Monday, January 18, 2010

[vallalargroups:2581] கொல்லாமையும் புலால் உண்ணாமையும் - Excellent Book - to ALL

"கொல்லாமையும் புலால் உண்ணாமையும்"   என்ற  நூலில்   இருந்து ...

அருளாளர்கள் தன் வீடு , தன் நாடு , தன் பகுதி என்றும் மட்டுமல்லாமல் , உலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ  வேண்டும் என விரும்பினர் .
  
 புலால் உண்ணாமை உலகெங்கும் பரவ வேண்டும்  
  • "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"  - திருமூலர்  
  • "வையகமும் துயர் தீர்கவே " - சம்பந்தர்  
  • "என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே " - வள்ளலார்
  • வாழி இவ்வையமும் வானமும் - வள்ளலார் 
  • வாழ்க வையகம் - வள்ளலார்   
  • "கொல்லா  விரதம் குவலயம் எல்லாம் ஓங்க
    எல்லார்க்கும் சொல்வது என்  இச்சை பராபரமே"   - தாயுமான சுவாமிகள்


    "குவலயம்" என்பது உலகை கூறிக்கும் சொல் .அதாவது,  நாடு , மொழி , மதம் , இனம் இவற்றை கடந்து கொல்லா விரதம் குவலயம் ஓங்குக என சொல்வது எனது இச்சை என "தாயுமான சுவாமிகள்" கூறுவதன் மூலம் நமக்கு தெளிவாகிறது.  

    கொல்லாமையை மேற்கொண்டால் இன்று நடக்கும் வன்முறைகள் நீங்கும்.மாமிச(அசைவ) உணவின் தீமையால் தீவிர வாதம் பெருகி வருகின்றது .தீவிரவாதம் பெருகி, துப்பாக்கி  கலாச்சாரம்  அதிகரிக்கின்றது. "இரக்க-உணர்வு" சிறிதும் இன்றி ஒருவரை ஒருவர்  வெட்டியும் , சுட்டும் ,   எரிகுண்டுகளை வைத்து தாக்கியும் இன்னும் பல வகையான தீய செயல்களிலும் ஈடு பட்டு வருகின்றனர்.
    தாக்குண்டவர்கள் செத்து மடிகின்றனர்  .
       
    "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூகாது   ஒன்றன்
    உடல்சுவை கொண்டார் மனம்" - திருகுறள்
    "கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணும் கூற்று" . - திருகுறள்

    செய்தித்தாள் , வானொலி மற்றும் தொலைகாட்சி மூலம்   தினமும் நடைபெறும் வன்முறை காட்சிகளை காண்கின்றோம். வன்முறை நடைபெறாத நாட்களே இல்லை எனலாம் . கொல்லாமையும் , புலால் உண்ணாமையும் பலவித குணகேடுகளை நீக்கும் என்பது அருளாளர் கருத்து.


    Anbudan,
    Karthikeyan.J
    Cell: 09902268108

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


 


 
---------- Forwarded message ----------
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Date: 2009/9/12
Subject: [vallalargroups:2116] கொல்லாமையும் புலால் உண்ணாமையும் - Excellent Book - to ALL
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>


Dear All,
Book : கொல்லாமையும் புலால் உண்ணாமையும்
Author : Th.Swaminathan
Topics : 60 Headings / Cost : Rs.60
Address: Th.Swaminathan Retd Head Master,Poonur (po),Vandhavasi - 604408
              Thiruvannamalai Dist
Contact No : 
Buy this Book , and present to your dear one and attract towards Sanmarkka Way...
It's Excellent Book for New Entries to Sanmarkkam

 

--
Anbudan,
Vallalar Groups


அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---




--




No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)