Wednesday, April 30, 2014

[vallalargroups:5416] Bangalore First Sunday Vallalar Program @ Sun 4 May 2014 10am - 5pm (Vallalar Calendar)


விளக்கம் அளிப்பவர் ; திருச்சி.திரு.சண்முகம் & திருமதி.சண்முகம் அவர்கள்

TOPICS : வள்ளலார் கைப்பட எழுதிய "உரைநடை விண்ணப்பங்கள்"
  •                சத்திய சங்க விண்ணப்பம்
  •                சத்திய சிறு விண்ணப்பம்  


Bangalore First Sunday Vallalar Program

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com

When
Sun 4 May 2014 10am – 4pm India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.






web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5415] Re: Mahabharatham - sanmarga meaning

Here தக்க சற்குரு is only our Ramalinga Swamigal Only (இராமலிங்க சுவாமிகள் )

No Need to search Outside...


2014-04-29 12:10 GMT+05:30 <venkatesh@precot.com>:

உண்மை பாரதம்

மஹாபாரதம் - சன்மார்க்க விளக்கம்


1.கண்ணன் பிறப்பும் இரகசியமும்

கண்ணன் என்றவுடன்
கோகுலத்தில் லீலை புரிந்தவனையும்
பிருந்தாவனத்தில் குழல் ஊதியவனையும்
நினைவு கொள்கின்றோம்

இந்த மாயன் மணிவண்ணன் பற்றி
சில உண்மைகள் சொல்ல விழைந்தனன்

கண்ணன் " எட்டாவது " குழந்தை
" அஷ்டமி " திதியில் பிறந்தான்
எட்டு அகரத்தைக் குறிக்கும்
இரு முட்டைகள் சேர்த்தால் எட்டாகும்
இது ஒரு இரகசியம்.
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்

கண்ணன் ஆண்ட நகரம் "துவாரகை"
அது கடல் நடுவே அமைக்கப்பட்டிருந்தது
பெயர் இரகசியமும் ஊர் இரகசியமும்
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்

உடம்பினில் மேலேறும் மூச்சுக் காற்று
" ஹம் " என்ற ஓசையுடன் செல்லும்
" சம் " என்ற ஓசையுடன்
உடலை விட்டு வெளியேறும்
இந்த " ஹம்சத்தையே " " கம்சன் " என்று உருவகித்தனர்.

இடை பிங்கலை நாடிகளில்
மூச்சை செலுத்தாமல்
" இடை " நாடியாம் " சுழிமுனையில் "
செலுத்தினான் என்பதையே
கண்ணன் கம்சனை கொன்றான் என்பது.

ஹம்சத்தைக் கடந்து சென்றதையே
கம்சனைக் கொன்றது என்று புனைந்தனர்
மூச்சை இடை நாடியில் செலுத்தியதால்
" இடையன் " என்று அழைத்தனர்.


கண்ணன் குழல் ஊதினான் என்றும்
அதைக் கேட்டு
கோபியர் மயங்கி
தங்களை மறந்து இருந்தனர் என்பது,
குழல் என்பது சுழிமுனை நாடி
மூச்சினை சுழிமுனை நாடியில் செலுத்தி
நாதம் உண்டாக்கினான் என்று கொள்ள வேண்டும்

2. மஹாபாரதப் போர்:

பஞ்ச பாண்டவர்கள் என்பது
பஞ்ச இந்திரியங்கள் என்று கொள்ள வேண்டும்
தேவ சத்திகள் என்று கொள்ள வேண்டும்
திரௌபதி என்பது ஜீவன்.
ஜீவன் பஞ்ச இந்திரியங்களுடன்
எப்பொழுதும் தொடர்பு கொண்டு
உலக இன்பம் அனுபவிக்கின்றது

" ஒருத்திக்கு ஐவர் " என்றதும் இதனாலே


இந்திரியங்கள் சேர்ந்து ஆட்சி செய்வதால்
பாண்டவர்கள் ஆண்ட நாட்டை
"இந்திரப்பிரஸ்தம் " என்று பெயரிட்டனர்.
"இந்திரப்பிரஸ்தம் " என்பது
இந்திரியங்களின் இருப்பிடம் ஆன " சிரசு "

ஜீவனான திரௌபதி
இந்திரப்பிரஸ்தத்தின் மஹாரணி

திருதராஷ்டிரன் என்பது மனம்
அவனுக்கு எதுவும் தெரியாது என்பதால்
அவன் குருடாகச் சித்தரிக்கப் பட்டான்
அவனுக்கு அனத்தையும் அறிவிப்பது சஞ்சயன்
சஞ்சயன் என்பது தெளிவு

மனத்தின் கண்ணுள்ள
ஆசை, காமம் , குரோதம், துவேஷங்களையே
திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களாகச் சித்தரித்தனர்.
மனம் உடம்பை ஆள்வதால்
திருதராஷ்டிரன் ஆண்ட நாட்டிற்கு
" அஸ்தினாபுரம் " என்றுப் பெயரிட்டனர்


மனம் எப்பொழுதும்
ஆசை, காமம் வயப்பட்டிருப்பதால்
ஒருதலைப் பட்சமாக துரியோதனன் பக்கமாகவே
நடந்து கொண்டான் என்றும்
அறிவு பூர்வமாக பாண்டவர்கள் பக்கம்
இருக்கவில்லை என்றுக் காட்டினர்

துரியோதனன் சூதில் வென்றான் என்பது
காமக் குரோதங்களின் வலிமை பெருகி
இந்திரியச் சக்திகளை வென்று அடிமை செய்ததைக் குறிக்கும்

பாரதப் போர் என்பது
"இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினாபுரத்திற்கும்
சிரசிலுள்ள இந்திரியச் சக்திகளுக்கும்
மனதிலுள்ள இருள் குணங்களுக்கும்
இடையே ஆன போராகும்

இதனையே மஹாபரதமாகச் சித்தரித்தனர்
அறிவில் சிறந்த சான்றோர்

பாண்டவர்கள் கைவிட்ட பிறகு
திரௌபதி துகில் உரியப்பட
அவள் கண்ணனை சரணடைய
துகில் நீண்டு வளர்ந்து
அவளைக் காப்பாற்றியது என்பது

ஜீவன் பஞ்ச இந்திரியங்களையும்
விட்டுப் பிரிந்து
தனித்து நின்று
" தற்போதம்" இழந்து
"ஆன்மாவே கதி " என்று சரணடைய
ஆன்மா ஜீவனை ஆட்கொண்டது ஆகும்

12 வருட வனவாசம் என்பது
இந்திரியச் சக்திகள் உலக இன்பங்களில்
ஈடுபடாமல் தவம் இயற்றின என்பதாகும்

பஞ்ச இந்திரியச் சத்திகளும்
சுழிமுனை நாடியில் வாசம் செய்ததையே
ஒரு வருட அஞ்ஞாத வாசமாகச் சித்தரித்தனர்

அர்ஜுன் அலிவேடம் பூண்டான் என்பது
அக்கினி அலி நாடியாம் சுழிமுனையில் வாசம் செய்ததையேக் குறிக்கும்

அக்கினி பிரணவ வில்லை வளைத்ததும்
அதில் விளைந்த ஓசையைக் கேட்டு
எல்லா தீய சத்திகளும் பயந்தன என்பதையும்
அதிலிருந்து கிளம்பிய ஒளி
எல்லா தீய சத்திகளும் ஒழித்தது என்பதையே

அர்ஜுன் காண்டீபத்தை வளைத்தான் என்றும்
அதிலிருந்து கிளம்பிய நாதத்தைக் கேட்டு
துரியன் உள்ளிட்டோர் நடுங்கினர் என்றும்
காண்டீபத்திலிருந்து புறப்பட்ட சரங்கள் மூலம்
அவர்களை அழித்தான் என்றுக் காட்டினர்

மூலாக்கினி சுழிமுனையில் மேலேறி வந்ததையே
திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொன்றான் என்பது

பஞ்ச இந்திரியங்களும்
ஆன்மா துணைக் கொண்டு
மனத்தின் கண்ணுள்ள
எல்லா இருள் குணங்களையும் வென்றன என்பதையே
பாமரர்களுக்கு புரிய வைக்க
கதை வடிவமாக
ஒவ்வொரு தத்துவமாக உருவகப் படுத்தினர்

நாம் வெறும் கதையாக மட்டும் பார்த்துவிட்டு
உட்கருத்தை காற்றில் பறக்க விட்டிருக்கின்றோம்

3. அசுவமேத யாகம்:

இந்திரப்பிரஸ்தத்தை மீட்ட பிறகு
பஞ்ச பாண்டவர்கள்
இந்த யாகம் செய்தனர் என்பது

எல்லா இருள் குணங்களையும் ஒழித்தப் பிறகு
உடல் முழுமையும்
தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததைக் குறிக்கும்



முற்றிற்று



BG Venkatesh














--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, April 29, 2014

[vallalargroups:5417] Mahabharatham - sanmarga meaning

இது ஒரு புதுமையான கண்ணோட்டம். நன்றி.

[vallalargroups:5414] Mahabharatham - sanmarga meaning - மஹாபாரதம் - சன்மார்க்க விளக்கம்



உண்மை பாரதம்

மஹாபாரதம் - சன்மார்க்க விளக்கம்


1.கண்ணன் பிறப்பும் இரகசியமும்
கண்ணன் என்றவுடன்
கோகுலத்தில் லீலை புரிந்தவனையும்
பிருந்தாவனத்தில் குழல் ஊதியவனையும்
நினைவு கொள்கின்றோம்

இந்த மாயன் மணிவண்ணன் பற்றி
சில உண்மைகள் சொல்ல விழைந்தனன்

கண்ணன் " எட்டாவது " குழந்தை
" அஷ்டமி " திதியில் பிறந்தான்
எட்டு அகரத்தைக் குறிக்கும்
இரு முட்டைகள் சேர்த்தால் எட்டாகும்
இது ஒரு இரகசியம்.
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்

கண்ணன் ஆண்ட நகரம் "துவாரகை"
அது கடல் நடுவே அமைக்கப்பட்டிருந்தது
பெயர் இரகசியமும் ஊர் இரகசியமும்
தக்க சற்குரு மூலம் தெரிந்து கொள்ளவும்

உடம்பினில் மேலேறும் மூச்சுக் காற்று
" ஹம் " என்ற ஓசையுடன் செல்லும்
" சம் " என்ற ஓசையுடன்
உடலை விட்டு வெளியேறும்
இந்த " ஹம்சத்தையே " " கம்சன் " என்று உருவகித்தனர்.

இடை பிங்கலை நாடிகளில்
மூச்சை செலுத்தாமல்
" இடை " நாடியாம் " சுழிமுனையில் "
செலுத்தினான் என்பதையே
கண்ணன் கம்சனை கொன்றான் என்பது.

ஹம்சத்தைக் கடந்து சென்றதையே
கம்சனைக் கொன்றது என்று புனைந்தனர்
மூச்சை இடை நாடியில் செலுத்தியதால்
" இடையன் " என்று அழைத்தனர்.


கண்ணன் குழல் ஊதினான் என்றும்
அதைக் கேட்டு
கோபியர் மயங்கி
தங்களை மறந்து இருந்தனர் என்பது,
குழல் என்பது சுழிமுனை நாடி
மூச்சினை சுழிமுனை நாடியில் செலுத்தி
நாதம் உண்டாக்கினான் என்று கொள்ள வேண்டும்
2. மஹாபாரதப் போர்:
பஞ்ச பாண்டவர்கள் என்பது
பஞ்ச இந்திரியங்கள் என்று கொள்ள வேண்டும்
தேவ சத்திகள் என்று கொள்ள வேண்டும்
திரௌபதி என்பது ஜீவன்.
ஜீவன் பஞ்ச இந்திரியங்களுடன்
எப்பொழுதும் தொடர்பு கொண்டு
உலக இன்பம் அனுபவிக்கின்றது

" ஒருத்திக்கு ஐவர் " என்றதும் இதனாலே


இந்திரியங்கள் சேர்ந்து ஆட்சி செய்வதால்
பாண்டவர்கள் ஆண்ட நாட்டை
"இந்திரப்பிரஸ்தம் " என்று பெயரிட்டனர்.
"இந்திரப்பிரஸ்தம் " என்பது
இந்திரியங்களின் இருப்பிடம் ஆன " சிரசு "

ஜீவனான திரௌபதி
இந்திரப்பிரஸ்தத்தின் மஹாரணி

திருதராஷ்டிரன் என்பது மனம்
அவனுக்கு எதுவும் தெரியாது என்பதால்
அவன் குருடாகச் சித்தரிக்கப் பட்டான்
அவனுக்கு அனத்தையும் அறிவிப்பது சஞ்சயன்
சஞ்சயன் என்பது தெளிவு

மனத்தின் கண்ணுள்ள
ஆசை, காமம் , குரோதம், துவேஷங்களையே
திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களாகச் சித்தரித்தனர்.
மனம் உடம்பை ஆள்வதால்
திருதராஷ்டிரன் ஆண்ட நாட்டிற்கு
" அஸ்தினாபுரம் " என்றுப் பெயரிட்டனர்


மனம் எப்பொழுதும்
ஆசை, காமம் வயப்பட்டிருப்பதால்
ஒருதலைப் பட்சமாக துரியோதனன் பக்கமாகவே
நடந்து கொண்டான் என்றும்
அறிவு பூர்வமாக பாண்டவர்கள் பக்கம்
இருக்கவில்லை என்றுக் காட்டினர்

துரியோதனன் சூதில் வென்றான் என்பது
காமக் குரோதங்களின் வலிமை பெருகி
இந்திரியச் சக்திகளை வென்று அடிமை செய்ததைக் குறிக்கும்

பாரதப் போர் என்பது
"இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினாபுரத்திற்கும்
சிரசிலுள்ள இந்திரியச் சக்திகளுக்கும்
மனதிலுள்ள இருள் குணங்களுக்கும்
இடையே ஆன போராகும்

இதனையே மஹாபரதமாகச் சித்தரித்தனர்
அறிவில் சிறந்த சான்றோர்

பாண்டவர்கள் கைவிட்ட பிறகு
திரௌபதி துகில் உரியப்பட
அவள் கண்ணனை சரணடைய
துகில் நீண்டு வளர்ந்து
அவளைக் காப்பாற்றியது என்பது

ஜீவன் பஞ்ச இந்திரியங்களையும்
விட்டுப் பிரிந்து
தனித்து நின்று
" தற்போதம்" இழந்து
"ஆன்மாவே கதி " என்று சரணடைய
ஆன்மா ஜீவனை ஆட்கொண்டது ஆகும்

12 வருட வனவாசம் என்பது
இந்திரியச் சக்திகள் உலக இன்பங்களில்
ஈடுபடாமல் தவம் இயற்றின என்பதாகும்

பஞ்ச இந்திரியச் சத்திகளும்
சுழிமுனை நாடியில் வாசம் செய்ததையே
ஒரு வருட அஞ்ஞாத வாசமாகச் சித்தரித்தனர்

அர்ஜுன் அலிவேடம் பூண்டான் என்பது
அக்கினி அலி நாடியாம் சுழிமுனையில் வாசம் செய்ததையேக் குறிக்கும்

அக்கினி பிரணவ வில்லை வளைத்ததும்
அதில் விளைந்த ஓசையைக் கேட்டு
எல்லா தீய சத்திகளும் பயந்தன என்பதையும்
அதிலிருந்து கிளம்பிய ஒளி
எல்லா தீய சத்திகளும் ஒழித்தது என்பதையே

அர்ஜுன் காண்டீபத்தை வளைத்தான் என்றும்
அதிலிருந்து கிளம்பிய நாதத்தைக் கேட்டு
துரியன் உள்ளிட்டோர் நடுங்கினர் என்றும்
காண்டீபத்திலிருந்து புறப்பட்ட சரங்கள் மூலம்
அவர்களை அழித்தான் என்றுக் காட்டினர்

மூலாக்கினி சுழிமுனையில் மேலேறி வந்ததையே
திருஷ்டத்யும்னன் துரோணரைக் கொன்றான் என்பது

பஞ்ச இந்திரியங்களும்
ஆன்மா துணைக் கொண்டு
மனத்தின் கண்ணுள்ள
எல்லா இருள் குணங்களையும் வென்றன என்பதையே
பாமரர்களுக்கு புரிய வைக்க
கதை வடிவமாக
ஒவ்வொரு தத்துவமாக உருவகப் படுத்தினர்

நாம் வெறும் கதையாக மட்டும் பார்த்துவிட்டு
உட்கருத்தை காற்றில் பறக்க விட்டிருக்கின்றோம்
3. அசுவமேத யாகம்:
இந்திரப்பிரஸ்தத்தை மீட்ட பிறகு
பஞ்ச பாண்டவர்கள்
இந்த யாகம் செய்தனர் என்பது

எல்லா இருள் குணங்களையும் ஒழித்தப் பிறகு
உடல் முழுமையும்
தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததைக் குறிக்கும்



முற்றிற்று



BG Venkatesh











Saturday, April 26, 2014

[vallalargroups:5413] Thiru Neeru திருநீறு - சில விளக்கம்


திருநீறு - சில விளக்கம்
"நீறில்லா நெற்றி பாழ் " என்பது சான்றோர் வாக்கு

நாம் எல்லோரும் நெற்றியில் மூன்று பட்டை நீறு அணிவது வழக்கம்

குறைந்த பட்சம் - நெற்றிப் பொட்டில் , சின்னதாக நீறு அணிவோம்

ஏன் என்று வினவினால் -

1 . ஒரு நாள் நாமும் இது மாதிரி நீறாய் போவோம் என்பதை நினைவு படுத்தத் தான் என்று கூறுவர் சிலர்


2. பலர் கூறும் காரணம் - இது அணிவதால் , நெற்றியில் " நீர் சேராது - " ஜலதோஷம் - சளி" அண்டாது என்றும் கூறுவர்

இரண்டாவதாகக் கூறும் காரணம் அறிவியல் அடிப்படை - அது எல்லோரும் அறிந்த ஒன்று.



உண்மையான காரணம் :
திருநீறு எப்படி செய்யப் படுகின்றது ??

பசுவின் சாணத்தை ( மலம் ) எரித்து அதிலிருந்து நீறு தயாரிக்கப்படுகின்றது

அது போலவே , பசுக்களாகிய ஜீவர்கள் நாமும் , நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற மலங்களை எரித்தால், அதிலிருந்து , சிறு சிறு வெண்மைப் பொடிகள் உண்டாகி, சாதகன் உடம்பில் வீசும். அதுவே அருள் என்னும் வெண்ணீற்றுப் பொடி - அதுவே அருட்கலை- அது ஆன்ம நிலையிலிருந்து வருவதால், அதனை - " ஆலவாயன் நீறு" என்று திருஞான சம்பந்தர் பாடுகின்றார் - பெருமைப் படுத்துகின்றார்.

அது எல்லாம் வல்லது - நிறைய பெருமைகள் உடையது என்பதால் - அதற்கு ஒரு தனிப் பதிகமே பாடி - " வெண்ணீற்றுப் பதிகம் " பாடி பெருமைச் சேர்க்கின்றார் சம்பந்தர் பெருமான்.

நீறு அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு என்பது முதன்மையான காரணம் அன்று - அது இரண்டாம் பட்சமே - அது எல்லாம் வெளிப்படையான காரணம் - physical level and plane )


உண்மையான காரணமாகிய - மும்மலக் கழிவு - ஆன்ம தரிசனமே - முதன்மைக் காரணமாகும் - இதனை "அடையாளமாகக் " காட்ட - " மூன்று பட்டை" நீறு அணியச் சொன்னர் நம் முன்னோர். இது சூக்கும நிலை = subtle plane and level

சாதாரண நீறாக இருந்திருந்தால் , அதற்கு ஏன் " ஆலவாயன் நீறு " என்று கூற வேண்டும் ?? ஆன்ம நிலையில் ( ஆல வாய் - மதுரை - 12வது நிலை - துவாதசாந்தம் ) இருந்து விழுவதால் , அவ்வாறு பெயரிட்டு அழைக்கின்றார்
சம்பந்தர் பெருமான்.




வெங்கடேஷ்

[vallalargroups:5412] Atma Pooja - the real pooja

Atma Pooja - real pooja :
( excerpted from Osho Rajneesh book on Atmapooja Upanishad )
 

1. To create fire of   " awareness  in oneself is the  "  Incense  "

2. To be estd in the sun of  awareness  is the only  Lamp  "

3. Accumulation of  nectar  of the inner moon is the  naivedhya - food offering  "

4.  "   Stillness  "  is the circumambulation - going round for  "  worship   "

5. The feeling of  "  I AM THAT  is the  "   salutation  "

6.  Silence  is the  prayer "

7. To be filled with  "  consciousness  is the  "  flower  "

8.  I AM THAT BRAHMAN  - to realise this is the attainment of liberation

9.  The feeling of  "That" everywhere is the " Gandha - fragrance "


 



BG Venkatesh

Re: [vallalargroups:5411] Request for Reference : Vaalai thaththuvam

It is hereby informes that theres no reference to valaambikai by vallalar in his arutpa
 
moreover , my poem specifically states as thus :

இவளே சித்தர்கள் வழிபட்டு நின்ற "வாலாம்பிகை bg venkatesh
not as vallalar
 
but theres a lot of reference to valaambikai by almost all siththar saints
 
also, it is informed to all that
 
vaalai means - ATMAN - 10 Yakaram ( tamil letter -YA )
 
valai is the experience we get on conjunction of 8 & 2
 
 
 
BG Venkatesh
 

-----vallalargroups@googlegroups.com wrote: -----
To: venkatesh@precot.com
From: Vallalar Groups
Sent by: vallalargroups@googlegroups.com
Date: 04/23/2014 02:22PM
Cc: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Subject: [vallalargroups:5407] Request for Reference : Vaalai thaththuvam

Dear Venkatesh,

please refer the vallalar text with regard to "வாலாம்பிகை "

Reference will be useful and Confirm vallalar teachings when we reading arutpa



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



2014-04-22 14:49 GMT+05:30 <venkatesh@precot.com >:
வாலை தத்துவம்
 
பொன்னிகர்த்த மேனியாள்
என்றென்றும் இளமை மாறாதவள்
என்றென்றும் கன்னி கழியாத மாது
 
என்றென்றும் " பத்து " வயது வாலைக் குமரி

எவ்வுலகத்திலும் ஈடில்லா அழகி இவள்
ஒரு கண் சூரியன் மறு கண் சந்திரன்
நெற்றித் திலகமாகச் சுடர் ஏற்றிருப்பாள்

இவள் அருள் செய்தால்
 
அருட்பெருஞ்சோதி நகருக்கு வாசல் திறக்கும்
வாசிப் படகேறி வானகம் செல்லலாம்

என்றும் இளமை குன்றாத தேகம் பெறலாம்
வல்வினைகளை வெல்லும் வல்லமை பெறலாம்
இவள் இன்றேல் தேகம் சவமாகும் - பிணமாகும்
 
இவளே சாகாதிருக்கக் கற்றுத் தரும் சாவித்திரி
திரி காயத்தைக் கடக்கச் செய்யும் காயத்திரி

இவளே சித்தர்கள் வழிபட்டு நின்ற "வாலாம்பிகை "


BG Venkatesh



--


Friday, April 25, 2014

[vallalargroups:5410] உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்"

உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்" : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சர்வ தத்துவங்களையும் தன் வசமாக்கி, அகங்காரக் கொடிக் கட்டி,அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி,பதி,பசு,பாசம்,அனாதி,நித்தியம் என்னும் சித்தாந்த்தை விளக்கி காட்டுவதற்காக..,
1.    மாச்சரிய குக்குடத்தை போதமாகிய கையால் அடக்கியும்,2.    விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி , மேலிருந்து அடக்கியும்,3.    ஆபாச தத்துவங்களை சம்மரித்தும்,4.    சுத்த விஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைப் பெறச் செய்தும்,5.    இந்திர பதியான தேவேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தர தத்துவம் என்னும் தெய்வயானையை இடைப்பால் அமைத்தும்,6.    இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசம் என்னும் மானினது கற்பத்தில் உண்டான வள்ளியாகிய சுத்த மனத்தை வலத்தில் வைத்தும்,7.    நவத் தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்தில் இருத்தியும்,8.    சகல,வலங்களுக்கும்(நினைப்பு,மறப்புக்கும் ) இடையில் விவேக வடிவாயும்,9.    பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும்,10.  நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் ,
11.  கண்ட முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும்,
12.  உச்சியில் மணி உருவாயும் ,
13.  அனுபவத்தில் நித்தியமாயும் ,
14.  எங்கும் நிறைவாயும்,
15.  கோணத்தில் ஆறாயும்,
16.  எக்காலமும் மதத்தில் ஆறாயும் ,
17.  சமயத்தில் ஆறாயும் ,
18.  ஜாதியில் ஆறின் கூட்டமாயும்
விளங்குகின்ற உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்"
For More details please refer Vallalar Urainadi Section..., 
web    : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, April 24, 2014

[vallalargroups:5409] சூரசம்ஹாரம் -1 : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து


சூரசம்ஹாரம் - வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

 

பதுமாசுரன் = பதுமம்  + அ + சுரன்
பதுமம் - நாபி
       - அவா
சுரன்    - சுழித்து எழுதல்

நாபியினடமாய் அடங்காமல் எழுப்பும் குணத்தை அடக்கியும் தடைபடாதது

1.    பதுமாசுரனகிய அவா.

2.    கஜமுகம் என்பது மதம்.

3.    சிங்கமுகம் என்பது மோகம்.

இவைகளை வெல்லுவது பஞ்ச சக்தியாலும் , ஐந்தறிவாலும், உப சத்தியான பஞ்ச சத்தியாலும் கூடாது.
ஆதலால் , சிவத்தால் தடைப்பட்டது.சுப்பிரமணியம் என்னும் ஷண்முகரால் சம்கரிக்க வேண்டுவது.

எப்படி எனில் :
பஞ்ச சக்தியோடு , அன்னனியமாகிய சம்வேதனை எனும் அருட் சத்தியையும் கூட்டி,
சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்த ஞானம் ,சுத்த கிரியை என்னும்  சத்தியுடன்,
கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால்,
தயா வடிவாய் அவா , மோக , மதங்களை நாசம் செய்வது சூரசம்ஹாரம்.



Reference Text : Vallalar Urainadai Section







web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)