Wednesday, January 13, 2010

[vallalargroups:2575] பிராணிகள் ஆகிய எண்களின் ஒட்டு மொத்த முறையீடு - "இரக்கம் காட்டுங்கள்"

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாயிலாத ஜீவர்களாகிய நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.
நாங்களும் உங்களை போன்ற "ஆன்மாக்கள்" தான். ஆனால் , எங்கள் வினைக்கு ஏற்ப நாயாகவும் , ஆடாகவும் , பன்றியாகவும் , கோழியாகவும்பூனையாகவும் , நண்டாகவும்,மீனாகவும் , வாத்தாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
 
நாங்கள் முற்-பிறவியில் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்காததால்  , துஷ்ட்ட மிருகங்களாக  பிறந்து உள்ளோம். 
 
நீங்களும் , ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வில்லை என்றால் , எங்களை போன்ற தேகங்களை எடுக்க நேரிடும். இதனை , வடலூர் இராமலிங்க சுவாமிகள் தெளிவாக தாம் இயற்றிய "ஜீவகருன்ய ஒழுக்கத்தில்"  எச்சரிக்கை கொடுத்துள்ளார் .  
 
 இந்த மனித தேகத்தை வைத்து புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள். நீங்களாவது கொடூரமான மனிதர்களிடம் இருந்து தப்பித்து விடலாம்.
 
வள்ளலார் , "காலம் உள்ள போதே பெற்று கொள்ளுங்கள்" என கூறுவதை  ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள்.



Anbudan,
Vallalar Groups


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)