Thursday, January 31, 2013

Re: [vallalargroups:4715] ANSWERS: வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

Anbar Karthikeyan Avl,

Sincere thanks for the detailed answers.
Please continue your support.

With Compassion and Dayavu,
Ganesan
Chennai, India

2013/1/31 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>

வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் " - Answers



ஆன்ம லாபம் 



எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே - ஆன்ம லாபம் 



ஆன்ம உருக்கம்



சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.



ஆன்ம அறிவு



1.இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.

2.
துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது



ஆன்ம உரிமை



ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.



ஆன்ம இனம்



துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனம் என்றும்



ஆன்ம காரணம்



சாமானியம் ( சாமானிய  ஜீவன் )



ஆன்ம காரியம்



விசேடம்  ( விசேட ஜீவன் )



ஆன்ம நேயம்



எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல்



ஆன்ம ஒழுக்கம்



யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்



ஆன்ம திருஸ்டி



ஜீவகாருண்யம் உள்ளவர்  ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர்  என்று அறியப்படும்



ஆன்ம இயற்கை விளக்கம்



சீவர்கள் தயவு or ஆன்மாக்கள் தயவு



ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை



உரிமையோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் - : விளைவு - ஒருமை



ஆன்ம இன்ப வாழ்வு



இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு



ஆன்ம இன்ப சுகம்



இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.



ஆன்ம வியாபகம்



மனித தேகத்தில் காரிய படுதல்


---------- Forwarded message ----------
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2013/1/30
Subject: வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>


வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

  1. ஆன்ம லாபம் 

  2. ஆன்ம உருக்கம்

  3. ஆன்ம அறிவு

  4. ஆன்ம உரிமை

  5. ஆன்ம இனம்

  6. ஆன்ம காரணம்

  7. ஆன்ம காரியம்

  8. ஆன்ம நேயம்

  9. ஆன்ம ஒழுக்கம்

  10. ஆன்ம திருஸ்டி

  11. ஆன்ம இயற்கை விளக்கம்

  12. ஆன்ம நேய ஒருமைபாட்டு உரிமை

  13. ஆன்ம இன்ப வாழ்வு

  14. ஆன்ம இன்ப சுகம்




அனைத்திற்கும் விடை வள்ளலாரின் "ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்" மற்றும் "உரைநடை பகுதியில் "உள்ளது.


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

[vallalargroups:4711] ANSWERS: வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் " - Answers



ஆன்ம லாபம் 



எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே - ஆன்ம லாபம் 



ஆன்ம உருக்கம்



சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.



ஆன்ம அறிவு



1.இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும்.

2.
துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கின்ற கண்ணானது



ஆன்ம உரிமை



ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.



ஆன்ம இனம்



துக்கப்படுகின்ற சீவரைத் தமது ஆன்ம இனம் என்றும்



ஆன்ம காரணம்



சாமானியம் ( சாமானிய  ஜீவன் )



ஆன்ம காரியம்



விசேடம்  ( விசேட ஜீவன் )



ஆன்ம நேயம்



எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல்



ஆன்ம ஒழுக்கம்



யானை முதல் எறும்பு வரை தோன்றிய சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும், அதன் உள் ஒளியே பதியாகவும் யாதும் நீக்கமறாக் கண்டு எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்



ஆன்ம திருஸ்டி



ஜீவகாருண்யம் உள்ளவர்  ஆன்ம திருஷ்டி விளக்கம் உள்ளவர்  என்று அறியப்படும்



ஆன்ம இயற்கை விளக்கம்



சீவர்கள் தயவு or ஆன்மாக்கள் தயவு



ஆன்ம நேய ஒருமைபாட்டுஉரிமை



உரிமையோடு எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணுதல் - : விளைவு - ஒருமை



ஆன்ம இன்ப வாழ்வு



இம்மையின்ப வாழ்வு, மறுமையின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு



ஆன்ம இன்ப சுகம்



இந்தப் பிறப்பினால் அடையத்தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலமுள்ள போதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.



ஆன்ம வியாபகம்



மனித தேகத்தில் காரிய படுதல்


---------- Forwarded message ----------
From: Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Date: 2013/1/30
Subject: வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>


வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

  1. ஆன்ம லாபம் 

  2. ஆன்ம உருக்கம்

  3. ஆன்ம அறிவு

  4. ஆன்ம உரிமை

  5. ஆன்ம இனம்

  6. ஆன்ம காரணம்

  7. ஆன்ம காரியம்

  8. ஆன்ம நேயம்

  9. ஆன்ம ஒழுக்கம்

  10. ஆன்ம திருஸ்டி

  11. ஆன்ம இயற்கை விளக்கம்

  12. ஆன்ம நேய ஒருமைபாட்டு உரிமை

  13. ஆன்ம இன்ப வாழ்வு

  14. ஆன்ம இன்ப சுகம்




அனைத்திற்கும் விடை வள்ளலாரின் "ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்" மற்றும் "உரைநடை பகுதியில் "உள்ளது.


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Wednesday, January 30, 2013

[vallalargroups:4710] வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "

  1. ஆன்ம லாபம் 

  2. ஆன்ம உருக்கம்

  3. ஆன்ம அறிவு

  4. ஆன்ம உரிமை

  5. ஆன்ம இனம்

  6. ஆன்ம காரணம்

  7. ஆன்ம காரியம்

  8. ஆன்ம நேயம்

  9. ஆன்ம ஒழுக்கம்

  10. ஆன்ம திருஸ்டி

  11. ஆன்ம இயற்கை விளக்கம்

  12. ஆன்ம நேய ஒருமைபாட்டு உரிமை

  13. ஆன்ம இன்ப வாழ்வு

  14. ஆன்ம இன்ப சுகம்




அனைத்திற்கும் விடை வள்ளலாரின் "ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்" மற்றும் "உரைநடை பகுதியில் "உள்ளது.


Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Tuesday, January 29, 2013

[vallalargroups:4705] Fwd: Thaipoosa Vizha at Bangalore



Sir,

Attached the PDF of Thaipoosa Vizha Invitation at Bangalore From 7thFeb 2013 to 10th Feb 2013 @ Bangalore.

Please see the attached invitation




regards,
Mohanraj







Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

[vallalargroups:4704] Vallalar - உண்டுபண்ணு மென்பது உண்மை.




Photo


Jeevakarunyam in English Jeevakarunyam in Tamil

 

1.    சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு பண்ணுமென்பது உண்மை.

2.    பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

3.    அற்பவயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

4.    கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

5.    பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது, மண்ணும் சூடு       செய்யாது - பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா - விடூசிகை* (வைசூரி, அம்மை)விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -

6.    அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் - சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற்      கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

 

7.           சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய       பெருமைப்பாடுகளையும் நடத்தியும், எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்க்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும் ஆடல் பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளும் அந்த ஆபத்தைத் தடைசெய்யக் கண்டதில்லை. அந்தச் சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச்   செய்திருந்தார்களானால், அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா? ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும்

8.    பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம்     செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

 

9.    பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில்

·         புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும்,

·         பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,

·         பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,

·         தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும்,

·         சீஷரை ஆசாரியர் தடுத்தாலும்,

·         அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,

·         குடிகளை அரசன் தடுத்தாலும்

அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேரிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்தவேண்டுமென்றும் அறியவேண்டும்.

 

10. உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக்       கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.

11. ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள்
கடவுளைக் கண்டவர்களென்றும், கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ'த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத்   தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.

 




- Thiru Arut Prakasa Vallalar ( Jeevakarunya olukkam)

--







Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

[vallalargroups:4703] Bangalore - First Sunday Vallalar - SathVicharam & Free acupressure Treatment (SUGAR/JOINT PAIN/BACK PAIN/NECK PAIN)


Bangalore - First Sunday Vallalar - SathVicharam & Free acupressure Treatment (SUGAR/JOINT PAIN/BACK PAIN/NECK PAIN)

Speaker : Thirukovilur Subramanya Adugalar Ayya. Address: Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanmarkka Sanga(Regd), 5th Cross, Lakshmi NarayanaPuram,Bangalore - 560021. Karthikeyan : 99022-68108 Free Acupressure Treatment : 11.00 to 1.00 pm only(SUGAR/JOINT PAIN/BACK PAIN/NECK PAIN) Route Map : http://goo.gl/maps/Ftw9L
When
Sun, 3 February, 10:00 – 17:00 GMT+05:30
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam
Who
(Guest list has been hidden at organiser's request)





Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Monday, January 28, 2013

[vallalargroups:4706] Thai poosam at Veeraswamy Street , Seven wells , chennai..

Thai poosam at Vallalar House from Vallalar nagar (mint) y'day...

"Vallalar vasitha ellam "
D.M.Sripathi ( 8925767286 )
31/14 Veerasamy Pillai Street
Sevenwalls chennai 600001 (6 photos)
Thanks & Regards

Harimanikandan .V
ஹரிமணிகண்டன்
                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)