Please contact
--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Friday, December 31, 2010
Tuesday, December 28, 2010
Re: [vallalargroups:3818] தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்.
கருணைமிகு அன்பரே,
இதனை புரிந்து கொள்ளுவது கடினமானது ஒன்றும் இல்லை.
தேகத்தை தவறான வழியில் பயன்படுத்தாமல் தேகத்தை உண்மையான சீவ பணிகளில் பயன் படுத்த வேண்டும்.அதற்காக திருமணம் செய்து கொள்ளாது துறவறம் செல்ல வேண்டும் என இல்லை.வள்ளலார் உரைநடை பகுதியில் சொல்லி இருப்பது போன்று கணவன்,மனைவி இருவரும் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுக்கிலம் வீண் ஆகாமல் முறையான உறவு முறையை கொள்ள வேண்டும்.இதன் முலம் உலகில் ஒரு ஜீவன் உருவாக துணை செய்கிறோம்.
மற்ற படி தேகத்தை வீணான தவறான உறவு முறைகளில் பயன்படுத்தாமல் சீவ தயவு பணிகளில் பயன்படுத்தி அந்த சீவ தயவு பணியால் வரும் பலனை தேகத்தில் தக்க வைத்து உள்ளொளியை பெருக்க வேண்டும்.இதன்முலம் இந்த உடம்பு பிரகாசத்தை இழக்காமல் தேகத்தை நீடிக்க செய்ய வேண்டும்.
2010/12/23 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
அய்யா மேலே கூறப்பட்டவைகு அர்த்தம் என்ன
அன்புடன்
கோபி
2010/12/23 balamurugan d <to.dbala@gmail.com>
தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ'கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Re: [vallalargroups:3817] தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்.
Hi Aswin chittan,
I am waiting for your reply.
with regards,
Balamurugan.D
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
I am waiting for your reply.
with regards,
Balamurugan.D
2010/12/26 Maheshkanna <maheshkanna007@gmail.com>
கடவுள் மீது பூர்ண பக்தி உள்ளவன் ஆபாசம் என்ற அவஸ்தைக்கு ஆளாக மாட்டான் அதனால் விந்துவாகிய சுக்கிலம் வெளிப்படாது. எவன் ஒருவன் காமமாகிய ஆபாசதிட்கு அடிமை ஆகிறானோ அவன் அந்த ஆபாசத்தால் விளைந்த சுக்கிலத்தை 16 நாட்களுக்கு ஒருமுறை வெளிஎற்றிவிடவேண்டும் இது மந்தனுக்கு. அடிக்கடி விந்து வெளியேற்றப்பட்டால் ஆயுள் நஷ்டமாகி இறந்து விடுவான்.புத்தி உள்ளவன் காமம் என்ற அவஸ்தைக்கு ஆளாகாமல் தன்னை காத்துக்கொண்டு தன் ஆயுளை வளர்துக்கொல்வான்.இதில் தேவ ரகசியம் அடங்கி உள்ளது முயற்சி உள்ளவன் தானே கண்டுகொள்வான்...
2010/12/24 aswin chittan <aswinchittan@gmail.com>
anbare
2010/12/24 aswin chittan <aswinchittan@gmail.com>
nandri
2010/12/24 balamurugan d <to.dbala@gmail.com>
அன்பரேHi gopinath,
It is in Uraindai ,No need to explain this. Please try to read many times .
you will get the meaning surely.
with Love,
Balamurugan
2010/12/23 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
அய்யா மேலே கூறப்பட்டவைகு அர்த்தம் என்ன
அன்புடன்
கோபி
2010/12/23 balamurugan d <to.dbala@gmail.com>
--தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ'கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஎதனை முறை படித்தாலும் ஒன்றுமே
புரியவில்லை , அடியேனுக்கும் ஏகஅன்பர்களுக்கும் வழிகாட்டியாக
நின்று தயவுடன் போருளுரக்குமார்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்தயவுடன்
சிட்டன்
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Monday, December 27, 2010
Re: [vallalargroups:3816] தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்.
கடவுள் மீது பூர்ண பக்தி உள்ளவன் ஆபாசம் என்ற அவஸ்தைக்கு ஆளாக மாட்டான் அதனால் விந்துவாகிய சுக்கிலம் வெளிப்படாது. எவன் ஒருவன் காமமாகிய ஆபாசதிட்கு அடிமை ஆகிறானோ அவன் அந்த ஆபாசத்தால் விளைந்த சுக்கிலத்தை 16 நாட்களுக்கு ஒருமுறை வெளிஎற்றிவிடவேண்டும் இது மந்தனுக்கு. அடிக்கடி விந்து வெளியேற்றப்பட்டால் ஆயுள் நஷ்டமாகி இறந்து விடுவான்.
புத்தி உள்ளவன் காமம் என்ற அவஸ்தைக்கு ஆளாகாமல் தன்னை காத்துக்கொண்டு தன் ஆயுளை வளர்துக்கொல்வான்.
இதில் தேவ ரகசியம் அடங்கி உள்ளது முயற்சி உள்ளவன் தானே கண்டுகொள்வான்...
2010/12/24 aswin chittan <aswinchittan@gmail.com>
anbare
2010/12/24 aswin chittan <aswinchittan@gmail.com>
nandri
2010/12/24 balamurugan d <to.dbala@gmail.com>
அன்பரேHi gopinath,
It is in Uraindai ,No need to explain this. Please try to read many times .
you will get the meaning surely.
with Love,
Balamurugan
2010/12/23 gopinath loganathan <gopinathloganathan@gmail.com>
அய்யா மேலே கூறப்பட்டவைகு அர்த்தம் என்ன
அன்புடன்
கோபி
2010/12/23 balamurugan d <to.dbala@gmail.com>
--தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் - தேகம், எண்ணெய் - இரத்தம், திரி - சுக்கிலம், பிரகாசம் - ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ'கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது - சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் - தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கஎதனை முறை படித்தாலும் ஒன்றுமே
புரியவில்லை , அடியேனுக்கும் ஏகஅன்பர்களுக்கும் வழிகாட்டியாக
நின்று தயவுடன் போருளுரக்குமார்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்தயவுடன்
சிட்டன்
--
Regards,
Balamurugan.D
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
-- Best Regards, ArulThiru.Babu Sadhu, Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai. Mob: +91 9942776351 www.vallalarmission....
-
ANBAE SIVAM. Dear Guruji, After long time I have another thesis from guruji to contemplate.Read several times but with limited spiritual m...
-
கருணை மிகு நம்மவீர் வந்தனம், கருவிற் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என் உருவிற் ...
-
Dear All, We are pleasure to announce, Now you can download Full ThiruArutpa Urainadai Audio book in a single click. File Size: 1.3 GB File...
-
Vallalar Groups cancelled the following event: Second Year Villupuram Vallalar Conference (DETAILED INFORMATION) Sat 8 Aug – Sun 9 Aug 20...
-
Bangalore Vallalar Certification Course Study Material - Session 2 (please download using below link) சுத்த சன்மார்க்க மரபு PDF Speake...
-
" GLORY OF HIS FEET DIVINE" (Thiruvadi Perumai) Dear seekers of Truth, Translation of Songs 21,22,23,24, and 25. Son...
-
You are invited to view Vallalar Groups's photo album: Villupuram-2009 Jeevakarunyam Banners Villupuram-2009 Jeevakarunyam...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)