Tuesday, December 31, 2019

[vallalargroups:6113] Sutha Sanmarkka State level awareness meeting

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbirDQkvb2qM7TV9R7uAQJ3Gb%3DzrMZKrPSv%3D1ZS8G%3DPSAg%40mail.gmail.com.

Sunday, December 29, 2019

[vallalargroups:6112] Vallalar Poor Feeding has shared “Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore” with you

Vallalar Poor Feeding: Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore (Sponsered by Th.Dhamodaran Ayya) 

Poor Feeding/Support Sticks/Blankets to Needy in KRPuram,Bangalore
22
View album
You've received this email because Vallalar Poor Feeding shared these photos with you. If you no longer wish to receive email notifications about shared photos, unsubscribe here.
Get the Google Photos app

Google LLC
1600 Amphitheatre Pkwy
Mountain View, CA 94043 USA

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbhf5%2BBrUu84xfe94KDnntVognHQvXxhHJUrRH1PepXXxQ%40mail.gmail.com.

Sunday, December 1, 2019

Updated invitation: Monthly First Sunday Online Satvicharam by Th.Thambaiah A... @ Sun 1 Dec 2019 7:30pm - 9:30pm (IST) (vallalargroups.message@blogger.com)

This event has been changed.

Monthly First Sunday Online Satvicharam by Th.Thambaiah Ayya,Thanjavur

When
Sun 1 Dec 2019 7:30pm – 9:30pm India Standard Time - Kolkata
Where
Online Sath-Vicharam Free conference Call: Contact No.+91-1725199055 Access code - 321894# (map)
Calendar
vallalargroups.message@blogger.com
Who
(Guest list is too large to display)
Changed: திருவடிப் புகழ்ச்சி. விளக்க உரை by திரு. ஆனந்தபாரதி.

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups.message@blogger.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google Account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to send a response to the organiser and be added to the guest list, invite others regardless of their own invitation status or to modify your RSVP. Learn more.

Saturday, September 28, 2019

[vallalargroups:6111] பூசம் 2020 Poosam Days

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAEgEbnwRAr2_yZci36eFu1rCojdpeP3GVK4TL1C0SfCdkysDPA%40mail.gmail.com.

Monday, September 9, 2019

[vallalargroups:6110] சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை 12ம் ஆண்டுஜீவகாருண்ய பெருவிழா

 தயவுடையீர் ! வந்தனம் !
நேற்று 8.9.2019 ஞாயிறு அன்று சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை 12ம் ஆண்டு ஜீவகாருண்ய பெருவிழாவில்  தமிழகம் ,புதுவை மற்றும்
பன்னாட்டு சன்மார்க்க அன்பர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.அகவற் பாராயணம் , சொற்பொழிவு ,  அன்னம் பாலித்தல் , சான்றோர்களுக்கும், உபயதாரர்களுக்கும் பாராட்டும் பரிசளிப்பும்,
மாணவ மாணவியருக்கு கல்வி உதவி போன்ற அற்புதமான ஜீவகாருண்ய நிகழ்வுகளும் மிக இனிதாக
நடந்தறியது. தீபம் அறக்கட்டளை நிர்வாகிகள்
திரு. பாலகிருஷ்ணன் ஐயா
திரு. சதுரகிரியார் ஐயா
திரு. திலீப் ஐயா உள்ளிட்ட தீபம்  நிர்வாக குழுவினரின்  அறப்பணி சிறந்தோங்கிடவும்
சன்மார்க்க உலகம் வாழ்த்தி மகிழ்கின்றது.
திருவருட்பா இசை சொற்பொழிவு வழங்கிய
தயவுதிரு. ஜீவ.சீனுவாசன் ஐயா அவர்களை தீபம் அறக்கட்டளையும் சன்மார்க்க அன்பர்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

👏👏👏💐💐💐💐💐
செய்தி வடிவம்
சன்மார்க்க சேவை மையம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbhtqkoCsPCivdDYHVzfa1H6Y57AEdCrfQXCPdKQADNLww%40mail.gmail.com.

Friday, September 6, 2019

[vallalargroups:6109] புலால் உண்ணாமை பற்றி திருமூலர் பெருமான்

அசைவம் தின்ன சொல்லி வற்புறுத்தினால் அவனுக்கு பன்றி பிறவி

*கொன்றிலாரை கொல்லச் சொல்லி தூண்டினார் தின்டிலாரை தின்னச் சொல்லி தண்டித்தார் பன்றியாய் படியில் கிடந்தது ஏழ் நரகம் ஒன்றுவார்
அரன் மீது ஆணை

*திருமூலர்* 

*மாமிசம்* உண்ண வேண்டி பிற உயிர்களை கொலை செய்பவனை காட்டிலும் *அதனை கொல்லு என சொல்பவரும்* 

*மாமிச உணவை உண்ண மறுத்தவரை* உண்ணு உண்ணு என்று பயங்காட்டி துன்புறுத்தி உண்ண வைப்பவனும் 
*நரகம் போவார்கள்* .

ஏழு பிறப்பும் சாக்கைடையில் உழலும் *பன்றியாய்* பிறந்து இறந்து மீண்டும் *நரகம்* புகுவர் 

*இது சிவன் மீது ஆணை* என்று திருமூலர் சாபம் விடுகிறார்  

ஆதலால் நாக்கிற்கு அடிமையாகி கிடைத்தற்கரிய இந்த மனித பிறவியை *மாமிசத்தை* உண்டு அதை வீணடித்து மீண்டும் மீண்டும் *பன்றியாக* பிறக்க ஆயத்தமாவது ஒரு பகுத்தறிவாளிகள் செய்யும் செயலா? 

*வள்ளலார்* சொன்னது போல புத்தி உள்ள பிள்ளை என்றால்  நெருப்பு என்றால் சூடு என்று உணர வேண்டும்.

அதைப்போல உயிர்க் கொலை என்றால் அது *பாவம்* என்று உணர்ந்து ,
இனிமேல்   வள்ளுவர் வாழ்த்தியது போல வாழ பழகுங்கள்.

தன்னூன் பெருக்கற்த் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbh0k9ExP6YJkAjTxaOs3_36djsYYXiHGE12YcXFhpg0TA%40mail.gmail.com.

Thursday, September 5, 2019

[vallalargroups:6108] Join our WhatsApp group "Vallalar Groups"

Follow this link to join my WhatsApp group: 


contact us ...8971233966

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbja-uhzStRaOOkuE3Z2rdPSyiCi0v7K-HXseeNyBau_Dg%40mail.gmail.com.

[vallalargroups:6107] வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கமா ?அல்லது உண்மை கடவுள் இயற்கை விளக்கமா ?

🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 *🙏🌺வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கமா ?அல்லது உண்மை கடவுள் இயற்கை விளக்கமா ?🌺🙏*
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🔥👏

வடலூர் சத்திய ஞான சபை திருக்கோயிலில் உண்மையிலேயே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருமை திருநடனம் புரிகின்றார்களா ? அல்லது வள்ளல் பெருமான் தமது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அகஅனுபவத்தை தத்துவமாக விளக்குவதற்காக வடலூரில் சபையை கட்டினார்களா என்பது பலருக்கும்,
 
குறிப்பாக நமது சன்மார்க்க சங்கத்துக்குரிய சில அன்பர்களே ஞான சபை என்பது வள்ளல் பெருமான் அகத்தில் கண்ட அனுபவ விளக்கமே அன்றி வேறில்லை ஆகலில்,
 வடலூர் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை என்று தாங்களும் சன்மார்க்கத்தைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பதுமட்டுமன்றி மற்றவர்களுக்கும் இதே கருத்தை வழங்கிய வண்ணம் இருக்கின்றார்கள் அவர்களுக்காகவும்,

 மற்றும் புதியதாக சன்மார்க்கத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் இளைய  தலைமுறைகளுக்கும் சன்மார்க்கத்தில் தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே நமது பெருமானே அருட்பாவிலும் உரைநடையிலும் கொடுத்துள்ள சில விளக்கங்களை கொண்டே இங்கு நாம் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக இந்த பதிவை இங்கே திருவருள் சம்மதத்துடன் பதிவு செய்கின்றேன். 🌺👏

தயவுகூர்ந்து அன்பர்கள் சுத்த சன்மார்க்க தெளிவுபெறவேண்டும் என்பதற்காகவும் நாம் பெற்றுக் கொண்டால்தான் எதிர்கால சந்ததிகளுக்கு நம்மால் சன்மார்க்கம் பற்றிய தெளிவை அவர்களுக்கு கொடுக்க இயலும் என்பதற்காகவும்  இங்கு தங்கள் அனைவருடன் இந்த பதிவை நான் பகிர்ந்து கொள்கின்றேன்🌻🌺👏

முதலில் திருவருட்பா உரைநடை பகுதியிலிருந்து இதற்குரிய ஆதாரத்தை காண்போம்.
 *பக்கம் 548 தலைப்பு சத்திய ஞானசபை விளம்பரம்* 
இந்த தலைப்பில் *பக்கம் 549 கடைசி பாராவில்* 

பல்வேறு சமயங்களிலும், பல்வேறு மதங்களிலும், பல்வேறு மார்க்கங்களிலும், பலவேறு லட்சியங்களை கொண்டு ஜீவர்கள் நெடும் காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவுமின்றி விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்திறந்து  வீண் போகின்றார்கள்.

இனி இச்ஜீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,
உண்மைஅறிவு ,
உண்மை அன்பு, உண்மை இரக்கம், முதலிய சுப குணங்களைப்  பெற்று நற்செய்கை உடையவராய் எல்லா சமயங்களுக்கும் ,
எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, 
பெருஞ் சுகத்தையும், பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு,

 *மேற்குறித்த உண்மை கடவுள் தானே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞான சபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்கள்.*🌻🌸🌹
 
*அடுத்து பக்கம் 463 பேருபதேசம் என்ற தலைப்பில் , பக்கம் 465 இரண்டாவது பாராவில்*
 
*தற்போது ஆண்டவர் வரப்போகின்றது சத்தியம்தான், நம்மவர்களின் திரை நீங்க போகின்றதும்  சத்தியம்தான் , நீங்கள் எல்லவரும் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளுகின்றதும் சத்தியம்தான்* என்று பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இப்பூவுலகத்திற்கு வர இருப்பதை சத்தியம் செய்து சொல்வதுடன் நீங்களெல்லாம் அதற்குரிய பக்குவத்தோடும் முயற்சியோடும் ஒழுக்கத்தோடும் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றார்கள். 

ஆண்டவர் வந்தவுடன் நமது பக்குவத்திற்கும் தரத்திற்கும் தக்கவாறு நமது திரைகளை விலக்கி அருள்வார்கள்  என்று பெருமான் கூறுகின்றார்கள்🌺🌹🌸

 *அடுத்து உரைநடை பகுதி பக்கம் 547 சன்மார்க்க பெரும்பதி வருகை என்ற தலைப்பில்* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் முதன்முதலாக இவ்வுலகத்திற்கு வரஇருப்பதை எப்படி விளக்குகிறார்கள் பாருங்கள்.

முதல் பாரா எட்டாவது வரியில்  ,
 *அடுத்த 29 மாதத்திற்கு மேல் இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன்பு சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்  மூர்த்திகள் கடவுளர் தேவர்                      அடியார்                     யோகி                       ஞானி முதலானவர்களின் ஒருவரும் அல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் எல்லா தேவர்களும் எல்லா கடவுளரும் எல்லாத் தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவ்வுலகிற்கு முதன்முதலாக வர இருப்பதை பெருமான் இங்கே குறிப்பிடுகின்றார்கள்.🌺🌻🌸👏*

 *அடுத்து பக்கம் 577 சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சத்திய விண்ணப்பம் என்ற தலைப்பில்* சன்மார்க்க சங்கத்தின் சார்பில் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றார்கள் .
அந்த விண்ணப்பத்தில் சத்திய ஞான சபையை பற்றி பெருமான் எவ்வாறு விளங்குகின்றார்கள் என்பதை பாருங்கள் .

 *உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞானசிதம்பரம் என்றும் , திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்க சிறப்பு பெயர்களும் பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புகளும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியினிடத்தே* 

 *இயற்கை விளக்கம்  நிறைவாகியுள்ள ஓர்சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவருவை தரித்து, இயற்கை இன்பம் நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்லத் தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் .* 

என்று வடலூர் சத்திய ஞான சபையில் *இயற்கை விளக்கமாகிய* ஆண்டவரது பூரண அருள் நிறைந்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் *இயற்கை உண்மை* திருவுருவை தரித்தும் உலகத்து உயிர்கள் எல்லாம் துன்பம் துயரம் நீங்கி இன்பம் அடையும் பொருட்டு *இயற்கை இன்பம்* நிறைவாகி  *சத்து சித்து ஆனந்த சொரூபமாய் ,        மெய் அறிவு ஆனந்த விளக்கத்துடன்* வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து திருநடம் செய்வதை இங்கே பெருமான் தெளிவாக விளக்குகின்றார்கள்🙏🌹

இன்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூர் சத்திய ஞான சபையில் வந்தமர்ந்து திருநடம் செய்வதற்கான நிறைய விளக்கங்கள் திருவருட்பா உரை நடையில் இருந்த போதும், இத்துடன் உரைநடை பகுதியிலிருந்து கண்ட விளக்கத்தை நிறுத்திக்கொண்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் பெருமான் பாடலாக கொடுத்துள்ளவற்றைக் தற்போது காண்போம்.

 *திருவருட்பா ஆறாம் திருமுறை 105 புனித குலம் பெறுமாறு புகலல் என்ற தலைப்பில் ஒன்பதாவது பாடலில்*

 *எனது மெய்ப்பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே செய்அகத்தே வளர்ஞான சித்தி புரம் தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே.*

என்று,
 *மெய்ப்பொருளாகிய தனி தந்தை இத்தருணத்தில் செய்அகத்தே என்றால் செய் என்பது செய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட என்றும் அகம் என்பது பூமி என்ற பொருளிலும்  பூமியில் உண்டாக்கப் பட்டுள்ள வளர் ஞானசித்திபுரமாம் வடலூர் சத்தியஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இத்தருணம் இங்கே சித்தாடல் புரிகின்றார்கள் இது சத்தியம் என்றும் மெய்மை என்றும் பெருமான் தெளிவாக கூறுகின்றார்கள்🌻🌺🌹*

 அடுத்து *ஆறாம் திருமுறை பக்கம் 185 திருநட புகழ்ச்சி என்ற தலைப்பில் இரண்டாவது பாடலில்*
 பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே *தோரணமே விளங்கு சித்தி புரத்தினும் என்உளத்தும் சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே* . என்று கூறுகின்றார்கள்.

  தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் என்றால் அலங்கரிக்கப்பட்ட சித்திபுரத்திலும், எனது உளமாகிய சுத்த அறிவு என்னும் பூரண பொது வெளியாகிய அம்பலத்திலும் சுத்த நடம்புரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என்று பெருமான் பொற்சபை சிற்சபை நடத்தை இங்கே விளக்கி கூறுகின்றார்கள் .🌺🌻🌹
 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 208 திருப்பள்ளி எழுச்சி என்ற தலைப்பில் பத்தாவது பாடலில்,* 

 *அலங்கரிக்கின்றோம் ஓர்திருச்சபை அதிலே அமர்ந்து அருள்ஜோதி கொண்டு அடிச்சிறியோமை வலம்பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்* .

மேலே,
 உரைநடைப் பகுதியில் இந்த உலகவர்களெல்லாம் இதற்கு முன்பு பல்வேறு சமயங்களிலும் மதங்களிலும் மார்க்கங்களிலும் உழன்று இறந்து இறந்து விரைந்து விரைந்து வீண் போயினர் ஆகலில் ,
இனியும் வீண் போகாத வண்ணம் திருவுளச் சம்மதம்கொண்டு சுத்த சன்மார்க்க  பெருநெறி ஒழுக்கம் விளங்கவும் ஜீவர்களெல்லாம்  இறவா நிலையை அடையக்கூடிய  சாகாக் கல்வியை பயின்று  அருள் வாழ்வு வாழ்ந்திட ஒரு சத்திய ஞான சபையை இவ்வுலகில் அமைப்பதற்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஆணை இட்டதாக பெருமான் கூறினார்கள்.
 
அதன்படியே இந்த பாடலில் அலங்கரிக்கின்றோம் ஒரு திருச்சபை அதிலே  அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வந்து அமர்ந்து தன்னையும் இவ்வுலகவர்களையும் இறவாத நிலையில் வாழ்வித்திட வேண்டும் என்று வேண்டுகின்றார்கள் என்பதை கண்டு அறிவோம்🌺🌹🌻

 *அடுத்து திருமுறை  பக்கம் 223 சன்மார்க்க நிலை என்ற தலைப்பில் முதல் பாடலில்*

 *சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொள் அருள்  சத்திவிழா நீடித்து தழைத்து ஓங்க எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகைஉறுக மதத் துள்ளல் ஒழிக தொலைந்து என்று குறிப்பிடுகின்றார்கள்* 
 அதாவது உத்தர ஞான சித்திபுரமாம் வடலூர் சத்திய ஞான சபையில் அருள்சக்தி நிறைந்து நாளும் தழைத்து ஓங்கிட ,
எல்லா திசைகளிலிருந்தும் ஜீவர்கள் வந்து தரிசித்து மகிழ்ந்து கொண்டாடவும் இதுவரை இருந்த மதத்துள்ளல்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்து போகவும் சமரச சன்மார்க்கம் தோன்றியுள்ளது என்று சன்மார்க்க நெறிதனை பெருமான் விளக்குகின்றார்கள்.🌻🌹🌺

 *அடுத்து ஆறாம் திருமுறை பக்கம் 259 உத்தர ஞான சிதம்பர மாலை என்ற தலைப்பில் உள்ள* அனைத்து பாடல்களுமே வடலூர் சத்திய ஞான சபை பெருமைதனை புகழ்கின்ற பாடல்களாகவே அமைந்துள்ளன அதில் குறிப்பாக *ஆறாவது பாடலில் ,* 

 *எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது      எல்லா உலகும் செழிக்கவைத்தது இத்தாரணிக்கு அணியாயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.* 
என்று பெருமான் குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது எல்லாவற்றிலும் சிறந்தது தனக்கு அருளை ஈந்தது, எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது, எல்லா உலகமும் செழிக்க வைத்தது ,
 *இந்த பூவுலகத்திற்கு அணிகலன்* போன்று அலங்காரத்துடன் வானவரெல்லாம் வணங்கி தொழுவதற்கு உகந்தது ,
எவ்வுலகில் இறந்தவர்களையும் எழுப்புவது வடலூர் சத்திய ஞானசபையாம்  என்று,

 இந்த பூவுலகிற்கு அணிகலன் போன்று அலங்காரமாய் விளங்கி சித்தாடல் புரிந்து கொண்டிருப்பது வடலூர் சத்தியஞானசபை என்று பெருமான் வடலூர் சத்திய ஞான சபையின் பெருமைதனை விளக்குகின்றார்கள்.🌺🌹🌻

 *உரைநடைப் பகுதியில் பக்கம் 550 ல் சத்திய ஞானசபை பற்றிய விளம்பரம்* ஒன்றை பெருமான்    25 :11 :1872ம் ஆண்டு வெளியிடுகின்றார்கள். 

அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய ஆணையினால் வடலூரில் சத்திய ஞான சபை நிறுவப்பட்டு அதில் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து சித்திகள் எல்லாம் விளங்க திருவிளையாடல் செய்யயிருப்பதையும் தெரிவித்து ஜுவர்கள் அனைவரையும் இத்தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்க பெறுவீர்களாயில் தாங்கள் அனைவரும் கருதிய கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி ,* 
 *இறந்தவர் உயிர்பெற்று எழுதல்,மூப்பினர்  இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களை கண்டு பெருமை அடைவீர்கள்* 

என்று 
பெருமான் *சத்திய ஞான சபை திருத்தலத்திற்கு அனைவரும் வந்து வந்து தரிசனம் செய்வீர்* 
தங்கள் வினைகளைப் போக்கி அருள் பெற்று வாழ்வீர்களாக என்று நம் அனைவரையும் அழைக்கின்றார்கள்.🌻🌹🌺👏
 
மேற்கண்ட இவ்வளவு விளக்கங்களும் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வண்ணமாய் இருந்துகொண்டு பூரண அருள் இயற்கை விளக்கத்துடன் நிறைந்து விளங்கி இவ்வுலகமெல்லாம் இன்பம் அடையும் பொருட்டு ஒருமை திருநடனத்தை செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை  வள்ளற்பெருமான் தெளிவாக  திருவருட்பா உரைநடை வாயிலாகவும் ,
 ஆறாம் திருமுறை  வாயிலாகவும் தெளிவுபெற விளக்கியுள்ளார்கள். 

இதற்கும் மேலாக வடலூர் சத்தியஞான சபை என்பது ,
வள்ளல் பெருமான் தனது அகத்தில் கண்ட சத்திய ஞான சபை அனுபவத்தை விளக்குவற்காக  புறத்திலே பாவனையாக அமைத்துள்ளார்கள் என்று கூறுவது அறியாமை என்பதேயாகும்.

அதுமட்டுமல்ல அது சன்மார்க்க விருத்திக்கு தடையாகவும் அமையும் என்பதை தயவுடன் அறிதல் வேண்டும்.

ஆகவே,
 *வடலூர் சத்திய ஞான சபை பாவனா கடவுள் விளக்கம் அல்ல இயற்கை  உண்மை  மெய்ப்பொருளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்       இவ்வுலக மெல்லாம் இன்பம் அடையும் பொருட்டே இப்பூவுலகில்       பார்த்திலகமென ( பூமித்தாய்க்கு நெற்றித் திலகமாக) வடலூர் சத்திய ஞான சபையில் இருந்துகொண்டு ஆனந்த ஒருமை திருநடனம் செய்கின்ற  ,          சத்திய ஞான ஆன்மத் திருக்கோயில் என்பதை சத்தியமாக அறிவோம்🌺🌻🌹🙏* 
...தயவான நன்றிகள் 🙏
....வள்ளல் மலரடி போற்றி போற்றி 🙏
....பெருமான் துணையில்🙏
.... வள்ளல் அடிமை🙏
...... வடலூர் இரமேஷ்.

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbhOCZpnRw06tvZ53cfLuh%2BPNGd6yoqEwPW3EEHD3dOpmA%40mail.gmail.com.

Wednesday, September 4, 2019

[vallalargroups:6106] வள்ளலாரின் ஜீவகாருண்ய குறிப்பு 1

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAEgEbnzk6CEckh2J9%3Db43v7UxZxWnx_z_2At1hH3cfw9oSCGPQ%40mail.gmail.com.

Friday, August 2, 2019

[vallalargroups:6105] *தேதி: 13-8-2019* ...மலேசியா சன்மார்க்க சொற்பொழிவு

*அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி*
*தனிபெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*

*வணக்கம், வந்தனம்*

*தமிழகத்தை சேர்ந்த சன்மார்க்க பேச்சாளர் மதிப்பிற்குரிய Dr.Hussein ஐயா  அவர்கள் சன்மார்க்க சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள்.அனைவரும் இந்நிகழ்வில் கலந்து பயன் பெற அழைக்கின்றோம்.*

*தேதி: 13-8-2019*
*நேரம்: மாலை 7:00 pm*
*இடம்: Arutperum Jothi Vallalar Mandram,* 
*Lorong 6,Taman Sutra,Sg.Petani,Kedah.*

*Contact:*
*Mr.Krishnan 0194740959*
*Mr.Arumugam: 0194715560*

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgnu5AVKoWwxJ30rti4OKvOQ7a2jNO34kesNJuGt9tiyw%40mail.gmail.com.

Monday, July 29, 2019

[vallalargroups:6104] ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் ,"உணவு" என்ற வார்த்தை பயன்படுத்தப் படவில்லை.

பசி ஆற்றலை குறிப்பிடும்போது "ஆகாரம்" என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகாரம் என்பது மிக எளிய உணவை மட்டுமே குறிக்கும்(கஞ்சி,ரசம்)

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgncAnFURNkCf%2BJEV7fSiZajgyYmJrwaEsBi5J1e%3Du1Xw%40mail.gmail.com.

Thursday, July 18, 2019

[vallalargroups:6103] தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.

 💥💥💥💥💥💥💥💥தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.
💥💥💥💥💥💥💥💥

💥💥💥💥💥💥💥
🌻ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை உடைய சகோதர்கள் அனைவருக்கும் பணிவான வந்தனங்கள்.🙏🙏🙏

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கொல்லா நெறியே குருவருள் நெறியென பல்கால் எனக்கு பகர்ந்த மெய்ச்சிவமே.🌹🌹🌹

வருகின்ற 31.7.2019 புதன் கிழமை ஆடி 15 வது நாள் அமாவாசையன்று 

சதுரகிரி மலையில் கோலாகலமான ஆடிஅமாவாசை திருவிழாவானது நடைபெறவுள்ளது .இங்கு தெய்வத்தின் பெயரில் ஏராளமான 
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐
🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
நமது சகோதரனாகிய ஆடு கோழிகளை பலியிட்டு விழாவினை கொண்டாட உள்ளனர் .

வடலூர் கருங்குழியில் அமைந்துள்ள சன்மார்க்க சாதுக்கள் சங்க அன்பர்கள் சதுரகிரியில் தெய்வத்தின் பெயரில் உயிர்களை பலியிடுவதை கண்டித்து உயிர் நேயத்தையும் ஜீவகாருண்யமே உண்மையான கடவுள் வழிபாடு என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

இதற்கு நோட்டீஸ் பேனர் மேலும் புரஜக்டர் மூலம் கொல்லாமை திரைப்படம் 
முதலான செயல்பாடுகள் செய்ய இருப்பதால்.

அன்பர்கள் முன் வந்து பொருள் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:சாது முரளிதரன்.
8428665975.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgrZQ01FTay1_Df3JdWskpQSAuwCCVYKKGc7Apd%2BWS_kw%40mail.gmail.com.

Thursday, July 4, 2019

[vallalargroups:6102] 6 கால வழிபாடு செய்துகொண்டு நிரந்தரமாக தங்கி பூஜகராக பொறுப்பாக தொண்டு செய்ய சன்மார்க்க அன்பர் தேவை

💥💥💥💥💥💥💥💥
சன்மார்க்க சங்கத்தில் 
தீபம் பராமரித்துக்கொண்டு 
6 கால வழிபாடு செய்துகொண்டு நிரந்தரமாக தங்கி பூஜகராக பொறுப்பாக தொண்டு செய்ய சன்மார்க்க அன்பர் தேவை . அடிப்படை வசதிகளும் உதவியும் செய்து தரப்படும்.
தொடர்புக்கு:>அன்பர் சிவநேசன் ஐயா
9843067092.
நன்றி 
திருச்சிற்றம்பலம்.🌹

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbiBwObxqbMt5B1U51uYUax59xw87SVArJytUf_rCeb_KA%40mail.gmail.com.

Thursday, June 27, 2019

[vallalargroups:6101] One Day Vallalar Program in Singapore..7 July 2019

அருட்பெருஞ்ஜோதி🔥
🧘‍♂ *தன்னையறிதல்* 🧘‍♀
 *சிங்கப்பூரில்* 
 ஆன்மீக பயிற்சி 
திருவண்ணாமலை சாது ஜானகிராமன் அவா்களால் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉ஞான சத்சங்கம்
👉தியானம்
👉வள்ளலாரின் ஞான கருத்துக்கள்
👉ஞான மூலிகை இரகசியங்கள்
👉திருஅருட்பா பிராா்த்தனை
👉ஆன்மீக கேள்வி & பதில்
👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👩‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦
♦ *What is Self Realization* ♦
 _SINGAPORE_ 

_*Satsang by Sadhu Janakiraman*_
_Tiruvannamalai Vallalar Mission, India_
_based on the teachings of Swami Ramalingga Vallalar._

_Followed by_
🔹 _Meditation_
🔹 _Thiruarutpa Recitation_
🔹 _Benefits of "Divine Herbs" (Gnana Mooligaigal)_
🔹 _Q & A_

🔸Date: *7July 2019, Sunday*
🔸Time: 9.00am to 12.30
🔸venue 
Sri Veerama Kaliamman Temple Mandabham, 2nd floor
141 Serangoon Road 
Singapore 248042
🔸Satsang will be in Tamil.
*Admission Free* 
For enquiries, please call/text
+6598539792
+6593886324
+6583038964
நண்பர்களுக்கு பகிரவும்
Forward to your friends & family

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbhx6oD-sAaQ1rHmMqnZeELoSbwpRd0Kki0EdCroD93t%3DQ%40mail.gmail.com.

Sunday, June 16, 2019

[vallalargroups:6100] விலை மிகவும் குறைவு. உழவுமாடுகள்,காங்கேயம்,மலைமாடுகள்,பர்கூர் மாடுகள்

அந்தியூர் பகுதி வறட்சியால் 
நமது நாட்டு மாடுகள்  
விலை மிகவும் குறைவு.

    *நமது பகுதியில் கருப்பு கலர் எல்லு விதை போல ஒரு பில்லு விதை உள்ளது அந்த விதை மட்டும் தான் தண்ணி பாய்ச்சாமல் மழை நீர்ல் உயிர் வாழ்கிறது ஆகவே     கால்நடை வளர்ப்பு ஆர்வம் உள்ளவர்கள் பயன் பெறவும்*


சுழிசுத்தமான காங்கேயம் மாடுகளை வாங்கக்கூட ஆளில்லை

நண்பர்களுக்கு எனது அன்பார்ந்த வேண்டுகோள் ,இயற்கை விவசாயத்திற்கு மாடுகள் தேவைப்படுவோர் அந்தியூர் சந்தைக்கு சென்று குறைந்த விலையில் மாடுகள் வாங்கலாம் .

வறட்சியின் காரணமாக மாடுகளின் விலை மிகவும் குறைவு.
உழவுமாடுகள்,காங்கேயம்,மலைமாடுகள்,பர்கூர் மாடுகள் என அணைத்தும் மாடுகளும் வருகின்றன.
முக்கால்வாசி வெட்டுக்குத்தான் போகின்றன.அவற்றை உங்கள் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,
இயற்கை ஆர்வலர்களுக்கும் வாங்கிக் கொடுத்து ஒர் உயிரைக்காத்து புண்ணியம் தேடலாம்.

*சந்தை சனிக்கிழமை மதியம் 2-6 மணி வரை.அந்தியூர் பேருந்து நிலையம் அருகில்*. உங்களால் எத்தனை மாடுகள் காப்பாற்ற முடியமோ காப்பாற்றுங்கள்.
   *ஊருக்கு ஒரே ஒரு பணக்காரர் கூட தமிழ் நாட்டில் இல்லையா*
    *நமது மண்ணின் மாடுகள் கேரளாவிற்கு அறுப்புக்கு போகிறது*
*இதனை  நாம்தான் காப்பாற்ற வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது 3 தமிழ் மக்கள் இருக்கும் குழுவிற்கு அனுப்பவம்*

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgKaqoZ%3D2YNhNkCk1uCAwDQ%2BQA6%2BZjeLcMv5MRtKaUErA%40mail.gmail.com.

Sunday, June 2, 2019

Updated invitation: Monthly First Sunday Online Satvicharam ur @ Sun 2 Jun 2019 7:30pm - 9:30pm (IST) (vallalargroups.message@blogger.com)

This event has been changed.

Changed: Monthly First Sunday Online Satvicharam ur

When
Sun 2 Jun 2019 7:30pm – 9:30pm India Standard Time - Kolkata
Where
Online Sath-Vicharam Free conference Call: Contact No.+91-1725199055 Access code - 321894# (map)
Calendar
vallalargroups.message@blogger.com
Who
(Guest list is too large to display)
Attachments
IMG-20190529-WA0001.jpg
Changed: Monthly First Sunday Online Sath-vicharam by Anadha Bharathi organized by Vallalar Universal Mission

Contact No.+91-1725199055
Access code 321894#

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups.message@blogger.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google Account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to send a response to the organiser and be added to the guest list, invite others regardless of their own invitation status or to modify your RSVP. Learn more.

Tuesday, May 28, 2019

[vallalargroups:6098] சுத்தசன்மார்க்க வேண்டுகோள் பாடல் :8...விளக்கம்

🙏🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🙏
அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை 
அருட்பெருஞ்ஜோதி 

🙏🌺🌻 *சுத்தசன்மார்க்க                                வேண்டுகோள் பாடல் :8* 🌻🌺🙏
🙏🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧🔥💧

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு இவ்வெளியவனின் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

இதற்கு முந்தையப் பதிவுகளில் திருவருட்பா முழுப்பாடல்களின் விளக்கம் காணும் வரிசையில் அருட்பெருஞ்ஜோதி ஆறாம்திருமுறை சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற தலைப்பில் உள்ள பத்துபாடல்களில் முதல் ஏழு பாடல்களின் பொருள்களை

சிரங்கு நெஞ்சக குரங்கொடு உழலும் சிறுமை குணமுடையவனாகிய நான் எனது அசுத்த அற்ப அறிவினால் திருவருளிடம் விசாரித்து அறிந்தவகையில் ,

துரிசு நிறைந்த எனது அறிவின் தரத்திற்கு தக்கவாறு திருவருளும் கருணையுடன் உணர்த்தியருளவும், 

அதுகொண்டு கடையேன் உணர்ந்து கொண்ட பொருளை, 
நம்மைச் சார்ந்த நமது அருமை சகோதர சகோதரிகளும் அறிந்து உணர்தல் வேண்டும் என்ற ஆவலிலே,
இங்கு 
தங்கள் அனைவருடனும் தயவுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றேன் 🔥 

கற்றறிந்த சுத்தசன்மார்க்கச் சான்றோர்கள் இச்சிறியேன் சொல்லாலும் பொருளாலும் செய்துள்ள குற்றங்களை, 

அகங்காரத்தின் வெளிப்பாடாகக் கருதாமலும், எனது தனிப்பட்டக் கருத்தை மற்றவர்களுக்கு திணிக்க முயல்கின்றதாய் எண்ணாமலும், 

உலகமெல்லாம் நமது சுத்தசன்மார்க்கம் பரவி ,அதன் பொருட்டு புலைகொலை தவிர்த்த ஒளிநெறியால் இவ்வுலகில் ஜீவகாருண்ய ஒழுக்கம் பெருகி , 
பொருள்நிறை ஒங்கவும்,
தெருள்நிலை விளங்கவும்,
புண்ணியம்  பொற்புற வயங்கி சுத்தசன்மார்க்கம் விருத்தியடையவும் வேண்டுமென்று,

எனக்கெழுந்த பேராவலில் இவையெல்லாம் பதிவுசெய்து வெளிப்படுத்த நேர்ந்தது என்பதை ,
தயவுடன் கருத்தில்கொண்டு, சிறியேன் செய்துள்ள பிழைகள் அனைத்தையும் குணமாகக்கொண்டு பொறுத்தருளுமாறு பணிவுடனும் தயவுடனும் வேண்டிக்கொள்கின்றேன்👏

 பாடல்;🌹 
  *_அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் .          ஆறந்த நிலைகளெல்லாம் அறிந்தடைதல் வேண்டும்._* 
  
 *பொருள்* ;🌻 
முன்னைய பதிவில் கூறியதுபோன்று சுத்தசன்மார்க்க வேண்டுகோள் என்ற இத்தொடரில் வருகின்ற பத்துப்பாடல்களிலும் நமது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  அப்பா , ஐயா ,அண்ணா,அத்தா ,அரசே முதலாக  பத்து விதமான உறவு பெயர்களை முன்வைத்து,

அனைத்துப் பெயர்களும் கடவுள் என்ற ஓர்பொருளையே குறிக்கும் வகையில்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றித் துதிப்பார்கள் 🔥🙏

அந்த வரிசையில்,
முதல் பாடலில் அப்பா என்றும்
இரண்டாவது பாடலில் ஐயா என்றும் மூன்றாவது பாடலில் அண்ணா என்றும் நான்காவது பாடலில் அத்தா என்றும்,ஐந்தாவது பாடலில் அரைசே என்றும் , ஆறாவது பாடலில் அடிகேள் என்றும் ,ஏழாவது பாடலில் அம்மா என்றும் அழைத்து துதித்த நமது பெருமான் ,

எட்டாவது பாடலாகிய மேற்கண்ட பாடலில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அச்சா என்று அழைக்கின்றார்கள்.
அச்சன் என்றால் தந்தையே என்பது பொருளாக உள்ளது.

அந்தவகையில்,
எனது ஆன்ம சிற்றம்பலத்தில் இருந்து  எனையாளுகின்ற , அருட்பெருஞ்ஜோதி எனது தந்தையே ;

பிள்ளை நான் வேண்டுவதை கேட்டு தயவுடன் எனக்கு அருள்பாலித்திடல் வேண்டும் .

ஆறு அந்தங்களாகிய சுத்த கலாந்தம்,
சுத்த யோகாந்தம்,
சுத்த போதாந்தம்,
சுத்த நாதாந்தம்,
சுத்த சித்தாந்தம்,
சுத்த வேதாந்தம் என்னும் ஆறு அந்தங்களின் நிலைகளிலும் உள்ள அற்புதங்களை எல்லாம் நான் கண்டுகொண்டு ,
அந்த நிலைகளையெல்லாம் நான் அடைந்திடும் வண்ணம் அருள்பாலித்தல் வேண்டும்.🔥🙏

 *பாடல்:* 🌹
 *_எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும் எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்._* 

 *பொருள்* ;
எல்லாவிதத்திலும் உயிர்களுக்கு  ஆதரவாக இருந்து அவைகளின் துன்பத்தைப் போக்கி அவைகளுக்கு சுகத்தை அளித்திடல் வேண்டும்.

என்னைச் சார்ந்து இருக்கின்றவர்கள் அனைவருக்கும் இன்பம் அளித்திடல் வேண்டும்.
🔥👏 

 *பாடல் :🌹* 
 *_இச்சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்ந்தே_* 
 *_எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்_* 

 *பொருள்;* 
இந்த சாதி சமயம் மதம் என்ற பெயரில் ஜீவர்கள் மனத்தினாலும் கொள்கையினாலும் வேறுபட்டு ஒற்றுமை இழந்து பிரிந்துகிடக்கின்ற நிலைகள் எல்லாம் தவிர்ந்து ,

சாதி சமய பேதம் இல்லாத ,
உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ,
அன்பு கருணை இரக்கமே நிறைந்து விளங்கும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே எங்கும் தழைந்து ஓங்கி,
எல்லா மார்க்கங்களையும் தன்னுள் அடக்கி நிற்கும் புலைகொலை தவிர்த்த திருவருள்நெறியாம் சுத்தசன்மார்க்க பொதுநெறியில் எல்லா உலகத்தவர்களும் வந்தடைந்து சுத்தசன்மார்க்கத்தையே பற்றி வாழ்ந்திடுதல் வேண்டும்🔥🙏

 *பாடல்;🌹* 
 *_உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே_ ;* 

எனது திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆடுகின்ற ஆதி அந்தமிலாத் திருவடிவில் நானும் எனது தலைவனுமாகிய நீயும் கலந்து ஒன்றாகி ஓங்குகின்ற ஒருமைநிலையையும் இங்கு வேண்டுகின்றேனே .
என்று பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை சுத்தசன்மார்க்க வேண்டுதல் விண்ணப்பத்தின் மூலம் வேண்டி துதிக்கின்றார்கள் 🔥🙏

இப்படி வேண்டிய பெருமான் , திருவருள் கருணையால் தான் பெற்றுக்கொண்ட நிலைகளையெல்லாம்திருவருட்பாவில் பலப்பாடல்களின் வாயிலாக பதிவுசெய்கின்றார்கள் .
அந்தவகையில் ஆறந்த நிலைகளில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் அதனால் அடைந்த நிலைகளையும் திருவருட்பா ஆறாம் திருமுறையில் *அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்* என்ற தலைப்பில் உள்ள பத்து பாடல்களில் தெளிவாக விளக்குகின்றார்கள் .
அன்பர்கள் பாடல்களை திருவருட்பாவில் கண்டு தெரிந்துகொள்ளும்படி தயவுடன் வேண்டிக்கொகொள்கின்றேன் 🔥👏
...தயவான நன்றிகள்🙏
....வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
...பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🙏
...வடலூர் இரமேஷ் ;

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbgG8MqboJp9h%2BQc69Jrn1u%3D_%2BzmwyTS6hVjtaEJrp5VQQ%40mail.gmail.com.

Wednesday, May 22, 2019

[vallalargroups:6097] நூல்கள் நோக்கம்

💥💥💥💥💥💥💥💥
💐திருவருட்பிரகாச வள்ளற்பெருமானாற் அவர்களின் திருவாய் மலர்ந்தருளியது.💐
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
      💐தேவாரம் 💐
             என்பது 
          தயா ஒழுங்கு
~~~~~~~~~~~~~~~~~
       💐திருவாசகம்💐
               என்பது
         மெய்ப்பொருள்
       நிரம்பிய வார்த்தை
~~~~~~~~~~~~~~~~~
      💐திருமந்திரம்💐
               என்பது
       சன்மார்க்க உண்மை விளக்கம்.
~~~~~~~~~~~~~~~~
        💐திருக்குறள்💐
                என்பது
சாகாக் கல்வியை தெரிவிக்கும்.
~~~~~~~~~~~~~~~~  
        💐 திருவருட்பா💐
                என்பது
பூரண அருளைப்பெற்று சகல சித்தியையும் பெற்றுத்தரும்.

💥திருச்சிற்றம்பலம்💥

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAEgEbnzPLL%2BV42_cANWWjwDKw-zOBfVvR3_HRm%2BAivxDo8AwtA%40mail.gmail.com.

Wednesday, May 15, 2019

[vallalargroups:6096] போத நாச விண்ணப்பம்..வைகாசி 1.. இன்று

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallalargroups/CAO22vbjAEyP724CHa%2B4r8e%2B0S6x-Bmp-QiiA0%2BhfC8yjmbfYcg%40mail.gmail.com.

Monday, April 15, 2019

[vallalargroups:6093] அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ரூபம் சொரூபம் சுபாவம்

🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின்  ரூபம் சொரூபம் சுபாவம்*  🌺🔥🙏
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர்உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

🙏🔥 *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !            கொல்லா விரதமே குவலயம் எல்லாம் ஓங்குக !           நல்லோர் நினைத்த நலம் பெறுக !      நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து !* 🔥🙏
        
அண்டத்தையும் பிண்டத்தையும் அருளால் ஆட்சிசெய்கின்ற தன்னிகரற்ற  நமது தனிப்பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தயவாகிய அருளைப் பெறுவதற்கு உரிய  ஒப்பற்ற திருமந்திரத்தை ,

இவ்வுலக ஆன்மாக்கள் எல்லாம் உச்சரித்து ஆன்மலாபத்தை அடையும்பொருட்டு  ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை குறைவின்றி பூரணமாக *"தயவால்"* பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமானிற்கு, 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  தமது  மேலான பேரின்பத்தை ஆன்மாக்கள் எல்லாம் அடைந்து அனுபவிக்கும் பொருட்டும்,
தமது உண்மையை முழுமையாக வெளிப்படக் காட்டும் வண்ணமும்,

அதற்குரிய சாதக சகாயமான திருவருள் மகா வாக்கிய திருமந்திரத்தை,

நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல்  பெருமானுக்கு, ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் வெளிப்படுத்தி அருளவும், 

அதன்பொருட்டு தனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த,
உண்மையறிவனுபவானந்த இன்பத்தை ( உண்மை அறிவு ஆனந்தம் =சத்து சித்து ஆனந்தம் =சச்சிதானந்த இன்பம்) ,

இவ்வுலகவர் அனைவரும் தம்மைப் போன்றே ஐயம் திரிபு மயக்கமின்றி சச்சிதானந்த அனுபவத்தைப் பெற்றிடும் பொருட்டு,

தனக்குள் எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன், குறிப்பிக்கின்றேன், குறிப்பிப்பேன் என்று கூறி ,

நமது ஆண்டவர் எனக்கு இட்ட கட்டளை யாதெனில் ,
சுத்தசன்மார்க்கர்களாகிய நமக்கு முதல் சாதனம் கருணை ஆனதினாலே,

ஆண்டவர் திருவருள் மகாமந்திரத்திற்கும் முற்சாதனமாக கருணையையே குறித்திடும் வண்ணம்,

🌺🌻 அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
🌻🌺

என்னும் திருமந்திரத்தை எனது மெய்யறிவின்கண் தெரிவித்து அருளினார்கள்🌻🙏

அந்த திருவருள் மகாமந்திரத்தின் பலனை பூரணமாக அனுபவித்து ,

இதுவரை இந்த பிரபஞ்சத்தில் எந்தஒரு
அருளாளர்களும் ,  பெருந்தொழில் செய்கின்ற மூவரும்,தேவரும்,முத்தரும்,சித்தரும் எவரும் அடைந்திட முடியாத ஓர் அற்புத சுத்தசன்மார்க்க சுகப்பெரும் நிலையாகிய *"அருட்பெருஞ்ஜோதி இயற்கை " என்னும் பெருநிலையைப்* பெற்றுக்கொண்ட கருணையே வடிவான நமது "திருவருட்பிரகாச வள்ளல் பெருமான்" 
தாம் அடைந்த இந்த பேரின்ப திருநிலைப் பெருவாழ்வை இவ்வுலகவர் அனைவரும் பெற்றிடவேண்டும் என்ற தனிப்பெருங்கருணையால் அந்த அற்புத "மகாமந்திர திருவாக்கியத்தை" நம் அனைவருக்கும் வெளிப்பட தெரிவித்து அருளியுள்ளார்கள்🌻🌺🔥🙏

அந்த மகாமந்திரத்தின் மகிமையை ஒருவாறு இவ்வெளியேனின் சிற்றறிவினால்,
நமது தாயும் தந்தையும் ஞான சற்குருவாயும்  உள்ளும் புறமும் இருந்து நம்மை வழிநடத்தும் ,
நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானிடமே ஆவலோடு விசாரித்த வகையில்,

குதத்தில் இழிந்த மலத்தினும் சிறியேனாகிய இக்கடையவனின் விசாரத்தையும் ஓர்பொருட்டாய் எடுத்துக்கொண்டு எனது ஆவல்அடங்க ஒருவாறு தெரிவித்தருளியதை ,

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய எனது சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்திடும் வண்ணமே இங்கு இவற்றை தயவினொடும்  தெரிவித்து மகிழ்கின்றேன்.🙏🔥🌺

கற்றறிந்த சுத்தசன்மார்க்கப் பெரியோர்கள் இவ்வெளியனின் கருத்தை அனைவருக்கும் கர்வத்தோடும் , பெருமைப்பாட்டிற்காகவும் திணிப்பதாகக் கருதாமல்,

எனது குணத்திலே பெருமான் கொடுக்கின்ற பொருளை எறிந்துவிடாமல்,

எனது ஆன்மநேய சகோதரர்கள் அனைவருக்கும் தயவோடு பகிர்வதாகக்கொண்டு இதைப் பற்றிய மேலும் விசாரத்தை அவரவரும் பெருமானிடமே தயவொடும் விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தயவொடும் வேண்டுகின்றேன் 🌺🔥🙏.

கடவுளது உண்மையை தனது அகத்திலே, உள்ளொளியாகக் கண்டு அனுபவித்த நமது முன்னைய அருளாளர்கள்,

 அந்த உள்ளொளியாகிய அருட்பெருஞ்ஜோதி இறையொளியை ஓரளவு தம்முள் அனுபவித்த நமது சித்தர்களும் ஞானிகளும் ,
தமது அகஅனுபவத்தை வெளிப்பட சொல்லுவதற்கு ஏற்றவாறு 
அவ்வருள் ஒளியை,
சப்த ஒலிகளாக தருவதற்கு மொழிகளை திருவருள் துணையால் உருவாக்கினார்கள்.🌺🔥🙏
  
அப்படி திருவருட் கருணையால்  நமது சித்தர்களாலும் முனிவர்களாலும் ,  உருவாக்கப்பட்டதுதான்,
இலக்கண இலக்கியத்தைக் கொண்ட நமது அற்புதமான "தமிழ்மொழியாகும்".🌺🔥🙏

   தமிழ்மொழி,
 ....எழுத்து ,சொல்,
பொருள்,அணி,யாப்பு என்ற ஐந்த இலக்கணங்களும், கடவுள் உண்மையை உணர்த்தி , ஆன்மாக்கள் அக்கடவுளை பக்குவத்தில் அடைதல் வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவையாகும்.🌹🔥🙏

அப்படி அருட்பெருஞ்ஜோதி உள்ளொளி அனுபவத்தை ஒருவாறு அனுபவித்த அருளாளர்களால் உருவாக்கி அளிக்கப்பட்ட  ஒருசில சித்திகளை அடைவிக்கக்கூடிய மந்திரவார்த்தைகளை ,

தமிழ் எழுத்துக்களை கூட்டி குறைத்து  ,
ஒன்று, மூன்று,நான்கு, ஐந்து, ஆறு,எட்டு எழுத்துகளிலும் கூட்டியும் குறைத்தும், மேலும் பலவாறு மந்திரங்களையும் வழங்கியருளினார்கள்.

அவர்களின் ,
வழிவழிவந்த அன்பர்களும் அவற்றை உச்சரித்து அடையவேண்டிய அற்ப சித்திகளை அடைந்து மகிழ்ந்தார்கள்.

உலகமெங்கும் அருளாளர்கள் பரவியிருந்தாலும் அவர்கள் சிவானுபவ போகத்தை அடையவேண்டும் என்றால் ,

நமது தமிழ்விளங்கும் ஞானபூமியாகிய தென்னகத்திற்கு வந்து,
 
அழியா நிலைக்குரிய அமுதத்தை வழங்கும் தமிழ்மொழியைக் கற்று அதன்மூலம்தான் விரைந்து அடையவேண்டிய ஆன்மலாபத்தை அடையமுடியும் என்பதை நமது வள்ளல் பெருமானும் "தமிழ்"என்ற தலைப்பில்
உரைநடைப் பகுதியில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்🔥🙏
🌹🌺🌻 *_ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியும் மந்திரமே_* 🌻🌺🌹
🙏 
அருட்பா அகவலிலே 1317 வது வரியினிலே,
"ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியும் மந்திரமே"
  என்று பூரண திருவருள் நிலையில் இருந்து நமது பெருமான் வழங்கியருளியுள்ள அகவலில்,

  ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவாய" மற்றும் "சிவாயநம" என்றும்,
   
  எட்டெழுத்து மந்திரமாகிய "ஓம் நமோநாராயனாய" என்றும்,

  ஆறெழுத்து மந்திரமாகிய "சரவணபவா" என்றும்,

நான்கெழுத்து மந்திரமாகிய "சிவோகம்" என்றும்  இன்னும் பலவாறு ஆதிதொட்டு உச்சரித்து வந்த மந்திரங்களுக்கு எல்லாம் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், வல்லபத்தையும் கொடுத்து அவ்வவற்றிற்குரிய அற்புத சித்திகளை வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதி மாமருந்தே என்று ஆண்டவரைப் போற்றி புகழுகின்றார்கள் நமது பெருமான் 🔥🙏

அப்படி இந்த பிரபஞ்சம் இதுவரை கண்டுவந்த அருளாளர்களும் சித்தர்களும் , முனிவர்களும்,
யோகிகளும், ஞானிகளும் உச்சரித்தும் உபதேசித்தும் வந்த மந்திர தந்திர வார்த்தைகளுக்கு எல்லாம் அருள் வல்லபத்தை தந்து அருள்பாலித்தது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்பதும் ,

    அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரணமான அருளைப் பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமானின் அகம் கலந்துநிறைந்த  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே,
 தமது உண்மையை தாமே வெளிப்படுத்தும் வண்ணம், அற்புத திருமந்திர வாக்கியத்தை வள்ளல் பெருமானுக்கு வெளிப்பட தெரிவித்து இவ்வுலகம் உய்வதற்கு அருள்பாலித்தார்கள்.

    அதனாலேயே வள்ளல் பெருமான் இந்த அருட்பெருஞ்ஜோதி திருமந்திரத்திற்கு  "மகா மந்திரம்" என்று பெயரிட்டருளினார்கள் 🔥🙏

நல்லது தற்போது அந்த மகாமந்திரத்தின் விளக்கத்தைக் காண்போம் 🌺👏

இவ்வுலகில் இதுவரை வேதாகமங்களின் வழி சொல்லப்பட்ட  கடவுளர்களும் அக்கடவுளர்களுக்காக உச்சரிக்கப்பட்ட மந்திரங்களும்  எண்ணற்றவையாகும்;
  
ஆனால் அந்த கடவுளர்கள் எல்லோருமே தங்களுக்குரிய மேலான அனுபவத்தை அடையும்பொருட்டு, காணக்கிடைக்காமல் தேடி ,அலைந்து ,வாடி வருந்தி ,நாளும் தவம்கிடக்கும் பரம்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழ்பாடும் ஒரே மந்திரமும் ,
இதுவரை இவ்வுலகில் உச்சரிக்கப்பட்ட மந்திரங்களுக்கெல்லாம் தலையாய மகா மந்திரமாகவும் திகழ்வது அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாகும்.

 *மந்திரம் என்றால் மந் என்றால் நினைப்பது என்று பொருள்* ,
    *திரா என்றால் காப்பாற்றுவது என்று பொருள்* ;
   ஆக மந்திரம் என்றால் நினைப்பவரை காப்பாற்றுவது என்று பொருள்;

ஆகம முறைப்படி கடவுளின் பெயரை வாய்விட்டுச் சொல்லலாம்,
  ஆனால் காயத்திரி மந்திரத்தை வாய்விட்டு சொல்லக்கூடாது மனத்தால் மட்டுமே நினைத்திடல் வேண்டும் என்பார்கள்🔥🌺🙏

     ஆனால்,
சுத்த சன்மார்க்கத்தில் நமது ஆண்டவருடைய பெயரையும் , அவர்களின் வடிவத்தையும், அவர்களின் தன்மையையும் ஒரு சேர வாய்விட்டு சொல்லி புகழும் வண்ணம் மகாமந்திரமாக ஆண்டவரே அமைத்துக்கொடுத்துள்ளார்கள்;


    
     ஒரு சொல் இல்லாமல்  பொருள் விளங்காது,
  அதுபோல் ஒரு பொருள் இன்றி சொல் தோன்றாது;

    ஒவ்வொரு பொருளுக்கும் நாம,ரூப,சொரூபம்  என்ற இலக்கணங்கள் இல்லாமல் இருக்காது;

  உதாரணத்திற்கு எலுமிச்சைப் பழம் என்று சொன்னால் ,
அதன் நாமம் அதாவது அதன் பெயர்,
 எலுமிச்சைப் பழம் என்பதுவும்;

அதன் ரூபம் அதாவது வடிவம் அது சிறிய உருண்டை வடிவம் என்பதுவும்,

அதன் சொரூபம் அதாவது அதன் இயற்கை தன்மை , அது புளிப்புத்தன்மைக் கொண்டதுவும் என்பதாகும்;
      
     இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் நாமம் ரூபம் சொரூபம் உண்டு அது இல்லாமல் எந்தப் பொருளும் கிடையாது எந்த சொல்லும் கிடையாது என்பதாம்;

   அதே போன்று நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நாம ரூப சொருபத்தை விளக்குவதே நமது மகாமந்திரமாகும்;

   எப்படி எனில் முதலில் நமது ஆண்டவருடைய நாமம் அதாவது இவ்வுலகைப் படைத்த ஒரே உண்மைக்கடவுளின் பெயர் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் .
இதுவே முதல் அருட்பெருஞ்ஜோதியாய் அமைந்துள்ளது🔥🌺🙏

  இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி,
 நமது ஆண்டவருடைய ரூபம் அதாவது உருவம் ஆகும் , நமது ஆண்டவர் உருவம் எப்படி இருக்கிறது என்றால் அருட்பெருவெளியில் அருளால் நிறைந்த 
மிகப்பெருஞ்ஜோதியாக இருக்கின்றது என்பதாம்.

அருள் என்பது இரக்கம் தயவு,கருணை,அன்பு என்ற பொருளில் , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
அன்பால் நிறைந்து,
இரக்கமே வடிவமாக, 
கருணையே உருவாக, தயவே ரூபமாகக் கொண்டு,

பாரொடு விண்ணாய் பரந்ததோர் பெரும்ஜோதியாய் தமது அருளாள் விளங்கி , விளக்கம் செய்விக்கின்றார்கள் என்று அவரது உருவத்தை விளக்கவே இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி அமைந்துள்ளது🔥🌺🙏

அடுத்து மூன்றாவதாக தனிப்பெருங்கருணை என்பது நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய சொரூபமாகும் .
அதாவது நமது ஆண்டவருடைய இயற்கை குணம் எப்படிப்பட்டது என்பதை விளக்குவதாகும்,
    
நமது ஆண்டவருடைய குணம் தனிப்பெருங்கருணையாய் இருக்கின்றது ,
   தனி என்றால் எதற்கும் ஒப்பிட்டு சொல்ல இயலாதது என்று பொருள்,
பெருங்கருணை என்றால் பெரிய தயவு, பெரிய இரக்கம்,பெரிய கருணை என்று பொருள்.
    ஆகலில் நமது ஆண்டவருடைய குணம் எவற்றிற்கும் , எவருக்கும் , எவராலும் ஒப்பிட்டு சொல்ல இயலாத மிகப்பெருங்கருணை உடையதாய் இருக்கின்றது என்பதை விளக்கவே மூன்றாவதாக தனிப்பெருங்கருணை என்று அமைந்துள்ளது;

    அடுத்து நமது  ஆண்டவரின் நாம ரூப சொரூபத்தையே மந்திரமாக உச்சரிக்க வந்ததால் முதலில் ஆண்டவரின் நாம ரூப சொருபத்தை சொல்லி இப்படிப்பட்டவர் நமது ஆண்டவர் என்று மீண்டும் நான்காவதாக நமது ஆண்டவர் பெயரையே குறித்துக்காட்டும் வண்ணம் மீண்டும்
அருட்பெருஞ்ஜோதி என்று நான்காவதாக அமைக்கப்பட்டது;

   இப்படி அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொல்லும்போது ,
அருட்பெருஞ்ஜோதி என்று நிருத்தி மீண்டும் அருட்பெருஞ்ஜோதி என்று உயர்த்தி பிறகு தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி என்று இரண்டையும் சேர்த்து சொல்லி நிறுத்தல் வேண்டும்.
அப்பொழுதுதான் இம்மகாமந்திரத்தின் உண்மையும் விளக்கமும் வெளிப்படும்🔥🌺🙏
  
 பொருள் புரிந்து சொல்லும் போது அதன்மகத்துவம் தானாய் விளங்கும்;

 இதன் மூலம் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
அருள்நிறைந்த பெருஞ்ஜோதி வடிவாய் ,
ஒப்பற்ற தனிப்பெருங்கருணையோடு விளங்கின்றார் என்று பொருள்படும்;

   இது மற்றைய சமயமதங்களில் நமக்கு புரியாத மொழியில் சொல்லப்படுவதுபோல் இல்லாமல் ,உயரிய தமிழ்மொழியில் , தமிழ் இலக்கண இலக்கியத்தோடு கடவுளின் பெயரையும், உருவத்தையும், அவருடைய குணத்தையும் சொல்லி கடவுளைப் பெருமைப்பட புகழ்ந்து வணங்குகின்ற உயரிய மகாமந்திரம் என்பதை உணர்ந்து ,

இம்மகா மந்திரம் ,
நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும், சுத்தசன்மார்க்க சுகப்பெரு நிலையை அடைந்து , அருளமுதம் உண்டு, பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட முதல் பேரான்மாவாகிய நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவுள்ளத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருளால் உணர்த்திடவும் , அதன்மூலம் அதன் முழுப்பயனையும் அனுபவித்து அடைந்த நமது பெருமானார் ,
  தனிபெருங்கருணையோடு இவ்வுலகவர்களும் அந்தப் பேரின்ப பெரும்பலனை அடையவேண்டும் என்று நமக்கும் வெளிப்படுத்தி ,
நாமும் பேரின்ப பெருவாழ்வை பெற்று அனுபவித்திட வேண்டும் என்று பெருந்தயவோட அருளியுள்ளார்கள்;

நாம் அனைவரும் நாளும் மகாமந்திரத்தை வாயால் உச்சரித்தும் மனத்தால் நினைத்தும்
கையால் எழுதியும் சன்மார்க்கத்தில் பெறுவாழ்வுபெறுவோம்🌺🔥🙏
.......நன்றி🔥🙏
....எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !🔥🙏
....பெருமான் துணையில்🔥🙏
...வள்ளல் அடிமை 🔥🙏
...வடலூர் இரமேஷ்.

Wednesday, April 10, 2019

[vallalargroups:6091] பால் சைவமா அசைவமா.

ஐயா வணக்கம் 
பால் சைவமா அசைவமா.

ஐயா ஒரு கம்பெனியில் வேலை செய்யும் மேனேஜருக்கும் 
லேபருக்கும் ஒரே சட்டம் இல்லையே ஒரே சம்பலமில்லையே.
அதுபோல


ஒரு அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள் 


தரையில் நடக்கிறவர் தவறி விழுகிறார்

முதல் மாடியிலிருந்து தவறி விழுகிறார்

2வது
3வது
4வது
5வது
6வது மாடியிலிருந்து இப்படியாக தவறி விழுகிறார் என வைத்துக்கொள்வோம்.

இதில் பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியா வெவ்வேறா

நீங்களே கூறுங்கள் ஐயா.

அதுபோலத்தான் 
சமய சன்மார்க்கி
சுத்த சன்மார்க்கி
இல்லறத்தார்
பிரம்மசாரி
அகவினத்தார் 
புறவினத்தார்
விபூதி வைக்கிற சன்மார்க்கி 
வைக்காத சன்மார்க்கி

பெருமான் உருவத்தை வணங்கிற சன்மார்க்கி
வணங்காத சன்மார்க்கி

5ம் திருமுறை படிக்கிற சன்மார்க்கி 
5ம் திருமுறை தொடாத சன்மார்க்கி

இப்படி இவ்வளோ பெரிய அடுக்குமாடி சன்மார்க்கிகளில் பால் குடித்தலின் சட்டமும் 
தண்டனையும் மாறுமா மாறாதா ஐயா.

அழுத பிள்ளைக்கு அன்னை பால் உணவளிப்பால்

28வயசு பிள்ளைக்கு கூடவ 
தாய் தனது பாலை கொடுக்கிறாள்.

உன் தாயே கொடுக்காத பாலை
பசு கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஜீவகாருண்யமா ஐயா.

பால் கரக்கவில்லை யென்றால் மடி வலிக்கும் உண்மைதான் 
ஆனால் 3/4லிட்  11/2லிட்டர் மட்டுமே கரக்கும் பசுமாட்டை 20லிட்   15லிட்டர் பால் சுரக்க தீவனத்தை அதுவா கேட்டது .

இப்ப நீங்க வைத்துள்ளது பசுவே இல்ல இது பன்னி .
ஜீன் கொலாப்ரேஷன்.

சென்னாகுன்னி மீன் பவுடர் சேர்த்த தீவனம் போட்டா 2லிட் கரக்கிற மாடுகூட 
20லிட் கரக்குமா 
இந்த பால்தான் மார்க்கெட்டில் உலாவுது.

பசு அதுங்கன்று குட்டிக்கே 
1வருடத்திற்குதான் பால் குடுக்குது.
அப்புரம் போனா எட்டி உதைக்குது
ஆனால் நீங்க புறந்ததிலிருந்து சாகற வரைக்கும் நான் பாலை குடிப்பேன்னு அடம்புடிச்சா 
குழந்தையிலிருந்து எப்ப வளர போறீங்க 

ஏன் தமிழ்  பால்
தேங்காய்  பால் 
சோயா  பால்
கரிசாலை பால்
அன்  பால்
தமிழ்  தேன் 
நினைத்  தேன்
உணர்ந  தேன் இதெல்லாம் அருந்தலாம் அல்லவா 

தயவை விருத்தி செய்ய தடையாக உள்ள எதையும் விட்டு வெளியேறிவரெல்லாம் சுத்த சன்மார்க்கி என்கிறார்கள் .
 
ஐயம் நீக்குங்கள் ஐயா.

Friday, March 29, 2019

[vallalargroups:6089] வடலுார் அ௫ட்பயணம்.பயணகட்டணம் ௹பாய் 400/-மட்டுமே

ஓர் முக்கிய அறிவிப்பு.ஶ்ரீமத் இராமலிங்க சுவாமிகள் மடாலயம்  தி௫ஒற்றியூர்   சென்னை 19 .மாத பூசம் நட்சத்திரத்தில் (13.04.19)வடலுார் அ௫ட்பயணம்.பயணகட்டணம் ௹பாய் 400/-மட்டுமே. மூன்று வேளை உணவு உட்பட. முன்பதிவு  கடைசி தேதி 05.04.19. 
தொடர்ப்பு எண்.9952988380,
9710535932,
9789979439,
7200850198.

Friday, March 8, 2019

[vallalargroups:6087] Sanmarga Hand bag Available

Sanmarga Hand bag
Office and travel use
Price - 150.Rs


Contact:
Sadhu Balamurugan Thirupparankundrem
Madurai
cell- 9894559632

Please share to your friends
Thank you

[vallalargroups:6087] Kidney Failure and cancer treatment at Rs.100,shimoga,karnataka , India

Sunday, February 24, 2019

[vallalargroups:6085] Forward to NON veg People

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳

Friday, February 15, 2019

[vallalargroups:6083] ஞானசிங்காதனபீடம் Availability

**ஞானசிங்காதனபீடம்* 

அருவமான இறைவனுக்கு வள்ளலார் திருக்கரத்தால் அமைத்தது ஞானசிங்காதனபீடம். இதில் இறைவனை நாம் எவ்வாறாக பார்க்கிறோமோ அவ்வாறாக எழுந்தருள்வதாக வள்ளலார் குறிப்பிடுக்கின்றார். இது வடலூர் சத்திய தருமச்சாலையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதே போன்று அன்பர்கள் தங்கள் சங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிறிய வடிவில் அனைவருக்கும் பயன்படுமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
 *தாழ்மையான வேண்டுகோள்:* 
இதில் எக்காரணத்தை முன்னிட்டும் படங்களையோ, சிலையையோ, தீபத்தையோ வைத்து விட வேண்டாம். உருவாக்கியதின் நோக்கம் தவறாகிவிடும். நன்றி. 

தேவைப்படுவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். 

உற்பத்தி விலைக்கே சேவையாக கொடுக்கப்படுகிறது. *விலை ரூ.350* 

சாது பாலமுருகன், திருப்பரங்குன்றம், மதுரை.
செல்- 9894559632* 

அருவமான இறைவனுக்கு வள்ளலார் திருக்கரத்தால் அமைத்தது ஞானசிங்காதனபீடம். இதில் இறைவனை நாம் எவ்வாறாக பார்க்கிறோமோ அவ்வாறாக எழுந்தருள்வதாக வள்ளலார் குறிப்பிடுக்கின்றார். இது வடலூர் சத்திய தருமச்சாலையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதே போன்று அன்பர்கள் தங்கள் சங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிறிய வடிவில் அனைவருக்கும் பயன்படுமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
 *தாழ்மையான வேண்டுகோள்:* 
இதில் எக்காரணத்தை முன்னிட்டும் படங்களையோ, சிலையையோ, தீபத்தையோ வைத்து விட வேண்டாம். உருவாக்கியதின் நோக்கம் தவறாகிவிடும். நன்றி. 

தேவைப்படுவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். 

உற்பத்தி விலைக்கே சேவையாக கொடுக்கப்படுகிறது. *விலை ரூ.350* 

சாது பாலமுருகன், திருப்பரங்குன்றம், மதுரை.
செல்- 9894559632

Friday, February 8, 2019

[vallalargroups:6081] சுத்த சன்மார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சில கேள்விகள்

அன்புடையீர் வணக்கம்
சமயம் மற்றும் சுத்த சன்மார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சில கேள்விகள் வைக்கப்படுகிறது.

1.முதல் ஐந்து திருமுறை சமயம் என்றால் சுத்த சன்மார்க்கப் பாடல் அதில் இல்லையா.

2.6ந்திருமுறையில் குறிப்பாக சைவ சமய கடவுளான சிவம். ஓம் நமசிவய .ஷடாந்தம். அடியார்களின் குறிப்பு இவையெல்லாம் வருகின்றனவே எப்படி இது சமயங் கடந்தது?

3.பேருபதேசம் தவிர வேறெங்காவது மகாமந்திரம் பெருமான் கைப்பட உள்ளதா?

4.சமய மதங்களையும் ஷடாந்தங்களையும் விட்டுவிட்டேன் என்று சொன்னவர் மகா மந்திரத்தின் இன்பானுபவத்தை தாயுமான சுவாமிகளின் பாடலின் பிரமானத்தால் உணர்க என்று ஏன் சொல்ல வேண்டும்.அப்படியென்றால் மகாமந்திரம் கூட சமயமா?

5.10ரூபாய் பொருமான விபூதியை துறந்த சுத்த சனமார்க்கிகள் 10,000 மதிப்பிலான நகையை ஏன் துறக்கவில்லை.மாயையாகிய மனைவிமக்களை தன் உடமைகளையும் ஏன் துறக்கவில்லை?

6.6திருமுறைகளும் அகவலில் அடக்கம் .
அகவல் மகாமந்திரத்தில் அடக்கம்.
மகாமந்திரம் தாயுமான சுவாமிகளின் பாடலுக்கு அடக்கம் . அப்படியா?

7.அரசியல்வாதி ஏழை எளிய மக்களுக்கு இட்லி போடராரு.
ஆன்மீகவாதி கஞ்சி ஊற்றுகிறார் யாருக்கு தயவு அதிகம் .

8.சுத்த சன்மார்க்கத்தில் கணவன் இறந்தால் தாலி வாங்கக்கூடாது.ஆனால் தாலி கட்டலாமா? இது சமயமா இல்லையா ?

9.ஜீவகாருண்யத்தில் சத்விசாரம் பற்றி வரேவயில்லை.பேருபதேசத்தில் ஜீவகாருண்யம் என்ற வார்த்தையே வரவில்லை.

10.உண்மையிலேயே ஒரு சுத்த சன்மார்க்க சாதகனின் சாதனா முறைகளை வரிசைப்படுத்த முடியுமா?

11.எதற்கு எடுத்தாலும் இடைச்செறுகல் என்று சொல்லி உண்மையறியாது .
ஒன்றுகிடக்க ஒனாறு உளறுவது சரியா?

12.சுத்த ,பிரணவ, ஞான தேகத்தையே வணங்கக்கூடாது என்ற அளவிற்கு அறிவு விளங்கிய சுத்த சன்மார்க்கிகள் கதவையும் பூட்டையும் சுவற்றினையும் பெட்டியையும் வணங்குவது சமயமா ?சுத்த சன்மார்க்கமா?

யார் சுத்த சன்மார்க்கி 
நரை-20%
திரை-40%
பிணி-60%
மூப்பு-80%
சாக்காடு-100%எங்கே?யார்?எப்போது.

-சாது ஹரி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)