Wednesday, August 19, 2009

[vallalargroups:2013] Re: song help



கருணை மிகு நம்மவீர் வந்தனம்,
 
கருவிற் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என்
கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்
உருவிற் கலந்த அழகே என் உயிரிற் கலந்த உறவே என்
உணர்விற் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.

ஞானகுரு வள்ளல் பெருமான் அவர்களால்  எழுதப்பட்டு "இறைஇன்ப குழைவு"
என்ற தலைப்பில் ஆறாம் திருமுறையில் தொகுக்கப் பட்ட பாடல் என அறிக.
( அரசு பதிப்பில் 851 வது பாடலாக இடம் பெற்றுள்ளது).
என்றென்றும் சன்மார்க்க பணியில்:
ஜோதிமைந்தன்.சோ.பழனி.


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)