Friday, August 7, 2009

[vallalargroups:1972] வள்ளலாரின் இச்சை - Part 5

இராமலிங்கமே துணை
  
Dear Friends,
 
Today இச்சை:
  • கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு  அடுத்த கடுந்துயர் அச்சமாதிகளைத் தருண நின் அருளால் தவிர்த்தவர்க்
    இன்பம் தரவும்,
  • வன் புலைகொலை இரண்டும் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் , 
  • அம்பலந் தனிலே மருவிய புகழை வழுத்தவும்,
  • நின்னை வாழ்த்தவும்

இச்சை காண் எந்தாய்

 
Vallalar Song No ( 3407 )
 
கருணையே வடிவாய்ப் பிறர்களுக்
        கடுத்த கடுந்துயர் அச்சமாதிகளைத் 
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம்
        தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க
         உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை
         வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்
 
Anbudan,
Karthikeyan
 
---------- Forwarded message ----------
Date: 2009/8/6
Subject: வள்ளலாரின் இச்சை - Part 4
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
 
 
 
சத்குரு இராமலிங்கமே துணை
 
Dear All,
 
Please read vallalar Song 3400 and 3401.
3400 - Vallalar is explaining "ஆசை இல்லை"
3401 - Vallalar is explaining "ஆசை- (இச்சை)"
வள்ளலாருக்கு:  (Song No: 3400)
  • இறக்கவும் ஆசை இல்லை
  • இப்படி நான் இருக்கவும் ஆசை இலை
  • இன்றினி நான் பிறக்கவும் ஆசை இலை
  • உலகெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசை இ லை
  • விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்றில்லை
  • துறக்கவும் ஆசை இலை
  • துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன் றிலையே
In Next Song : 3401:Vallalar is telling..ஆனால்,வள்ளலாரின் இச்சை:
 
சற்சபைக்குரியார் தம்மொடும் கூடித், 
  • தனித்த பேரன்பும்  
  • மெய்அறிவும்
  • நற்சபைக்குரிய ஒழுக்கமும்
  • அழியா நல்ல மெய்வாழ்க்கையும்
 பெற்றே,
  • சிற்சபை நடமும்,
  • பொற்சபை நடமும்
  • தினந்தொறும் பாடி நின்றாடித்
  • தெற்சபை உலகத் துயிர்க்கெலாம்  இன்பம் செய்வது  
என்  இச்சையாம் எந்தாய்
********************************************************
 
SONG: 3401)
 
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித்
       தனித்த பேரன்பும்  மெய்அறிவும்
நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா
        நல்ல மெய்வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொற்சபை நடமும் 
        தினந்தொறும் பாடி நின்றாடித்
தெற்சபை உலகத் துயிர்க்கெலாம்
      இன்பம் செய்வது  என்  இச்சையாம் எந்தாய்
*******************************************************
 
 
 Anbudan,
Karthikeyan
 
---------- Forwarded message ----------
Date: 2009/8/5
Subject: வள்ளலாரின் இச்சை - Part 3
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
 
 
 
இராமலிங்கமே துணை
 
Dear All, 
 
வள்ளலார் இச்சை 1 + வள்ளலார் இச்சை 2 இணைத்து கீழ்காணும் பாடலில் பாடுகிறார்.
 
வள்ளலாரின்  இச்சை
 
வள்ளாருக்கு பிற உயிர்களின் வருத்தத்தை போக்கவும் / சத- சங்கம்
நீடுழி துலங்கவும் இச்சை இருந்தது.
மீண்டும் , வள்ளலார் இதனை உறுதி படுத்துகின்றார்.
அனைத்து உயிர்களும்  என்னுயிர் .எனவே , அனைத்து அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் செய்யவும் , உனது திருவடிகளை இடைவிடாது பிடித்து கொண்டு உனது புகழை பாடுவதே என்னுடைய இச்சை
 
( 3403 )
     எவ் வுயிர்த்திரளும் என்னுயிர் எனவே
        எண்ணிநல் இன்புறச் செயவும்
     அவ் வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
       அகற்றியே   அச்சநீக் கிடவும்
      செவ்வை யுற்று னது திருப்பதம்
           பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
    ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே
         ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்
 
**********************************************************************
  
மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை" என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் .
 
அதே சமயத்தில் வள்ளலாருக்கும்  வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ?
  
 
வள்ளலாரின் இச்சை -1
 
  • நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை(உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ) தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை

வள்ளலாரின் இச்சை -2

  • ஞான "சமரச சுத்த சன்மார்க்க சங்கமே" கண்டு களிக்கவும்,
  • சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும்,
  • துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும்,
  • சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும்  இச்சை காண் எந்தாய் என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
 
 
--
இராமலிங்கமே துணை
 
 
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
 
 
 
 
 
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)