Wednesday, May 31, 2017

[vallalargroups:5660] *உடல் மற்றும் ஆத்மா*

*உடல் மற்றும் ஆத்மா*
************************

உடல் பஞ்கபூதங்களாலானது 
ஆன்மா உணர்வுப்பூர்வமானது 

உடலுக்கு உருவமுண்டு 
ஆன்மா ஜோதி புள்ளி வடிவமானது 

உடலைப் பார்க்க முடியும்
ஆன்மாவை பார்க்க முடியாது 

உடல் ஸ்தூலமானது 
ஆன்மா சூட்சமமானது 

உடலுக்கு பெயருண்டு 
ஆன்மாவிற்கு பெயரில்லை 

உடல் ஆண் பெண் என வகைப்படும்
ஆன்மா ஆணுமல்ல பெண்ணுமல்ல 

கண்கள் காண்கிறது 
ஆன்மா நினைவு செய்கிறது 

காதுகள் கேட்கிறது 
ஆன்மா புரிந்துகொள்கிறது 

மூக்கு சுவாசிக்கின்றது 
ஆன்மா நுகர்கின்றது 

வாய் உண்கிறது 
ஆன்மா சுவைக்கின்றது 

தோல் தொடுகிறது 
ஆன்மா  ஸ்பரிசிக்கிறது 

உடலுக்கு ஐம்புலன்கள் உண்டு 
ஆன்மாவிற்கு அஷ்ட சக்திகள் உண்டு

உடல் உழைக்கின்றது 
ஆன்மா சிந்திக்கின்றது

உடல் உணவைப் பெறுகிறது 
ஆன்மா தூக்கத்தை பெறுகிறது 

உடல் உருவத்தில் வளர்கிறது
ஆன்மா அறிவில் வளர்கிறது

உடல் பாக்டீரியா வைரஸ் ஃபங்கஸ் பேராசைட்ஸ் ஜெர்ம்ஸ் போன்ற கிருமிகளால் நோயுறுகிறது
ஆன்மா காமம் கோபப்படக்கூடாது ஆசை பற்று அகங்காரம் போன்ற தீயகுணங்களால் நோயுறுகிறது

உடலுக்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது 
ஆன்மா வழிபாடு தியானம் செய்கிறது

உடல் விபத்தை சந்திக்கின்றது 
ஆன்மா வலியை அனுபவிக்கின்றது 

உடலுக்கு ஆதாரம் சுவாசம்
ஆன்மாவிற்கு  ஆதாரம் விருப்பம்

உடலுக்கு கண்களே ஒளி
ஆன்மாவிற்கு ஞானமே ஒளி

உடலுக்கு 16 மண்டலங்கள் உண்டு
ஆன்மாவிற்கு 16 குணங்கள் உண்டு

உடல் ஒரு கருவி
ஆன்மா அதனை இயக்குபவர்

உடல் ஒரு வீடு
ஆன்மா அதில் குடியிருப்பவர்

உடல் ஒரு வாகனம்
ஆன்மா அதன் ஓட்டுனர்

உடல் ஒரு அடிமை
ஆன்மா சுதந்திரமானது 

உடல் ஒரு படைப்பு
ஆன்மா படைப்பவர்

உடல் உருவாக்கப்படுகிறது 
ஆன்மா ஆதி அந்தமற்றது 

உடலுக்கு தந்தை வேறுபட்டவர்
அனைத்து ஆன்மாக்களுக்கும் தந்தை ஒருவரே

உடலுக்கு இரத்த சம்பந்தம் உண்டு
ஆன்மாவிற்கு உணர்வு சம்பந்தம் உண்டு

உடல் அழியக்கூடியது 
ஆன்மா அழிவற்றது 

உடல் எரிக்கப்படுகிறது 
ஆன்மாவை எரிக்க இயலாது 

உடல் புதைக்கப்படுகிறது 
ஆன்மாவை புதைக்க இயலாது 

உடல் பூமிக்கு திரும்பிவிடுகிறது 
ஆன்மா ஆத்மலோகத்திற்கு திரும்பிவிடுகிறது 

உடல் நினைவு செய்யப்படுகிறது 
ஆன்மா ஆசிர்வதிக்கப்படுகிறது 

உடலை பிரிக்க  இயலும்
ஆன்மாவை பிரிக்க இயலாது

உடல் எல்லைக்குட்பட்டது 
ஆன்மா எல்லைக்கப்பார்பட்டது 

உடல் ஒரு அத்தியாயம் 
ஆன்மா ஒரு முழுக்கதை 

உடலைப் பற்றியது பௌதீகம் 
ஆன்மாவைப் பற்றியது ஆன்மிகம் 

உடலை மட்டும் அறிவது அசுர குணம் 
ஆன்மாவை  அறிவது தேவ குணம் 

நாம்  அசுரர்களா?  தேவர்களா? 

நாம்தான் முடிவுசெய்யவேண்டும்...

#ommm nama sivayaaa...

Sunday, May 28, 2017

[vallalargroups:5658] ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்தி என்ற நூலுக்கு கொடுத்த விளக்கத்தின் சுருக்கம்

வள்ளலார் என்னும் இராமலிங்கசுவாமிகளால் 
ஒழிவிலொடுக்கப்பாயிர விருத்தி என்ற நூலுக்கு கொடுத்த விளக்கத்தின் சுருக்கம் 
பொருள் ஒருவாறு 
//////////////////////////////////

ஆன்மதத்துவஙகளை 36 யும் கடந்த நிலையில் உள்ளது தத்துவாதீத நிலை  இதன்காரியம் 
யோகநிவா்த்தி =தியானம் தவம் யோகம் ஆகிய உறுப்பு செயல்பாடுகளை தவிா்த்து ஞானத்தை அடையசெய்தல் 

கிரியைநிவா்த்தி =மனதால் செயல் படம் அனைத்துச் செயல்பாட்டையும் நீக்குதல் 

விரத்திவிளக்கம் =ஒழுக்கமுடனும் விரதமுடனும் வாழும் நிலையை தெரிவித்தல் 

துறவுதன்மை =உடல் பொருள் ஆவி இந்த மூன்றையும் இறைவனிடம் ஒப்படைத்து வாழ்தல் 

அருளவத்தைத் தன்மை =ஆன்மாவிற்கு நன்மை தீமைகளை விளக்கிக் கொடுத்து பக்குவபடுத்தும் நிலைகள் 

வாதனைமாண்டாா்த் தன்மை =உலக மலங்கள் {ஆணவம் கன்மம் மாயை } மூன்றையும் கடந்தநிலை சிவநிலை 

நிலைஇயல்பு =ஆன்மஅறிவே வடிவாய் இருக்கும் இயற்கை குணம் 

இவைகள் 15 நிலைகளும்
தெரிவிக்கும் நிலைகள் 7

1ஆன்மதரிசனம் 
2அருள்தரிசனம் 
3பரைதரிசனம் 
4பரையோகம் 
 5 பரையோகநீக்கம் 
6 போதஒழிவு 
7இன்பபேறு {சத்து சித்து ஆனந்தம்} 

இந்த 7 நிலையும் கூறுகின்ற நிலைகள் 4ஆகும் 

1சுத்த சாியை 
2சுத்த கிரியை
3சுத்த யோகம் 
4சுத்த ஞானம் 
என நான்கு பாதம் ஆகும் 

இவைகளின் அனுபவமே சுருதி குரு அனுபவமாகும் 

இது மெய்வீட்டின்,{உண்மை நிலையின்} தாயாகும் 

இதன் முடிவு எல்லை 10 ம் எழுத்துவரை ஆகும் 
அதாவது ஒ என்ற எழுத்தின் விளக்கம் ஆகும் 

இது மேலும் உள்ள 4 எழுத்துக்களை குறியிட்டு காட்டும்  

அதாவது ஃ என்ற எழுத்துவரை காட்டகூடியது 
இது திருவடியை குறிக்ககூடிய நிலைகளாகும் 

அதாவது சிற்சபை பொற்சபை ஞான சபை 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5657] சாகதவனே சன்மார்க்கி

Monday, May 22, 2017

Wednesday, May 17, 2017

[vallalargroups:5655] 90 years old lady struggling for her last breath

One lady around 90 years old struggling for her last breath. Last 3 days she is sleeping.. she is not in the position to take food/water.
If anyone know any organization to take care , please convey the news to them

Address:

Opp to ITI Gate bus stop.
She is in bus shelter.
Near to KR Puram

Monday, May 8, 2017

Re: [vallalargroups:5653] Food Tips

Thanks for sharing

Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690

2017-05-07 6:53 GMT+05:30 Vallalar Groups <vallalargroups@gmail.com>:
🌹 *தமிழன்* 🌹*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்* 
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
 
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

Sunday, May 7, 2017

[vallalargroups:5652] Food Tips

🌹 *தமிழன்* 🌹*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்* 
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
 
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்"*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...

Wednesday, May 3, 2017

[vallalargroups:5650] Block 7th May Sunday for Aura measurement

Block 7th May Sunday for Aura measurement. 

Please note, this is open only for those who are keen to Chant Mahamandira for 48 days. 15 min daily commitment is required. 

Next step as follows 
1. Registration. Fill the application form. 
2. Brief discussion ( personal or telephone ) 
3. Confirmation of your participation. 
4. Pre-reading 7th may
5. Post-reading after 48 days

Place: Sri Jothiramalinga swaigal sanmarkk sangam,
Sreeram Puram, Bangalore.
Date: May 7th (first Sunday)
Start time: 10 am

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)