Thursday, April 30, 2009

[vallalargroups:1508] தைப்பூச தரிசனம்

பூசம்

 

பூசம் என்பது அண்டவானில் கடக நடுவில் உள்ள ஒரு நட்சத்திரம்.

 

பூசம் : இது காற்குளம்  ( கால் + குளம்) எனப்படும்

 நம்மில் கடம் என்பது உடல் , கம் தலை,  இதன் நடுவே, பகர வடிவக் குளத்தில்  திகழுகின்ற அருட்ஜோதித் திருவடியே காற்குளமாம் பூசம் அதில் நிலைத்து நின்று ஒளிவீசுவது அருட்பெருஞ்ஜோதி அருள் அனுபவ நிலை அது பிரணவ தேகத்தை குறிக்கின்றது.

 முழு நிலவு ஞான தேகத்தையும் உதய ஞாயிறு சுத்த தேகத்தையும் காட்டுகிறது.

           இதுவே ஒரு சன்மார்க்கி பெற வேண்டிய முத்தேக சித்தி நிலை ஆகும்.

           

    தைப்பூச நாளில் விடியற்காலையில் வானத்தில் மேற்குபகுதியில் முழு மதி கிழக்கு பகுதியில் உதய ஞாயிறு  ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதி .

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்

 

        

 



 

 

                                                            

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:1506] மே 1 , வெள்ளி கிழமை ... பூசம் நாள் அரசு விடுமுறை நாள்.. [TOMORROW]

மே 1 , வெள்ளி கிழமை ... பூசம் நாள் .. அரசு விடுமுறை நாள்..

அதனால் வள்ளலார் அன்பர்கள் கிழக்கு தாம்பரம் சபைக்கு வந்து பூசம்
நிகழ்ச்சி கண்டு களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் ....


முகவரி :
வள்ளலார் சன்மார்க சங்கம்,
.எண் 8, 4 வது தெரு ஆனந்தபுரம்,
கிழக்கு தாம்பரம்,சென்னை-59.


[Structure Same as VADALOOR. ALso, GnANASABAI AND DHARUMA SALAI].

Programs.
---------------------------


Evening: From 5 P.M Read Thiruvarutpa Agaval.
,
7 P. M Jyothi Valipadu..


Also, Pasiyattuvithal [ANNA DHANAM].


So, Nearest Vallalaar anbargal, come to East Tambaram Sanmarga
sangam.


-------------------------
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-------------------------
~எல்லாம் செயல் கூடும்~


~பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்~


~எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ~

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Wednesday, April 29, 2009

[vallalargroups:1507] Re: அயோடின் கலந்த உப்பு VS இந்து உப்பு

Karunai migu BalaMurugan Avl,                                        Thank u for Good Information.Your all informations r very Excellent.Continue your Informations in Vallalar Group.Vallalar Wishes with AruljothiSujatha.

2009/4/29 balamurugan d <to.dbala@gmail.com>
அயோடின் கலந்த உப்பு  வஸ்  இந்து உப்பு

அயோடின் கலந்த உப்பு: மனித உடலுக்கு அயோடின் தேவைப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உப்பில் உள்ள அயோடின் என்ற வேதியல் பொருள் அல்ல.

நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.

மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 
துளசி இலைச்சாறு + சிறிது இந்து உப்பு   ஜீரனத்திற்கு மிக நல்லது.

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்




--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

[vallalargroups:1505] அயோடின் கலந்த உப்பு VS இந்து உப்பு

அயோடின் கலந்த உப்பு  வஸ்  இந்து உப்பு

அயோடின் கலந்த உப்பு: மனித உடலுக்கு அயோடின் தேவைப் படுகிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உப்பில் உள்ள அயோடின் என்ற வேதியல் பொருள் அல்ல.

நம் உடலில் அயோடினின் அளவு ஒரு மில்லி உயர்ந்தாலும் ஆரோக்யத்தைக் கெடுக்கும். நம் ஜீரன மண்டலத்துக்கு அயோடினை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாது. எனவே, அயோடின் உப்பை பயன்படுத்துவதால் 4 நோய்கள் குணமாகுமென்றால், 40 நோய்கள் புதிதாக வரும்.

மாற்று: இந்து உப்பு என்று பாக்கிஸ்தானில் விளையும் ஒருவகை உப்பு, கடல் உப்பை விட சிறந்தது (குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும். சுவையில் எந்தக் குறையும் இருக்காது). இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

 
துளசி இலைச்சாறு + சிறிது இந்து உப்பு   ஜீரனத்திற்கு மிக நல்லது.

பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)