Friday, May 30, 2014

[vallalargroups:5459] கந்த புராணம் - ரத்தினச் சுருக்கம் ( சன்மார்க்க விளக்கம் )

கந்த புராணம் - ரத்தினச் சுருக்கம்
( சன்மார்க்க விளக்கம் )


 காமன் மன்மத பாணம் எய்ய
ஆண் காமமுற்று பெண்ணிடம் கூட
விந்து உருகி நாதத்துடன் கூட
கரு உருவாகி
பத்து திங்கள் கழித்து
குழந்தை பிறக்கும்

இது உலக நியதி - புற அனுபவம்


 பஞ்ச இந்திரியங்கள் ஒன்றாகக் கூட
பரவிந்து ( சிவம் ) மேலேறி
சுழுமுனையில் பர நாதத்துடன் ( சக்தி ) கூட
சண்முகமணியை உதிப்பித்து
மும்மலமாம் சூரபதுமனை அழிக்கும்

இது அக அனுபவம்


சன்மார்க்க விளக்கம் :

முருகன் வேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார் என்பது

வேல் = சுத்த உஷ்ணம்
சூரபதுமன் = வண்ணத் திரைகள்

சுத்த உஷ்ணத்தினால் மலங்கள் கழிந்து - திரைகள் எரிந்து - ஆன்மா பிரகாசிக்கும்


வெங்கடேஷ்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)