Wednesday, May 14, 2014

[vallalargroups:5436] Re: தானத்தில் எனது கேள்வி

தானம் - "கொடுப்பது". இதனில், உயர்வு / தாழ்வு தேவையில்லை.
உடல்,உறுப்புகள்  - இறைவன் நாம் கடைத்தேற கொடுக்கப்பட்ட உப கரணங்கள்.

தங்களால் இயன்றதை, பிறருக்கு தேவையானதை, குறிப்பு அறிந்து கொடுத்தல் ஜீவகாருண்யம்.இதனில் பர(உயர்ந்த) ஜீவகாருண்யம் எது எனில் பசி நிவர்த்தித்தல் / கொலை தவிர்த்தல் 
 
மற்ற அனைத்தும் அபர ஜீவகாருண்யம் ( இக லோக இன்பத்தை உண்டு பண்ணும்)
 


2014-05-12 14:47 GMT+05:30 sada.sivam <sada.sivampalani@gmail.com>:
என்னது நண்பருடன் உரையாடிகொண்டு இருக்கும் பொழுது, நண்பர் ஒரு கருத்தை சொன்னார்.

" தானத்தில் சிறந்தது உடல் உறுப்புகள் தானம் செய்வது முதல் இடம். 
உணவு தானம் செய்வது இரண்டாம் இடம் என்றார்."

இதில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் அய்யா அவர்களின் கருத்து என்ன?


நன்றி, 
சதாசிவம்



--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)