Wednesday, June 23, 2010

[vallalargroups:3192] Wrong Propaganda of YOUTUBE SPEECH - Dr. Arumugam Raman

Inbutru Vazga

Respected All,
 
நமது திரு அருட்ப்ரகாச வள்ளலார் , அனைத்து தரப்பு ஜீவர்களிடமும் , மனிதர்களிடமும் கருணை கொண்டு திரு அருட்பாவை கொடுத்து உள்ளார்கள்...
 
இதனில் ஒரு சாரார் ஒரு பகுதியை எடுத்து கொண்டு ( முதல் ஐந்து மட்டும் ) , மற்றொரு சாராரை திட்டி கொண்டும் ,மற்றொரு சாரார் , ஆறாம் பகுதியை எடுத்து கொண்டு ,மற்றொரு சாராரை திட்டி கொண்டும்  வாதமே வடிவாக இருந்து கொண்டு இருகிறார்கள் .
 
ஆனால், வள்ளலார் மற்ற மார்கங்களில் இருந்து வருவோரை அன்புடன் அழைகிறார் . இதனை உணராமல் , மற்ற மார்கங்களில் இருந்து வருவோர் , மற்றொரு சாராரிடம் வாதம் செய்து கொண்டு இருப்பது நல்லது அல்ல ....
 
"சுத்த சன்மார்க்கி " என்று சொல்லி கொண்டு அலைபவர்களும் , மற்ற மார்கங்களில் இருந்து வருவோர்களை , வாதம் செய்யாமால் , அவர்களுக்கு இறைவன் ,"உண்மை விளக்கம்" கொடுக்க வேண்டும் என வேண்டுவதே சுத்த சன்மார்க்க லட்சியமாகிய "ஆன்ம நேய ஒருமை பாட்டு உரிமை" ஆகும்.   
 
திருஅருட்பா:
==========
வள்ளலார் இயற்றிய திருஅருட்பா தனது ஒரு பிறவியில் , உள்ள அனுபவங்களை மட்டும் கூறவில்லை.
பல கோடி பிறவிகளில் இந்த ஆன்மா பட்ட துன்பங்களை வள்ளலார் அருட்பாவில் தந்து உள்ளார் .அருட்பா முழுவதும் தன்னுடைய சிறுமைகளையும் , இறைவனுடைய பெருமைகளையும் கொடுத்து உள்ளார்.
 
கடைய நாயினும் , கடைய  நாயினும் கடைய நாயேன்.. - வள்ளலார்
நாயினும் கடையேன் , ஈயினும் இழிந்தேன்...  - வள்ளலார்
நாயிற்  கடையாய் கிடந்த அடியேற்கு ... மாணிக்கவாசகர்
 
-இந்த மேற்கோள்கள்  நமக்காக அருளார்கள் கொடுத்து உள்ளார்களே தவிர ,இது அவர்களை குறிப்பது அல்ல.இதனை அனைவரும் உணர்ந்து கொள்வது சிறப்பு உடையது.
 
 
இதனை உணராமல் , வள்ளலார் இல்லறம் நடத்தி வந்தார் என தவறான வாதத்தை , பரப்பி கொண்டு வருகிறார் டாக்டர்.ஆறுமுகம்.இதற்கு வள்ளலார் பாடல்களை அவர் மேற்கோள் காட்டியும் உள்ளார்.

"தன் தாயிடம் , பால் அருந்திய போது அருவருப்பு" உற்ற வள்ளலார் 
"தொட்டனேன் அன்றி கலப்பிலேன்"  என்ற வள்ளலார்
 தூய தவ வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம்   
 
டாக்டர்.ஆறுமுகம் , பிள்ளையார் , முருகன் , சிவன் ஆகியோர் "உண்மை என்றும்" சமய கருத்துகளை புகுத்த முழு முயற்சியுடன் செயல் பட்டு கொண்டிருக்கிறார்.
 
நாங்கள் மற்ற மார்கங்களில் இருந்து வருவோரை புண்படுத்த தயாராக வில்லை. 
அதே சமயத்தில் , சன்மார்க்க கருத்துக்களுக்கு புறம்பான கருத்துக்களை  அனுமதிக்கவும்  தயாராக வில்லை.

"ஜீவன் என, சிவன் என வேறில்லை"  - திருமூலர் .திருமந்திரம்
"அன்பும், சிவமும் இரண்டு என்பார் அறிவிலார்"  - திருமூலர் .திருமந்திரம்
"உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை " - திருமூலர் .திருமந்திரம்
சமயத்தை சார்ந்தவர்களுக்கு பிள்ளையார் , முருகன் , சிவன் வேண்டும் எனில் , அவர்கள்  கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்..
வள்ளலார் கோவிலை அமைக்க வில்லை . "சபை" தான் அமைத்து உள்ளார்..
"சபை, எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்சோதி"..... அகவல்  
 
வள்ளலார் "எத்தேவரையும் நின் சாயயாய் பார்த்ததே அன்றி வேறு எண்ணியதுண்டோ..."
எனவே , வள்ளலார் அனைத்து தெய்வங்களையும் , "அருட்பெருஞ்சோதி ஆண்டவராக"  பாவனை செய்தாரே தவிர ,பேதத்தோடு பார்க்க வில்லை .
 
பேதம் இருந்தால் , ஒருமை இருக்காது ..
ஒருமை இருந்தால் . தயவு இருக்கும் ..
தயவு இருந்தால் , அவர்கள் சன்மார்க்க சங்கம் அடைந்தவர்களே...
 
எனவே இங்கு குரு இராமலிங்க பெருமான் ஒருவரே ..
 
எனவே இங்கு ஆண்டவர் அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே...

For your all clearance , I have attached vallalar handwritten "SATHYA PERUN VINNAPPAM"
attached..
 
In that everyone will get the clear message what vallalar is trying to convey...
 

Anbudan,
Karthikeyan
 
========================

2010/6/16 Dr. Arumugam Raman <drarumugamipsah@gmail.com>
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி,
 
ஐயா,
 
வள்ளலாரைப் பற்றிய தவறான கருத்துகள் மக்களிடையே நிறையவே
பரப்பப்படுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது. கீழ்காணும் வீடியோக்கள்
அவை தவரறானவை என ஆதாரப்பூரவமாக நிரபிக்கின்றன. இந்த செய்தியை மற்ற சன்மார்க்க அன்பர்களுக்கு பரப்புமாறு தாழ்மையுடன் விழைகிறேன்.
 
www.youtube.com/drarumug


--
Dr. Arumugam Raman
Senior Lecturer
College of Arts and Sciences,
Science Cognitive and Education Building,
Universiti Utara Malaysia
06010 UUM Sintok
Kedah Darulaman, MALAYSIA
Tel: 604-9284852
Fax: 604-9285750

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)