Wednesday, June 16, 2010

[vallalargroups:3162] வேண்டுகோள்

ஆன்ம நேய அன்புடயீர் அனைவருக்கும் ,வணக்கத்துடன் எழுதுவது ,
வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் நம்பிக்கை வைத்து ,
சாதி, மத,சமயங்களில் பற்றுதல் வைக்காமல் ,வாழந்து மற்றவர்களுக்கும் 
வழி காட்டவேண்டும் .வள்ளலாரின் அடிப்படை கொள்கை எதன்மீதும் பற்றுதல் 
வைக்காமல், அருட்பெரும்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 
என்பது வள்ளலார் நமக்கு காட்டிய சுத்த சன்மார்க்க பாதையாகும்,
சன்மார்க்க அன்பர்கள் அருட்பெரும்ஜோதியைத்தவிர,வேறு எந்ததெய்வத்தையும் ,
வழிபடவோ வணங்கவோ கூடாது ,இதை அவசியம் முதலில் கடைபிடிக்க வேண்டும் 
மற்றவை யாவும் தானே தெரியவரும்,இவையென் அன்பான வேண்டுகோளாகும் ,
நன்றி ,மீண்டும்   

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)