Saturday, December 11, 2010

Re: [vallalargroups:3764] Fwd: ஆன்மா எங்கு உள்ளது?????

அன்பு உயிரே,
கடவுள் இயற்கை விளக்கம் ----  அறிவார் அறியும் இடமும் அறியபடுவதும் எது அறிவு தானே.
காண்பார் காணுமிடம் காணபடுவதும் -- காட்சி அறிவு தானே --- அதுவும் அறிவு தானே. மற்றவற்றிலும் பொருத்தி பாருங்கள் எல்லாமே அறிவு தான் என்பதை உணர்த்தும். இறைநிலை சுத்த அறிவாக உள்ளது. கடவுள் நிலையாக உள்ளது என்பதை அறிந்து நாமும் அறிவாகவே உள்ளோம் என்று உணர்ந்து அம்மயமாக அறிவுமயமாக அம்மையத்தை அடைதல் வேண்டும். அடைந்தால் எண்ணமற்ற அமைதிநிலை அமையும். தன்னை  மறந்த சும்மா இருக்கும் சுக  நிலையை பெறமுடியும்.
 
என்றும் அன்புடன்,
உயிர்.  


 
2010/12/11 dheena dayaalan <uyir73@gmail.com>
அன்பு தாமோதரன் சார்,
 
         ஐந்து பொறிகள் என்பது கண் காது மூக்கு நாக்கு மற்றும் தோல் முதலியவை ஜடபொருள்கள் ஆனால் அதில் ஆன்ம அறிவு இந்த பொறிகளில் புகுந்து உலகத்தின் சுவைகளை அதாவது இன்பதுன்பதை அனுபவிக்கிறது. உயிர் இல்லாத உடல் அதாவது பொறிகள் உலகத்தின் சுவைகளை அனுபவிக்க இயலாது என்பதால் உயிர் ஆகிய ஆன்ம அறிவே அனைத்து உலகசுவைகளை அனுபவிக்கிறது என்பது விளங்கும்.  sense is anma arivu is not jada porul but what the sense uses are all instruments (jada porul).
 
என்றும் அன்புடன்,
உயிர்.

2010/12/10 s damodar <sdamo_dar@yahoo.co.in>

VAZHGA VALAMUDAN

Dear sir,

Could not understand up to the level. Pls, Can you elaborate on the "jada porulgal". Aindhariu (5 senses) enbadhu jada porula?. If there no sense then where athma can?.


ENDRUM ANBUDAN
DAMODARAN




===============================================================
அழிவில்லாத பொருள்கள் : ஆன்மா , கடவுள் விளக்கம் 
அழிய கூடிய பொருள்கள் :  மேற்கூரிய இரண்டை தவிர மற்ற அனைத்தும் (தத்துவ ஜடங்கள் )
===========================================================================

நமது உடலில் ஆன்மாவும் , அறிவுக்கு அறிவாய் இருக்கின்ற கடவுள் விளக்கம் தவிர மற்ற அனைத்து ஜட(உயிரற்ற)   பொருள்கள்.

ஜட(உயிரற்ற)   பொருள்கள் - ஐம் பொறிகள் , மனம் முதலான கரணங்கள் .... etc..,

நமது ஆன்மா எதனையும் நேரடியாக பெற்று கொள்ளமுடியாத நிலையில் , குற்றங்கள் ( மலங்கள் ) சூழ்ந்துள்ளது .
இந்த ஆன்மா விளக்கம் பெற , இறைவன் பல கருவிகளை (உயிரற்ற ) நமது உடலுடன்  இணைத்து கொடுத்து இருக்கிறார் .

உயிருள்ள பொருள்களுக்கு மட்டும் இன்ப , துன்பங்களே தவிர உயிரற்ற பொருள்களுக்கு கிடையாது .
ஆனால் , இந்த உயிரற்ற (தத்துவங்களுக்குள் ) நாம் அனைவரும் கட்டுபட்டு உள்ளோம்.

இந்த ஜட(உயிரற்ற)   பொருள்கள் அனைத்து செயல்களையும் ஆன்மாவிற்கு எடுத்து செல்லும் , பாலமாக (Bridge) உள்ளது.
 
இதற்கு மேலும் புரிய வேண்டும் எனில் , உள்ளபடி, ஆதரவே இல்லாத , பசித்த ஏழைக்கு உணவு கொடுங்கள் .
கண்டிப்பாக உங்களுக்கு விளக்கத்தை இறைவன் கொடுப்பார்.

"எல்லா பிணிக்கும் இதுவே மருந்து" - வள்ளலார்

அன்புடன் ,
கார்த்திகேயன் 


 


2010/12/8 ganesh narendran <ganesh.gns@gmail.com>

Dear All,

I read Jeevakarunya ozhulukkam thats y I have doubts.

Vallalar explained every thing due my less knowledge, I didnt get it.

Please explain in tamil..

I asked this for all Athamas.



ஆன்மாக்கு எவ்வாறு சுகதுக்கங்களை அனுபவிக்கறது.

எப்படி ஆன்மாக்கு சுகதுக்கங்களை அறிய முடிகிறது


மனம், ஆன்மா தொடர்பு எவ்வாறு அமைகிறது.

ஆடிபட்ட வலி ஆன்மாக்கு எவ்வாறு தொடர்பு கொள்கிறது.
 
10 .12 .2010
 
          திரு கணேஷ் சார்,
 
                             ஆன்மாக்கள்  இந்த உடம்பை  தான் என்ற அறியாமையில் மனம் முதலிய கரணகருவிகளால் தன்  அறியாமை அறிவைகொண்டு  அனுபவிக்கிறது.
அறியாமை என்பதற்கு அறிவறியாமை என்ற மற்ற்றொரு பொருளும் உண்டு.
 
mediator - no mediator.
எந்த  பொருளுக்கும் மூன்று நிலைகள் உள்ளன. அருவம்,அருவுரு,உருவம். காரணம், காரியம் , காரியபடுதல்
 
           அருவம் ---     கடவுள் விளக்கம் (அறிவு நிலை)
        அருவுரு ----- ஆன்ம நிலை
           உருவநிலை ------ உடம்பு நிலை.(உலகநிலை)
          அகவே மூன்று நிலைகளும் ஒரே பொருளே தன் அறியாமை(அறிவின் தரத்திற்கு தகுந்தார் போல் ) பலதரப்பட்ட தத்துவ உடம்பைஎடுத்து இன்பதுன்பங்களை அனுபவிக்கிறது. அதனால் தான் அறியாமை இருக்கும் வரை உடம்பு எடைதரகர். அறியாமை நீங்கினால் நடுவில் எடைதரகர் இல்லை என்பது விளங்கும். ஆன்மா தன்னை உணரும் போது அறிவே இறைநிலையாகவும் ,   தானாகவும் (அன்மாவாகவும் ) அந்த அறிவே தத்துவமாகவும்(உடலாகவும் உலகமாகவும் ) இருப்பதை உணர்ந்து கொள்கிறது ஒருமை நிலையை அடைகிறது. அறிவில் தெளிந்து அறியாமை விலகி அறிவே வடிவாய் ஆனந்தமோனநிலையை அடைகிறது.  தத்துவங்கள் விலகிவிட்டால் உடம்பு மற்றும் உலகமும் மறைந்து போய் தன்னிலையை அடைகிறது. அறியாமை விலகும் போது தத்துவங்கள் தானே மறைந்து போகும்.
அறிவே உலகத்தை காட்டுகிறது  அறிவே உலகத்தை புரிந்துகொள்கிறது அறிவே உலகத்தை அனுபவிக்கிறது அறிவே உலக மாயையை  உருவாக்குகிறது. ஆதலால் நாமே அறிவாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து பிறப்பு இறப்பு உடம்பு உலகம் இயக்கம் எல்லாம் அறிவின் செயலே மாயையின் செயலே என்பதை உணர்ந்து அமைதியாய் திருப்தியாய் ஆனந்தமாய்(இன்புறுவாய்)  இருந்தால் இந்த பிறவி பெரும்கடலை கடக்கலாம். 
 
என்றும் அன்புடன்,
 
உயிர்.
 
Dear Dheena,


இந்த உடம்பு என்ற அறியாமையில் மனம் முதலிய கரணகருவிகளால் தன்  அறியாமை அறிவைகொண்டு  அனுபவிக்கிறது.

manam thil irunthu aanmavirku evaru msg pogirathu.....
Angirunthu evvaru masg vanthu inthiriyangalil prathipalikuthu...
Mediator ennathu

Anbudan,
N.Ganesh.





2010/12/7 vaithilingam namasivayam <vnsivayam@yahoo.com>

Vallalar has given explanation to your doubt in his book Jeevakarunya ozhulukkam.  Kindly read the book.   You will get the answer within first few pages.

V.Namasivayam


--- On Mon, 12/6/10, ganesh narendran <ganesh.gns@gmail.com> wrote:

From: ganesh narendran <ganesh.gns@gmail.com>
Subject: [vallalargroups:3735] Fwd: ஆன்மா எங்கு உள்ளது?????
To: "Vallalar Groups" <vallalargroups@gmail.com>, vallalargroups@googlegroups.com
Date: Monday, December 6, 2010, 1:48 PM

Dear All,

I didnt receive reply mails for the below mail.

Can anyone answer the below mail in detail in Tamil.

Anbudan,
N.Ganesh

---------- Forwarded message ----------
From: ganesh narendran <ganesh.gns@gmail.com>
Date: 2010/11/29
Subject: ஆன்மா எங்கு உள்ளது?????
To: Vallalar Groups <vallalargroups@gmail.com>, Vallalar8@googlegroups.com


Hi,

ஆன்மா எங்கு உள்ளது.
மனம், ஆன்மா தொடர்பு எவ்வாறு அமைகிறது.
துன்பதை அனுபவிப்பது மனமா அல்லது ஆன்மாவா.
ஆன்மா அனுபவிக்கறது என்றால் எவ்வாறு ஆன்மா  உணருகிறது.

Anbudan,
N.Ganesh

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--




Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)