Thursday, December 2, 2010

Re: [vallalargroups:3732] இன்றைக்கு தேவை வள்ளலார் மெய்ந்நெறி

Vanakam Ayya
Nice concepts for human long live
Pacithavarkalluku Anna virayam
Vallalar concepts are Good Medicine
to human race for Mind purification.
Ullam oru Kovil
                    Anbu,Natbudan
                    G.DHARMAIYYA








2010/11/26 P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>
Very Good  Information Ayya

On 29/10/2010, kumaresan krishnamurthy <kumaresh.bcet@gmail.com> wrote:
> இன்றைக்கு தே


 
வை வள்ளலார் மெய்ந்நெறி
>
> காலை முதல் இரவு வரை இயந்திரமயமான வாழ்க்கை மனிதனுக்கு கற்று தந்த
> ராஜதந்திரம் பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் சூழ்நிலை. வஞ்சகம், களவு,
> மற்றும் பொய்மையான வாழ்வு ராஜதந்திரத்தின் உச்ச நிலை. மனிதனை மனித
> நிலையில் இருந்து மிருக வாழ்வுக்கு மாற்றி  பணம், புகழ், ஆடம்பரம்
> மற்றும் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கச் செய்வது ஆளுமை. (லீடர்ஷிப்
> குவாலிட்டி)
>
> ஏன் இந்த மோகம்? எதற்காக இந்த போராட்டம்? மனித வாழ்வின் நோக்கம் தான்
> என்ன? என்பதை அறியாமல் ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கைப் பயணம்.
>
>
> இதுவரை அடைந்த சந்தோஷங்கள் அனைத்தும் பிற உயிர்களை துன்புறுத்தியே
> ஏற்படுகின்றன என்பதை அறியாத கல்வி அறிவு.
>
> உண்ணும் உணவிற்காக எத்தனை எத்தனை படுகொலைகள் நாள்தோறும்! பூச்சி, புழு
> முதல் சிறு குருவிகள் வரை.
>
> வியாபார லாபத்திற்குத் தான் எத்தனை எத்தனை கலப்படம்.
>
> கற்பிக்கப்படும்  நூல்களும், கல்வியும் வியாபார தந்திரம் என்ற போர்வையில்
> ஏமாற்றி பிழைப்பு நடத்துவதையே போதிக்கின்றன.
>
> உண்ணும் உணவு விஷமாகி, உட்கொண்டதெலாம் குறையாகி மருந்து பொருட்களும்
> போலியாகி மனித சமுதாயம் தன்னைத் தானே கொஞ்சம் கொஞ்சமாக
> அழித்துக்கொண்டிருக்கிறது.
>
>
> ஆகையால் இன்றைய மக்களுக்கு வள்ளல் பெருமானாரின் மெய்ந்நெறி தேவை. வள்ளல்
> பெருமானாரின் மெய்ந்நெறியை மறந்து எங்கு சென்றாலும் அதனால் மனித சமுதாயம்
> எதிர்க்கொள்ள இருப்பது பேரழிவு.
>
> பேரழிவு மூலம் யுக மாற்றமா? அல்லது சீர்திருத்தம் மூலம் பிரபஞ்ச யுக
> மாற்றமா என்பதை வள்ளல் பெருமானாரிடம் ஒப்படைத்து விட்டார் அருட்ஜோதி
> ஆண்டவர்.
>
> எனவே மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
> எண்டகுசிற்றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் என்பதே வள்ளல் பெருமானாரின்
> நேரடியான அருள் வாக்கு.
>
>
> ஆகவே மெய்ப்பொருளை உணர இன்றைய சமுதாயத்திற்கு வள்ளல் பெருமானாரின் அருள் நெறி
> தேவை.
>
> கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
> கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
> உண்டதெலாம்  மலமே உட் கொண்டதெலாம் குறையே
> உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
> விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
> மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
> எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
> இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
>
> அன்புடன்
> குமரேசன்
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)