Sunday, August 29, 2010

Re: [vallalargroups:3416] சுவர்க்கம் - நரகம்

ஆன்ம நேய அன்ப்டையீர் வணக்கம் ;
இன்பம், துன்பம் நமது உடம்பின் மூலமாகதான் பெருகிரோம்,நாம் செய்யும் செயல்களினால்தான் வருகிறது,ஆன்மாவின் துணைக்கொண்டுதான் உடம்பு செயல்படுகிறது.உடம்பு வெரும் கருவிகள்தான் , துன்பபடுவது உடம்பு அல்ல! ஆன்மாதான் துன்பப்டுகிறது .ஆன்மாதுன்பப்டுவதை உடம்பின்மூலம் தெரிவிக்க்ப்படுகிறது.நாம் என்பதே ஆன்மாதான் .ஆன்மாசெயல்படுவதற்கு உடம்பு காரிய காரணமாக இருக்கிறது..சொர்க்கம் நரகம் என்பது ஆன்மாவுக்குதான்.உடம்புக்கு அல்ல!அதை உணர்ந்து ஆன்மாவை தூய்மைப்படுத்த வேண்டும் ,உடம்பின் மூலமாகத்தான் ஆன்மாவை தூய்மை படுத்த வேண்டும்.அதற்க்கும் ஆன்மாவைக் கொண்டுதான் தூய்மைப்படுத்த முடியும்.அனைத்திற்கும் காரணம் ஆன்மாதான். ஆன்மாவில் இருக்கும் அமுதத்தை ஆன்மா உணர்வதில்லை.அதை உணர்வதற்குதான் மனித தேகம் கொடுக்கப்பட்டது .மனிததேகத்தை கொண்டு ஆன்மாவின் அருளைப்பெறவேண்டும் .மனித தேகம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்ல!அருள் நிலைப்பெற்று .தன் உடம்பை ஒளிஉடம்பாக மாற்றி அருட்பெரும்ஜொதியிடம் செல்லவேண்டும்.தூல உடம்பை விட்டுவிட்டால் மருபடியும் பிற்ப்பு உண்டு.அதனால் ஊன உடம்பை ஒளிஉடம்பாக மாற்றவேண்டும்.அந்த உண்மையை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் வள்ள்லார்.சொல்வதோடு நில்லாமல் தானும் வாழ்ந்து வழிகாட்டினார் வள்ளலார்.  ''திருஅருட்பாவை'' உண்மை உணர்வு,உண்மை அன்பு கொண்டுபடித்து உணமையை தெரிந்து வாழ்ந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.;---அன்புள்ள கதிர்வேல் .

8 ஜூன், 2010 8:37 pm அன்று, arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com> எழுதியது:
சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல 
எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.

ஆனால் 
இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது
நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே.
இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா
எந்த இன்பத்தையோ அல்லது
எந்த துன்பத்தையோ 
எதன் மூலம் அனுபவிக்கும்.
இந்த தூல உடலுக்கு மட்டுமே 
வலியும், சந்தோஷமும்.
தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்
எப்படி சாப்பிட முடியும்.
எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும்.
நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.
நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.
ஆன்மா எப்படி வேகும்.
ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பது
நம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல.
இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.

முதலில் நரகம் என்றால் என்ன ?
நர + அகம் = நரகம்
நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம்.
அதாவது
நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.

நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் 
சொர்க்கம்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)