Thursday, April 24, 2014

[vallalargroups:5409] சூரசம்ஹாரம் -1 : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து


சூரசம்ஹாரம் - வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

 

பதுமாசுரன் = பதுமம்  + அ + சுரன்
பதுமம் - நாபி
       - அவா
சுரன்    - சுழித்து எழுதல்

நாபியினடமாய் அடங்காமல் எழுப்பும் குணத்தை அடக்கியும் தடைபடாதது

1.    பதுமாசுரனகிய அவா.

2.    கஜமுகம் என்பது மதம்.

3.    சிங்கமுகம் என்பது மோகம்.

இவைகளை வெல்லுவது பஞ்ச சக்தியாலும் , ஐந்தறிவாலும், உப சத்தியான பஞ்ச சத்தியாலும் கூடாது.
ஆதலால் , சிவத்தால் தடைப்பட்டது.சுப்பிரமணியம் என்னும் ஷண்முகரால் சம்கரிக்க வேண்டுவது.

எப்படி எனில் :
பஞ்ச சக்தியோடு , அன்னனியமாகிய சம்வேதனை எனும் அருட் சத்தியையும் கூட்டி,
சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்த ஞானம் ,சுத்த கிரியை என்னும்  சத்தியுடன்,
கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால்,
தயா வடிவாய் அவா , மோக , மதங்களை நாசம் செய்வது சூரசம்ஹாரம்.



Reference Text : Vallalar Urainadai Section







web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)