Tuesday, April 22, 2014

[vallalargroups:5403] “எம சம்ஹாரம் “ - வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து


"எம சம்ஹாரம் " வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து :

 

மார்க்கண்டருக்காக , ருதிரமூர்த்தி இடது காலால் உதைத்தத்து என்பது :

மார்க்ண்டேயர் - மயக்கமாகிய மறைப்பெனும் மரணத்தை தவிர்த்தது
ருத்திரன்                - தனித்த ஆன்மா அறிவு
எமன்                       - மயக்கததை தரத்தக்க சினம்,வெகுளி
இடது                     - சந்திர கலை
கால்                       - பிராண வாயு
எம சம்ஹாரம்   - ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சூரிய சந்திர சக்தி.ஆதலால் , அஞ்ஞான பாசத்தால் சினமாகிற கூற்றுவன் கட்ட ,விவேகி எனும் மார்கண்டன் , ருத்ரன் எனும் ஆன்ம அறிவுடன் கூடவே , மேற்படி ருத்ரன் பிண்ட நஷ்டம் செய்கின்ற இட கலையை மேலேற்றி , குணங்கள் ஆகிய சூலத்தால் கூற்றை ஒழித்து, அருளாகிய சத்துவ மயமாய் நீட்டிக்க செய்வது எம சம்ஹாரம் 

இடது கால்          - இடது காலால் எமனை உதைத்தார் என்பது இடையாகிய சக்தி எனும் அருளாகிய ஆன்ம இயற்கையால் தேகத்தை நீடித்துக் கொண்டது 

 

 


Reference Text:


 




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)