Wednesday, April 23, 2014

[vallalargroups:5406] சுரர் , அசுரர் : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சுரர் , அசுரர் : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சுரர் : 

    அறிவுடைய ஜீவர்கள் முதல் வாசனாதி வஸ்துக்கள் எல்லாம் சுரர்.

அசுரர் :

   - அகங்காரி முதல் துர்-கந்த வஸ்த்துக்கள் எல்லாம்..
   - பூமிகள் தோன்றும் கந்த மூலம்..
   - அழுக்குடைய வஸ்த்து..

அறிவின் உயர்ச்சி , தாழ்சியால் மனிதரென்றும் , தேவரென்றும் சொல்லப்பட்டதே தவிர , வேறு எந்த காரணத்தாலும் அல்ல.அனால் , தயை விசேஷம் இருக்க வேண்டியது அறிவு உச்சியில் அடங்கி விட்டது.தேவர்களுக்கு நான்கு கை என்பது தயையின் விசேஷத்தை குறித்து சொன்னதே தவிர வேறில்லை.தயையே வடிவமாக இருக்கின்ற புண்ணிய தேகிகளே தேவர்கள்.


Reference :  Vallalar Urainadai Text







web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)