Wednesday, April 14, 2010

Re: [vallalargroups:2859] தாம்பரம் வள்ளலார் சபை :: தள்ளாத வயதிலும் அவர்கள் செய்கிர இந்த செயல நான்

அன்புள்ள தயவாளர் மகேஷ்குமார் அவர்களுக்கு வந்தனம் தாங்கள் தாம்பரம் சபை நிர்வாகி தயவாளர் ராதாகிருஷ்ணன் அய்யா அவர்களின் வயதை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் நமது வடலூர் வள்ளல் பெருமான இவ்வுலமக்கள் பசியினால் படும் துயரை கண்டு அவர்தம் துயர்தனை துடைக்க 
பெருமான்  காட்டிய நான்மற்கமாம் (ஜீவகாருண்யம் ) அன்னதானத்தை செயல் படுத்துவதற்க்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்பதை தம் வாழ்நாளில் நிருபித்து கொண்டிருப்பவர்  அய்யா அவர்கள்  மேலும்  நமது வடலூர் வள்ளல் பெருமான் வடலூர் பெருவெளியில் துவக்கிவைத்த அணையா அடுப்பதை போல் தாம்பரம் சாலையிலும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து த்யவாலர்களின் பெருதவியினால் மற்றும் பெருந்தயவினால் இப்பிரபஞ்சம் உள்ளவரையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் பரிபூரண ஆசியினால் செயல்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை மற்றும் தயவாளர் ராதாகிருஷ்ணன் இறைவன் அருட்பெருஞ்ஜோதியின் பரிபூரண அருளால் நீண்ட ஆயுளும்  நல்ல ஆரோக்கியமும் பெற்று அய்யா அவர்கள் தொடர்ந்து அன்னதானம் செய்துவர    அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் துணைசெய்வார்
 
எனவே அன்பர்களே நாமும் நம்மால் முடிந்தவரை தாம்பரம் சாலைக்கு பொருளாகவோ பணமாகவோ கொடுத்து நாமும் அன்னதான பணியில் பங்குகொண்டு பசிதவிர்த்தல் செய்து வடலூர் வள்ளல் பெருமானின் பூரணஅருளைபெற்று நாம் நம் வாழ்வில் உயர்வடைவோம்  மற்றும் நல்லுள்ளம்  கொண்ட அனைத்து தயவாளர்கள் உள்ளே கடவுள் காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயம்கொள்ளவேண்டாம்.
 
ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவுகோல் !
 
பசித்தவனுக்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம்!   
 
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் 

அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
 
2010/4/13 Mahesh kumar <velmahesh@gmail.com>
தாம்பரம்  வள்ளலார் சபை இல் நிர்வாகியை பார்த்து நான் சில சமயம் ரொம்ப மெய் சிலிர்ததுன்டு...அவஙக் பெயர் ராதாகிருஷ்னன்.. வயது 72  இக்கு மேல் இருக்கும்.. இந்த வயதிலும் அவர்கள் சபை இல் நித்திய அன்னதானம் நடத்தி கொண்டிருகிரார்கள்

சில சமயம் அவர்கள் சொல்லுவார்கள் ..கவனிதத்துண்டு...இந்த அன்னதானம் நின்னு போனால் என் உயிர் நின்னு போகும்..என சில சமயம் சொல்லி ;இருக்கிரார்கள்....

 வள்ளலாரை கண்டதில்லை....ஆனால் வள்ளலார்   போல் இவர்கள் இருந்து செயல் படுகிறர்கள்.....வள்ளலாரும் இப்படி தான் மக்களுகாக உணவை தயாரிது இருபார்கள்...என...

இந்த தள்ளாத வயதிலும் அவர்கள் செய்கிர இந்த செயல நான் நெரில் பர்கும் பொது  ரொம்பவஎ  சந்தோச படுகிரென்...






Sabai Address :
-------------------
                  Vallalaar sanmarga Sangam,
                  No.8,    4th Street, Anandapuram,
                  East Tambaram,Chennai-59.
          Phone No: 9444653738


Near :
--------------------------

               Tambaram Airforce Road, [[ OR ]]

               Backside of Madras christian College.
then,
               Near  Pizza Corner.


                   -------------------------

                              அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
                             தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
                    -------------------------
~எல்லாம் செயல் கூடும்~

~பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்~

~எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ~


.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)