Friday, July 25, 2014

[vallalargroups:5530] Fwd: முத்தியும் சித்தியும் : பாகம் 2




முத்தியும் சித்தியும் - பாகம் 2

முத்தி : சோமசூரியாக்கினிகளின் சூக்கும கலப்பு.
இதன் தாத்பரியத்தை இயற்கை புறத்திலே பலவிதமாக வெளிப்படுத்தியுள்ளது.

உதாரணம் :
தேங்காயில் - மூன்று கண்கள்

பனைமரக்காயில் மூன்று கண்கள்.

இந்த மூன்றும் சூக்குமமாய் கலந்தால் , அமுதம் உருவாகிவிடும். அதனால் தன் தேங்காயில் : இனிப்பு நீரும், பனங்காயில் : கள்ளும் இருக்கின்றது

இதனை சூக்குமமாய் தெரியப்படுத்தவே , சிவன் கோவில்களில், ஒரு கலசத்தை சிவலிங்கம் மீது மூன்று கயிற்றினால் தொங்கவிட்டிருப்பர்.

அந்தக் கலசம் - அமுதக் கலசம்.


வள்ளலார் : கள்ளுண்டாள் எனப் பகன்றார் என்று கூறுகின்றார்

முத்தீயை முடித்தாலே, அமுதக் கலசம் உடைந்து, உடலெல்லாம் அமுதம் ஊற்றெடுத்து ஓடும். உடல் காயசித்தி அடைந்துவிடும்.
அக அனுபவங்கள் யாவையுமே புறத்தில் காட்டியிருக்கின்றனர் - நாம் தான் , அதை கண்டு கொள்ளாததினால் , சமயங்கள் கூறுவது யாவும் பொய் என்று கருத்து நிலவுவதால், உண்மை தெரியாமலே இருக்கின்றோம். சாதனம் என்னவென்று தெரியாமல் இருக்கின்றோம்

 
வெங்கடேஷ்





--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)