Wednesday, July 2, 2014

[vallalargroups:5491] திருவடிப் பெருமை - பாகம் 2


திருவடிப் பெருமை - பாகம் 2

பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி - மரணமிலாப் பெருவாழ்வு

இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும்
இறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை “அம்பலவாணர் அடிக்கமலம் “ மறவாதிரு மனமே
இது காண் நல்மருந்துனக்கே


1 தன் தாயை நீங்கிய கோழிக் குஞ்சு
பருந்துக்கு இரையாகுமா போல்
திருவடி விட்டு நீங்கிய ஜீவன்
எமனுக்கு பலியாகும்

2.பிரயாணத்தில்
சரியான வண்டி பிடித்தால்
சரியான நேரத்திலும்
பாதுகாப்பாகவும்
தன் ஊருக்கு போய்ச் சேருமா போல்

திருவடியைப் பற்றினால்
சாதகனை
பத்திரமாகவும்
" சரியான நேரத்திலும்"
திருச்சிற்றம்பலத்திற்குள்ளும்
திருவடியிலும்
சிவத்துடனும் சேர்ப்பிக்கும்

ஆனால் இன்றைய சன்மார்க்க சமுதாயமோ

வள்ளலாரின் பாடலை :

எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே

எல்லாம் வல்லான் " தாளை" ஏத்து


தற்போது வழக்கத்தில் இருப்பது :

எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே

எல்லாம் வல்லான் " தனையே" ஏத்து என்று மாற்றி விட்டது

English translation : its become
 " All possible -exalt Him only " 
 
what a sorry state of affairs ???
 
 

வெங்கடேஷ்










No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)