Sunday, November 28, 2010

[vallalargroups:3721] பிண்டத்தில் ஜீவகாருண்யம்

அன்பர்களே,
                   அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது அதுபோல் ஜீவகாருண்யம் அண்டத்தில் நடத்துவது போல் பிண்டத்தில் எப்படி  நடத்துவது. நம் உடம்பானது பல கோடி செல் கூட்டங்களால் ஆனது.  ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு வாழ்நாளை உடையது. ஒரு புறம் செல்கள் மடிந்துகொண்டே இருக்கும். ஒருபுறம் செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். நம்முடைய கோபம்,பயம்,அனாவசிய உணவுகள் நம்முடைய உடலை பெரிதும் பாதித்து செல்கள் இறக்க நேருகிறது. நம்முடைய குணகேடுகளை விட்டுவிட்டு அன்புமயமாகவும், அமைதியாகவும் இருந்தால் நம்முடைய உடம்பின் செல்கள் நீடித்து வாழும். நோய் இல்லாமல் வாழ முடியும். இதுவே நாம் நம் உடலில் உள்ள செல்களுக்கு செய்யும் ஜீவகாருண்யமாகும். ஒவ்வொரு செல்லும் ஒரு ஜீவன் தான் அது உயிர் வாழ உணவு வேண்டும். அதை சரியான முறையில் கொண்டு சேர்த்தல் வேண்டும்.  இதை செய்தாலே ஆண்டவர் உடல் அழியாது இருக்கும் முறையை தெரியபடுதுவார்.  
 
உடம்பால் அழியீர் உயிரால் அழிவர்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தால்
உயிரை வளர்க்கும் உபாயமுமாமே
 
என்றும் அன்புடன்
உயிர்.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)