Tuesday, February 16, 2010

[vallalargroups:2663] வள்ளலார் எதனை தடுத்தார்கள்?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
அன்பர்களே ,
 
வள்ளலார் எதனை எதிர்த்தார் ?
தெய்வத்தின் பெயரால் , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை இனங்கள் முதலிய உயிர்களை , கொலை செய்வதை தடுத்தார்கள்.
 
ஏன் தடுத்தார்கள்?
ஏனனெனில், அனைத்து உயிர்களும் , நம்முடைய உயிர்களும் ஒன்று தான் . வினையின், காரணமாக , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை முதலிய தேகங்களை பெற்று உள்ளன.
அதனை , கொலை செய்பவர்கள் , கண்டிப்பாக , உயர்ந்த நிலையாகிய,
மனித நிலையில் இருந்து , கீழ்பட்ட தேகங்களுக்கு சென்று  விடுவார்கள்.  
கீழ்பட்ட தேகங்களுக்கு சென்ற  பிறகு அவர்களும் "கொடூர கொலை கார மனிதர்களிடம்" மாட்டி கொள்வார்கள்  
எனவே , அனைத்து உயிகளிடமும் கருணை கொண்டு ,உயிர் கொலையை தடுத்து வந்தார்கள்.

 
கீழே உள்ள படங்களை பாருங்கள்:  
 அந்த காலத்தில் மட்டும் அல்ல.
இந்த காலத்திலும் , இறைவன் பெயரால் , மயான கொள்ளை என்றும், மயான சூறை  என்றும் ரத்த களியாட்டம் இன்றும் வள்ளலார் வசித்த சுற்று புறங்களிலே நடந்தது வருகின்றது .
 
இதனை எல்லாம் தடுக்க தயவு உடையவர்கள் முன் வந்து,
அனைத்து உயிர்களின், "கொலையினால் வரும் துன்பத்தை" தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
 "கொலையினால் வரும் துன்பத்தை"  நிவர்த்திப்பது - பர ஜீவகாருண்யம்
     
 

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)