Friday, February 12, 2010

Re: [vallalargroups:2661] நமது வள்ளல் பெருமான் "அருட்பெருஞ்ஜோதி " எதற்காக அருளினார்கள்

ஆனந்தம், ஆனந்தம், ஆத்மவிச்சாரம்  ஆனந்தம்.

இகவிச்சாரமின்றி  , ஒரு ஜாமம் இறைவிச்சாரம்
ஒருமையுடன் செய்தால்,

 தனிப்பெருங்கருனைநிறை அருட் பெரும் ஜோதி
அனுபவம்  வாய்க்கும் என்று வள்ளலார் மொழிந்ததும்,

அதை அரசு நமக்கெல்லாம் சொல்லியதும் ஆனந்தம்!
 
நாமெல்லாம்  ஜோதி வடிவானோம்!  ஆயினும் அருளைப்
பெருக்காததால் ஆதியை அறியா விதியினரனோம்!
ஜோதியை மறைத்த திரைகளால் அறியாமையும்
விவரம் புரியாமையும் பெற்று  விரியாமை உற்றோம்!

பின்னர்,

பரமான்ம பதியின் தனிப்பெருங்கருனையால்
அருட்பெருக்கத்தின் அருகில் நின்றோம்!

அருட் பெருந் ஜோதி,  அருட் பெருஞ்சோதி என
சர்வசதாகாலமும் அஹம் நின்று வாழவும்
அருட்பூர்ணத்தின் தனிப்பெருன் கருணையில்,
தனிமையில்லா தயா பூரணத்தில், இனிமையாக  வாழவும்
வகை செய்தே,    வள்ளல் பெருமானார்,

அருட் பெருந் ஜோதி!      அருட் பெருந் ஜோதி!
தனிப்பெருங்கருணை,   அருட் பெருந் ஜோதி!

என உபதேசித்தார்.

ஒன்றுபட்டு வாழ்வோம்!  உன்னதத்தில் வாழ்வோம்!.

எல்லோரும் இன்புற்று வாழ்க!

பாலு குருசாமி







2010/2/10 arumugha arasu.v.t <arumughaarasu@gmail.com>
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "
விளக்கம்.

அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும்.

நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன்
இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம்  வாய்க்கும் என்பதுதான்.

அப்போது தான் என்கின்ற தற்போதம் போய் 
அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம்.
அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான 
திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும்.
ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை நிலையை அடைந்து இருப்போம்.
அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால் 

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்று அருளப்பட்டது.
இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய் 
அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும் 
அப்போது தனி பெரும் கருணை என்றால்
ஒருமையுடன் கூடிய தயா வடிவம் 
ஜீவகாருண்யமே வடிவமாக
அன்பே வடிவாக நம் நிலை மாறும்.
அருள் அனுபவமே மகா மந்திரமாக 
நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

2010/2/7 anuradha satiash <kradha75@gmail.com>

Iyya mentions that various mantras like namo narayanaya, nama sivayah etc. can give only limited grace/benefits. But Arut perunjoti mahamantram, according to him describes God in the best possible way as it is not possible to God in entirety. The Mahamantra that our peruman has given is the best and he himself has vouchsafed for it as he says that it was given to him by God through his grace.

ella uyirgalum inbutru vaazhga.
vallal malaradi vaazhga vaazhga

2010/2/4 Mahesh kumar <velmahesh@gmail.com>
அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,

 

சிறப்பு விளக்கம்  தருக ..


"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "


நமது வள்ளல் பெருமான்  "அருட்பெருஞ்ஜோதி மகா வாக்கியம்  " எதற்காக அருளினார்கள்..மேலும் "தனிப்பெருங்கருணை "  காரணம் என்ன?


அன்புடன்
velmahesh

--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)