Friday, March 13, 2009

[vallalargroups:1270] Re: புளியாரை கீரை

Anpulla Karthikeyan Avargale, Thank you very much for the
information. May Arutperum Jothi Andavar bless you and
all. Sivayoham

On Thu, 12 Mar 2009 16:58:48 +0530
Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
wrote:
> Dear Ayya/All,
>
> Just Now I spoke to Vallalar
>Follower.Vaithiar.Vedhachalam Ayya.
>
> His contact Address is :
>
> Thiru ArutPrakasa Vallalar Arutpani Sath Sangam,
> Vaithiar.Vedhachalam,
> 26/63, Sannithi Street,
> Thiruvotriyur,
> Chennai - 600019.
> Contact Number : 099419-54265
>
> He has given detail information on each mooligai on
>"Gnnana Deepam"
> monthly magazine last 2 years.
>
> Our friends can refer the "Gnana Deepam" also.
>
> PLease contact Vaithiar.Vedhachalam ayya for vallalar
>herbals.
>
> Please confirm the mode of transferring mooligai and the
>charges for that.
>
> Anbudan,
> Karthikeyan
>
> On 3/12/09, Sabapathy Sivayoham
><s.sivayoham@doctors.org.uk> wrote:
>> Vallalar Thiruadi Pootri,
>>
>> Can you please give the contact address of
>> Anbar.Thiruvotriyur.Vadachalam ayya.. Thanks. Siva
>>
>>
>>
>>
>>
>> On Wed, 11 Mar 2009 19:40:03 +0530
>> Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
>>> Inbutru Vazga,
>>>
>>> Dear Dayavu.Balamurugan,
>>>
>>> Really Very Excellent Information..
>>>
>>> Please give daily one mooligai , purpose and how can we
>>>use it in daily
>>> life?
>>>
>>> This will be useful to all of us.
>>>
>>> All Mooligai available in Chennai @ Vallalar
>>>Anbar.Thiruvotriyur.Vadachalam
>>> ayya..
>>>
>>> I will get the confirmation from him..
>>>
>>> He is preparing all mooligai and distributing to only
>>>sanmarga anbars.
>>>
>>> (In Bangalore Sanmarga sangam buying "Gnaana marunthu"
>>>from Vadachalam ayya
>>> in regular basis).
>>>
>>> Bangalore Anbars can buy the Gnaana marunthu" or
>>>Karisalai Kuttu Sooram from
>>> sangam.
>>>
>>> Interested persons can utilize the mooligai from him.
>>>
>>> Th.Balamurugan Ayya, your information is more
>>>valuable...
>>>
>>> Please continue your service..
>>>
>>> Anbudan,
>>> Vallalar Groups
>>> Subscribe
>>> <http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=u4_sGlIAAACXcfzI31CFzrrPoN8vHZuxbjhx2BlTjbnxbV_eq_oNtGG1qiJ7UbTIup-M2XPURDQ9KL0RhWASqX9ZH1caiHEy3aHAeHOaJ3VAhORxL-kFsQeA8sn1qKH9KdW5HnkzttM>Here.
>>>
>>>
>>>
>>>
>>>
>>> 2009/3/11 balamurugan d <to.dbala@gmail.com>
>>>
>>>>
>>>>
>>>> *புளியாரை கீரை *
>>>>
>>>>
>>>>
>>>> மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு
>>>>அளப்பரியது.
>>>> கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின்
>>>>வளர்ச்சிக்கு அவசியத்
>>>> தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள்
>>>>மருத்துவரை அணுக
>>>> வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன்
>>>>இருப்பார்கள். நீண்ட
>>>> ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
>>>>
>>>> நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக்
>>>>குணங்களைப் பற்றி
>>>> அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும்
>>>>பரந்து காணப்படும்
>>>> புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி
>>>>அறிந்துகொள்வோம்.
>>>>
>>>> புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை
>>>>வாய்க்கால்களிலும், ஈரப்பதம்
>>>> நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும்.
>>>>இதன் இலைகளும், மெல்லிய
>>>> தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
>>>>
>>>> இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில்
>>>>அழைக்கின்றனர்.
>>>>
>>>> Tamil - Puliyarai
>>>>
>>>> English - Indian sorrel
>>>>
>>>> Telugu - Pulichinta
>>>>
>>>> Malayalam - Paliyarel
>>>>
>>>> Sanskrit - Changeri
>>>>
>>>> Hindi - Tinpatiya
>>>>
>>>> Bot. Name - Oxalis corniculata
>>>>
>>>> புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக
>>>>பரந்து காணப்படும்.
>>>>
>>>> புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில்
>>>>சித்தர்கள்
>>>> குறிப்பிட்டுள்ளனர்.
>>>>
>>>> பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு
>>>>
>>>> நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
>>>>
>>>> மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்
>>>>
>>>> கோலப் புளியாரைக்கு
>>>>
>>>> - அகத்தியர் குணபாடம்
>>>>
>>>> பித்த மயக்கத்தைப் போக்கும்
>>>>
>>>> சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து
>>>>தலைவலி, மயக்கத்தை
>>>> உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை
>>>>புளியாரைக் கீரையை
>>>> துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு
>>>>வந்தால் பித்தத்தால்
>>>> எற்படும் பாதிப்புகள் குறையும்.
>>>>
>>>> மூல நோயைக் குணப்படுத்த
>>>>
>>>> அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும்
>>>>மலச்சிக்கலாலும் மூல நோய்
>>>> உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை
>>>>உருவாக்குகிறது. இதனால்
>>>> பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால்
>>>> பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
>>>>
>>>> புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி
>>>>அதனுடன் பூண்டு,
>>>> வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு
>>>>வதக்கி துவையலாக
>>>> அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம்,
>>>>மூலக்கடுப்பு, இரத்த
>>>> மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
>>>>
>>>> பசியைத் தூண்ட
>>>>
>>>> மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி
>>>>தவிப்பார்கள். இவர்களுக்கு
>>>> சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல்
>>>>இருக்கும். இவர்கள்
>>>> புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு
>>>>செய்து சாப்பிட்டு
>>>> வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும்
>>>>உண்டாகும்.
>>>>
>>>> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
>>>>
>>>> இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள்
>>>>கிடைக்காமல்
>>>> இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல்
>>>>நோய் எதிர்ப்பு
>>>> சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல்,
>>>>காய்ச்சல் என பல
>>>> நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.
>>>>
>>>> இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை
>>>>சாப்பிட்டு வந்தால்
>>>> உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு
>>>>பலத்தையும் கொடுக்கும்.
>>>>
>>>> தலைவலி நீங்க
>>>>
>>>> தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப்
>>>>பூண்டு சேர்த்து
>>>> அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
>>>>இதனுடன் சிறிது
>>>> பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.
>>>>
>>>> கட்டிகள் குணமாக
>>>>
>>>> பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது
>>>>புளியாரைக்
>>>> கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள்
>>>>பழுத்து எளிதில் உடைந்து
>>>> புண்கள் குணமாகும்.
>>>>
>>>> முகப்பரு நீங்க
>>>>
>>>> புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து
>>>>முகத்தில தடவி 15
>>>> நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம்
>>>>கழுவினால் முகப்பரு நீங்கி
>>>> முகம் பளபளக்கும்.
>>>>
>>>> பாலுண்ணி, மரு நீங்க
>>>>
>>>> புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி,
>>>>வெண்ணெய் கலந்து
>>>> பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை
>>>>காய்ந்து உதிர்ந்துவிடும்.
>>>>
>>>> குன்ம நோய்களுக்கு
>>>>
>>>> புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு
>>>>பசுவின் மோர் சேர்த்து
>>>> தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண்,
>>>>வாய்ப்புண்,
>>>> வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும்.
>>>>ஒரு மண்டலம் (48
>>>> நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை
>>>>அடையலாம்.
>>>>
>>>> இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக்
>>>>குறைத்துக்கொள்ள
>>>> வேண்டும்.
>>>>
>>>> கண்கள் குளிர்ச்சியடைய
>>>>
>>>> கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக
>>>>சூடாகி வறட்சியடையும்.
>>>> இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள்
>>>>புளியாரைக் கீரையை
>>>> நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த
>>>>நீரில் கண்களை அடிக்கடி
>>>> கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன்
>>>>கண் பார்வை நரம்புகள்
>>>> பலப்படும்.
>>>>
>>>> புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன
>>>>வெங்காயம்,
>>>> இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு
>>>>வந்தால் பாலியல்
>>>> சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.
>>>>
>>>> நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை
>>>>கிடைக்கும்
>>>> காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
>>>>
>>>>
>>>> with regards
>>>> Balamurugan
>>>>
>>>> >
>>>>
>>>
>>>
>>> --
>>> Anbudan,
>>> Vallalar Groups
>>>
>>> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
>>> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>>>
>>> >
>>
>> >
>>
>
>
> --
> Vallal Malaradi Vaalga Vaalga
>
>
> With KindRegards,
> Karthikeyan.J
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> >

--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)