Tuesday, February 20, 2018

[vallalargroups:5925] Vadalur Questions and Answer

 1. சுத்த சன்மார்க்கம். என்றால்

என்ன  ?  ஆன்மநேய ஒருமைப்பாடு


🔥🔥 2 .வள்ளல் பெருமான்

கூறியிருக்கிற  11 அறநெறிகள் நாம்

சிந்தித்து செயல்படுத்துவதற்கு

எழுதியிருக்கிறார்களா ?

அல்லது  இதற்கு எதிர்மறையாக

சன்மார்க்கிகள் வாழ வேண்டும்

என்று எழுதியுள்ளார்களா !????

கடைப்பிடிக்க..


🔥🔥3. சமரச சுத்த சத்திய

சன்மார்கக சங்கம் ...
step1 .சன்மார்க்க கல்வி கற்க
சத்திய தருமச் சாலை... 
step 2. everyone should follow jeevakarunya discipline
சத்திய ஞான சபை, 
step3. Ultimate door will open and experience

 , என்று

வடலூரில்  எதற்காக  அமைத்தார்கள்


🔥🔥 4. நாம் ஒவ்வொரு ஊர்களிலும்

எதற்காக  சங்கம்  , சபை , சாலை

கட்டுகிறோம். ? 

All are References only (சங்கம் , சபை , சாலை)


🔥🔥 5. வடலூருக்கு மாதம்மாதம்

பூசத்திற்கு  ஏன் செல்கிறோம். ?

மாதப்பூசம் வள்ளலார்   கூறவில்லை..
அடிக்கடி வந்து தரிசிக்க வேண்டும் வள்ளலார் கூற்று.
வள்ளல் சாதுக்களை சந்திக்க வாய்ப்பு

🔥🔥 6. தைப்பூசத்திற்கு ஜோதி

தரிசனம் எதற்காக காண

வேண்டும்? . 

அக அனுபவம்.. புறத்தில் அடையாள குறிப்பு

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)