Friday, February 16, 2018

[vallalargroups:5916] ஆன்மநேயர் தஞ்சாவூர் திரு .பா.தம்பையா அவர்கள் .திருஅருட்பாவில்.தியானமும் ஒழுக்கமும்

சுத்த சன்மார்க்க சொற்பொழிவு !

வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை கரிக்காடு.
பட்டுக்கோட்டை. 

17-2-2018..18-2-2018.
ஆம் தேதிகளில்  புதிய சன்மார்க்க சங்க கட்டிட திறப்பு விழாவும்.
அன்னதானமும்.சுத்த சன்மார்க்க சொற்பொழிவும்.சிறப்பாக நடை பெற உள்ளது.

*சுத்த சன்மார்க்க சிறப்புரை!*

18-2-2018..ஆம் தேதி காலை 10-00 மணிக்கு 
ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் அவர்கள்..இன்றைய தேவை .*வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்*என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துகிறார்.

ஆன்மநேயர் தஞ்சாவூர் திரு .பா.தம்பையா அவர்கள் .திருஅருட்பாவில்.தியானமும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் பேருரை நிகழ்த்துகின்றார்...

ஆன்ம நேயம் கொண்ட அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் பெற அன்புடன் அழைக்கின்றோம்...

அன்புடன் 
R.ஜெயபாலன்.
S.கீதாநிதி ஜெயபாலன்.
வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை.
கரிக்காடு
பட்டுக்கோட்டை..
9941142620
9994203748
9865354077.

அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ் ஜோதி!

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)