Monday, October 30, 2017

[vallalargroups:5789] வள்ளலார் மாநாட்டினால் ஏற்பட்ட துயரம்

அடியேனும் ஒரு கருத்தை அனைவரின் பார்வைக்கு வைக்கின்றேன்.

மாநாடு நடத்துவதால் பலர் நன்மை அடைகின்றார்களோ ,இல்லையோ! எந்த நல்ல ஆன்மாக்களும் மாநாடு நடத்துவதால் பாதிக்கப்படக்கூடாது.

ஏன் கூறுகின்றேன் என்றால்,  சென்னை வள்ளலார் மாநாட்டின் விழா மலரை புதிதாக திருமணம் ஆன கல்லூரின் விரிவரையாளர் ( +919994171074)
தொண்டாக ஏற்று அதனை பதிப்பகத்தாரின் மூலம் தயார் செய்து கொடுத்தார்.

பதிப்பத்தாருக்கு 4.5 Lacs மீதம் செலுத்த வேண்டிய தொகை உள்ளது. புதிதாக திருமணமான தம்பதி மீளா துயரத்தில் இருக்கிறார்.

இவருக்கு 2 மாதம் சம்பளம் கல்லூரியில் வரவில்லை.

இவருடைய துன்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்க போகிறார்கள்?

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்..

Posted By
VallalarGroups

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)