Friday, January 17, 2014

[vallalargroups:5294] சத்திய “பெரு” விண்ணப்பத்தில் உள்ள பெருவாசங்கள்

வள்ளலாரின் பேருபதேசம் : "இறைவனின் பெருமையை" விசாரித்தல்

1.     திருவுளக் கருணையால் செய்து அருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே!

2.     எல்லாம் வல்ல இயற்கை உண்மைக் கடவுளே!

3.     எல்லாம் உடைய இயற்கை விளக்கக் கடவுளே!

4.     எல்லாம் ஆகிய இயற்கை இன்பக் கடவுளே!

5.     அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுளே!

6.     சத்தியத் ஞானானந்தத் தனித்தலைமைக் கடவுளே!

7.     அகண்ட பூரணானந்தர் ஆகிய அருட்பெருஞ்சோதிக் கடவுளே!

8.     சுத்த சன்மார்க்க லட்சிய சத்திய ஞானக் கடவுளே!

9.     அருட்பெருவெளியின் கண்ணே, அருட்பெருஞ்சோதி வடிவராகி விகற்பம் இல்லாது விளங்குகின்ற மெய்ப்பொருள் கடவுளே!

10.  அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாம் உடைய பேரருள் பெருஞ்சோதிப் பெருங்கருணைக் கடவுளே!

11.  எல்லாம் ஆனவராயும் , ஒன்றும் அல்லாதவராயும், எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும்,புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே!



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)