Saturday, January 11, 2014

[vallalargroups:5281] பழனி தண்டயுதபானி மலை அடிவாரம் கிரிவல வீதி சென்னியப்ப அய்யா நினைவு சன்மார்க்க சங்கம் சார்பாக கம்பங் கூல் வழங்கி பசியாற்றும் நிகழ்ச்சி




அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

பழனி தண்டயுதபானி சுவாமி மலை அடிவாரம் கிரிவல வீதியில் கஞ்சி அய்யா (அ ) சென்னியப்ப அய்யா அவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக கிரிவல வீதியில் சன்மார்க்க வழி நின்று தினம்தோறும் கூழ் அமுது தயாரித்து அனேக மக்களின் பசி யாற்றுவித்தல் செய்துவந்தார்கள். அதோடு ஒவ்வொரு தை பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கும் வரும் பக்த்தர்கள் அனைவருக்கும் கூழ் அமுது வழங்கி பசி யாற்றுவித்தல் செய்துவந்தார்கள்.
சென்னியப்ப அய்யா அவர்கள் மறைவிற்கு பின் கோயம்புத்தூர் தயவு இல்ல அன்பர்கள் , பழனி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பழனி அரிமா சங்கம் (lions club of palani) இணைந்து சென்னியப்ப அய்யா அவர்கள் பணியினை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்து இன்று (10/04/2014, friday ) கூழ் அமுது தயாரித்து பசி யாற்றுவிக்கும் பணி கிரிவல வீதியில் ஆரம்பிக்கப்பட்டது .

இவ் பசி யாற்றுவிக்கும் பணியில் பங்கேற்க விரும்பும் பழனி மற்றும் சுற்றுப்புற அன்பர்கள் தயவு கூர்ந்து திரு. வெ.தருமலிங்கம் அவர்களை செல் எண் : 9442028061 தொடர்பு கொள்ளவும் . Photos attached




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)