Monday, December 9, 2013

[vallalargroups:5227] திருவடி புகழ்ச்சியின் சிறப்பு - "ஆக்கும் அட்சரத்தை மட்டும் " வைத்தே உருவாகினார்கள்.

திருவடி புகழ்ச்சியின் சிறப்பு - "ஆக்கும் அட்சரத்தை மட்டும் "
சமஸ்கிருத மொழியில் ஆக்கும் அட்சரம்,அழிக்கும் அட்சரம் என இரண்டும் உள்ளன. எனவே,  சமஸ்கிருத மொழியில் , வேதங்களை உச்சரிக்கும் போது,  சமஸ்கிருத பண்டிதர்களை கொண்டே "சரியாக" உச்சரிக்க வேண்டும். "தவறாக" உச்சரித்தால் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும்.
அகத்திய முனிவர் தமிழ் மொழியை அமைக்கும் போது, "அழிவு" அட்சரத்தை நீக்கி, ஆக்கும் அட்சரத்தை மட்டும் வைத்தே உருவாகினார்கள்.
 எனவே , வள்ளலார் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து, "திருவடி புகழ்ச்சியை" இயற்றி உள்ளார்கள். இதனை தவறாக படித்தாலும் இறைவன் ஏற்று கொள்வார். இறைவன் அருள் உண்டு. இதனை சைவ(VEG) ஒழுக்கத்தில் உள்ள அனைவரும் எப்படி(சரியாக/ தவறாக) படித்தாலும்  இறைவன் அருள் உண்டு.

Example: "முத்தமிழால் வைதாரையு மங்கு வாழ வைப்போன்"  - அருணகிரி நாதர்




அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)