ஏன்
& எப்படி & எதற்காக "ஹோமம்"
செய்கிறார்கள் ?
|
|
எப்படி
:
|
அக்னியை
மூட்டி , வேதங்களை சொல்லி , தேவதைகளை அக்னியில்
வரவழைத்து
வரங்களை பெற..
|
ஏன்
& எதற்காக :
|
வரங்களை
பெற..(
புதுமனை புகும் பொழுது
திருமணத்தின் போது
துஷ்ட சக்திகள் விலக
குழந்தை பாக்கியம் பெற ) etc..
|
இவை
அனைத்தும், வள்ளலார் இயற்றிய "திருவடி புகழ்ச்சியை" காலையில் தீப முன்னிலையில்
ஓதினால் நாம் வேண்டியதை பெற்று கொள்ளலாம்.
|
|
|
திருவடி
புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும்:
திருவடி
புகழ்ச்சி - இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக
இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு
அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128).மொத்தம் 4 அடிகள்
1
அடி:
(4 வேதங்களை கொண்டுள்ளது ) - "பதியை"
பற்றியது
2
அடி:
(28 ஆகமங்களை கொண்டுள்ளது ) - "பசுவை"
பற்றியது
3
அடி:
(புராணங்களை கொண்டுள்ளது ) -"பாசத்தை" பற்றியது
4
அடி:
(ஞானிகளின் புகழ் & வள்ளலாரின் அனுபங்களை
கொண்டுள்ளது )
இந்த
திருவடி புகழ்ச்சியை படித்தால் , அனைத்து வேதங்களையும் , அனைத்து ஆகமங்களையும் ,
அனைத்து புராணங்களையும் , ஞானிகளின் புகழையும் படித்ததற்கு சமம் ஆகும் .
அனைத்திற்கும்
மேலாக,ஹோமத்தில் வெளியே உண்டாக்கப்படும் அக்னி,
“திருவடிபுகழ்ச்சி”
படிப்பதன் மூலம், இறைவனால்,காரண தேகம்,சூக்கும தேகம், ஸ்துல தேகத்தில் "அக்னி" தோற்றுவிக்க
படுகின்றது . இதன் மூலம், நினைத்த பலன்கள் நிறைவேறுகின்றன.
|
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Tuesday, December 3, 2013
திருவடி புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும் --- எதற்காக "ஹோமம்" ?
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
-- Best Regards, ArulThiru.Babu Sadhu, Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai. Mob: +91 9942776351 www.vallalarmission....
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
ANBAE SIVAM. Dear Guruji, After long time I have another thesis from guruji to contemplate.Read several times but with limited spiritual m...
-
கருணை மிகு நம்மவீர் வந்தனம், கருவிற் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என் உருவிற் ...
-
Vallalar Groups cancelled the following event: Second Year Villupuram Vallalar Conference (DETAILED INFORMATION) Sat 8 Aug – Sun 9 Aug 20...
-
Bangalore Vallalar Certification Course Study Material - Session 2 (please download using below link) சுத்த சன்மார்க்க மரபு PDF Speake...
-
" GLORY OF HIS FEET DIVINE" (Thiruvadi Perumai) Dear seekers of Truth, Translation of Songs 21,22,23,24, and 25. Son...
-
From: Ramanujam A < getramanujam@gmail.com > Date: May 28, 2008 6:51 PM Subject: Hindi knowing person for typing Hindi articles To: ...
-
சுத்த சன்மார்க்கம் : சமய மதங்களும் ஓர் ஆய்வு - பாகம் 2 இந்த கட்டுரையில் எங்கெல்லாம் மேற்கூறிய சமய மதங்கள் சுத்த சன்மார்க்கத்துடன் ஒத்துப...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment