Wednesday, October 27, 2010

[vallalargroups:3613] Re: Answer : Request Clarifications

Hi Everyone,

I am Researcher of ancient text and also light body activation i went
through almost all major civilization history can any one please
explain me in English
8 and 2 have specific meaning i will share with you guys the truth,But
please explain me first what is this discussion about,i know about
vallalar.
But why many people follow different ways of following him though he
achieved Light body transformation,this should be the main goal of
every individual.
Trust me gnana sabai in vadalur is Temple of wisdom it unbelievable
what is revealed in this temple i would like to solve all the
confusion if any one have.
it doesnot mean i know everything but i will share what i know with
you all.

ThankYou
Vasan


On Oct 25, 1:09 pm, dheena dayaalan <uyi...@gmail.com> wrote:
> dear santhanam sir,
>
>         தேவ ரகசியங்களை கொட்சைபடுதுதல் கூடாது சார். ஞானசரியை பாடல் 1 - 28
> இதன் ரகசியம் அடங்கியுள்ளது.  கோயில் உள்ளே அமைகபட்டுள்ள அமைப்பும் ஒரு
> சூட்சமத்தின் விளக்கம் தான்.  சித்தர் பாடல்களில் இதன் பொருள் விளக்கம்
> கொடுகபட்டுள்ளது.  நினைந்து நினைந்து உருகி உருகி நம்முள் உள்ள சிவனை
> வேண்டினால் இதன் பொருள் விளங்கும் சார்.  தயவு செய்து நம்
> முயற்சியால் இதை அடையமுடியாது. இது ஒரு உடற்பயிற்சி போல் இல்லை.  நாம் நம் மனதை
> தூய்மை படுத்தும் முயற்சியில் எறங்குவோம். அனுபவம் வாய்க்கும்போது.    உண்மை
> தானாக நமக்கு விளங்கும்.
> என்றும் அன்புடன்,
> உயிர்.
>
> 2010/10/25 MARUDHANAYAGAM P. <readjo...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > dear
> > very nice,pl continue....
> > by
> > p.,m
>
> > On 10/24/10, P.Ravi Kumar <ravi.latha2...@gmail.com> wrote:
> > > good
>
> > > On 10/23/10, santhanam kumar <skumar...@yahoo.com> wrote:
> > >> ஜோதி தரிசனத்தின் தத்துவம்
> > >> 6 OCTOBER 2010 14 VIEWS NO COMMENT
> > >> ஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும்
> > >> அறிந்ததே………
> > >> ஆனால் வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை" என்று
> > >> ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை
> > >> நீக்கி
> > >> ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!
> > >> இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல
> > >> வருகிறார்
> > >> என்று பார்க்க வேண்டும்.
> > >> இதை பார்ப்பதற்கு முன்… நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை
> > >> பற்றியும்
> > >> அறிந்து கொள்ள வேண்டும்
> > >> தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம்
> > >> பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்…
> > >> நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான
> > >> சபையை
> > >> கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்
> > >> இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று
> > >> பார்த்தால்….
> > >> இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு
> > >> பக்கம்
> > >> சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் ஏழு திரை
> > >> நீக்கி
> > >> ஜோதி தரிசனம் காட்டுவர்
> > >> இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது….. ஆம் சூரியன், சந்திரன், ஏழு
> > >> திரைகள்
> > >> மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது… இதை நமக்கு விளக்கவே
> > >> வள்ளல்
> > >> பெருமான் சொன்னது…..
> > >> "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்று எம்பெருமான் இவ்வுலக
> > >> மக்களுக்கு
> > >> இதை
> > >> உடைத்து சொன்னதாலே "வள்ளல் பெருமான்" என்று அன்புடன் அழைக்கபட்டார்.
> > >> இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும் இருக்கிறது…. ஆம் "பொற் சபை" பொன்னிற
> > >> நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.
> > >> பொற் சபை – சூரியன்
> > >> சிற் சபை – சந்திரன்
> > >> இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம் கண்டு
> > >> பிடிக்க
> > >> வேண்டும்
> > >> ஓம் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???
> > >> அ + உ + ம் என்றுதானே????
> > >> இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??
> > >> அதன் பொருள் இதுதான்…….
> > >> பொற் சபை – சூரியன் – அ
> > >> சிற் சபை – சந்திரன் – உ
> > >> தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???
> > >> ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது
> > >> பொற் சபை – சூரியன் – அ – 8
> > >> சிற் சபை – சந்திரன் – உ – 2
> > >> ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு வழக்கம் உண்டு
> > >> அதாவது……
> > >> 8
> > >> ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட அவனுக்கு தெரியாது…. அவனிடம் போய் பேசி
> > >> கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??
> > >> ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று
> > >> என்றாவது
> > >> சிந்தித்து இருக்கிறிர்களா?
> > >> மேலும் ஒரு அற்புதமான பழக்கம் கிராம புறங்களில் உண்டு….. சிறுவர்களை
> > கடைக்கு
> > >> அனுப்ப
> > >> வேண்டும் எனில்
> > >> கண்ணா கடைக்கு போடா என்று அம்மா சொன்னால்……
> > >> அதற்க்கு அந்த பையன் சொல்வான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று சொல்வான்….
> > >> அதற்க்கு அந்த தாய் சொல்வாள்…..
> > >> டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய்
> > >> சலித்து
> > >> கொள்கிறாயே என்று சொல்வதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கிறிர்களா??
> > >> இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு
> > >> புரிகிறதா???
> > >> ரெண்டு – 2
> > >> எட்டு – 8
> > >> வைத்தால்
> > >> கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)
> > >> தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்…….
> > >> இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு
> > கொள்ளுங்கள்
> > >> "எட்டும் இரண்டும் அறியாத என்னை
> > >> எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
>
> ...
>
> read more »

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)