Thursday, October 28, 2010

Re: [vallalargroups:3625] Answer : Request Clarifications

Dear mr. Vasan. I am a follower of vallalar and pursuing studies on
his holiness. U can very well contact me. Dayavudan. Sayeeganesh.
9894765247.

On 10/27/10, vasan <vasan.click2@gmail.com> wrote:
> Hi Everyone,
>
> I am Researcher of ancient text and also light body activation i went
> through almost all major civilization history can any one please
> explain me in English
> 8 and 2 have specific meaning i will share with you guys the truth,But
> please explain me first what is this discussion about,i know about
> vallalar.
> But why many people follow different ways of following him though he
> achieved Light body transformation,this should be the main goal of
> every individual.
> Trust me gnana sabai in vadalur is Temple of wisdom it unbelievable
> what is revealed in this temple i would like to solve all the
> confusion if any one have.
> it doesnot mean i know everything but i will share what i know with
> you all.
>
> ThankYou
> Vasan
>
>
> On Oct 25, 1:09 pm, dheena dayaalan <uyi...@gmail.com> wrote:
>> dear santhanam sir,
>>
>>         தேவ ரகசியங்களை கொட்சைபடுதுதல் கூடாது சார். ஞானசரியை பாடல் 1 - 28
>> இதன் ரகசியம் அடங்கியுள்ளது.  கோயில் உள்ளே அமைகபட்டுள்ள அமைப்பும் ஒரு
>> சூட்சமத்தின் விளக்கம் தான்.  சித்தர் பாடல்களில் இதன் பொருள் விளக்கம்
>> கொடுகபட்டுள்ளது.  நினைந்து நினைந்து உருகி உருகி நம்முள் உள்ள சிவனை
>> வேண்டினால் இதன் பொருள் விளங்கும் சார்.  தயவு செய்து நம்
>> முயற்சியால் இதை அடையமுடியாது. இது ஒரு உடற்பயிற்சி போல் இல்லை.  நாம் நம்
>> மனதை
>> தூய்மை படுத்தும் முயற்சியில் எறங்குவோம். அனுபவம் வாய்க்கும்போது.    உண்மை
>> தானாக நமக்கு விளங்கும்.
>> என்றும் அன்புடன்,
>> உயிர்.
>>
>> 2010/10/25 MARUDHANAYAGAM P. <readjo...@gmail.com>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> > dear
>> > very nice,pl continue....
>> > by
>> > p.,m
>>
>> > On 10/24/10, P.Ravi Kumar <ravi.latha2...@gmail.com> wrote:
>> > > good
>>
>> > > On 10/23/10, santhanam kumar <skumar...@yahoo.com> wrote:
>> > >> ஜோதி தரிசனத்தின் தத்துவம்
>> > >> 6 OCTOBER 2010 14 VIEWS NO COMMENT
>> > >> ஞான சபை உள்ளே நுழைந்தவுடன் நடுவில் ஜோதி தரிசனம் காட்டுவது அனைவரும்
>> > >> அறிந்ததே………
>> > >> ஆனால் வலது பக்கம் "பொற் சபை" என்று ஒன்றும் இடது பக்கம் "சிற் சபை"
>> > >> என்று
>> > >> ஒன்றையும் வள்ளல் பெருமான் அமைத்து வைத்து இருக்கிறார். மேலும் ஏழு திரை
>> > >> நீக்கி
>> > >> ஜோதி தரிசனம் காட்டுவது ஏன் என்றும் நிறைய மனிதர்களுக்கு தெரியாது!!!!
>> > >> இதில் வள்ளல் பெருமான் "பொற் சபை" மற்றும் "சிற் சபை" என்று எதை சொல்ல
>> > >> வருகிறார்
>> > >> என்று பார்க்க வேண்டும்.
>> > >> இதை பார்ப்பதற்கு முன்… நாம் வள்ளல் பெருமானின் தை பூச ஜோதி வழிபாட்டை
>> > >> பற்றியும்
>> > >> அறிந்து கொள்ள வேண்டும்
>> > >> தை பூசம் அன்று காலை 6 மணிக்கு நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி
>> > >> தரிசனம்
>> > >> பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்…
>> > >> நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில்
>> > >> ஞான
>> > >> சபையை
>> > >> கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்
>> > >> இப்பொழுது நீங்கள் தை பூசம் அன்று சரியாக 6 மணிக்கு வெளியில் நின்று
>> > >> பார்த்தால்….
>> > >> இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது
>> > >> கிழக்கு
>> > >> பக்கம்
>> > >> சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் பொழுது நடுவில் ஞான சபையில் ஏழு
>> > >> திரை
>> > >> நீக்கி
>> > >> ஜோதி தரிசனம் காட்டுவர்
>> > >> இது அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது….. ஆம் சூரியன், சந்திரன், ஏழு
>> > >> திரைகள்
>> > >> மற்றும் ஜோதி இவை அனைத்தும் நம் உடம்பில் இருக்கிறது… இதை நமக்கு
>> > >> விளக்கவே
>> > >> வள்ளல்
>> > >> பெருமான் சொன்னது…..
>> > >> "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது" என்று எம்பெருமான் இவ்வுலக
>> > >> மக்களுக்கு
>> > >> இதை
>> > >> உடைத்து சொன்னதாலே "வள்ளல் பெருமான்" என்று அன்புடன் அழைக்கபட்டார்.
>> > >> இந்த தத்துவம்தான் ஞான சபை உள்ளே வும் இருக்கிறது…. ஆம் "பொற் சபை"
>> > >> பொன்னிற
>> > >> நிறத்திலும் "சிற் சபை" வெண்மை நிறத்திலும் காணப்படும்.
>> > >> பொற் சபை – சூரியன்
>> > >> சிற் சபை – சந்திரன்
>> > >> இந்த சூரியனும், சந்திரனும் நம் உடம்பில் எங்கே உள்ளது என்று நாம் கண்டு
>> > >> பிடிக்க
>> > >> வேண்டும்
>> > >> ஓம் என்ற வார்த்தையை நாம் எவ்வாறு பிரிப்போம்???
>> > >> அ + உ + ம் என்றுதானே????
>> > >> இதில் "அ" வும் "உ" வும் மறைந்து வருகிறது அதன் பொருள் என்ன??
>> > >> அதன் பொருள் இதுதான்…….
>> > >> பொற் சபை – சூரியன் – அ
>> > >> சிற் சபை – சந்திரன் – உ
>> > >> தமிழில் "அ" மற்றும் "உ" இன் எண் என்னவாக இருக்கிறது???
>> > >> ஆம் 8 மற்றும் 2 ஆக இருக்கிறது
>> > >> பொற் சபை – சூரியன் – அ – 8
>> > >> சிற் சபை – சந்திரன் – உ – 2
>> > >> ஒன்றுமே புரிந்து கொள்ள முடியாதவனை குறிக்க தமிழில் ஒரு வழக்கம் உண்டு
>> > >> அதாவது……
>> > >> 8
>> > >> ம் வாய்ப்பாடு, 2 ம் வாய்ப்பாடு கூட அவனுக்கு தெரியாது…. அவனிடம் போய்
>> > >> பேசி
>> > >> கொண்டிருகிறாய் என்று கேட்பார்கள்??
>> > >> ஏன் அவ்வாறு 2, 8 ம் வாய்பாடை மற்றும் குறிக்கிறார்கள். அது ஏன் என்று
>> > >> என்றாவது
>> > >> சிந்தித்து இருக்கிறிர்களா?
>> > >> மேலும் ஒரு அற்புதமான பழக்கம் கிராம புறங்களில் உண்டு….. சிறுவர்களை
>> > கடைக்கு
>> > >> அனுப்ப
>> > >> வேண்டும் எனில்
>> > >> கண்ணா கடைக்கு போடா என்று அம்மா சொன்னால்……
>> > >> அதற்க்கு அந்த பையன் சொல்வான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று சொல்வான்….
>> > >> அதற்க்கு அந்த தாய் சொல்வாள்…..
>> > >> டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய்
>> > >> சலித்து
>> > >> கொள்கிறாயே என்று சொல்வதை நீங்கள் கேள்வி பட்டு இருக்கிறிர்களா??
>> > >> இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்ன வென்று உங்களுக்கு
>> > >> புரிகிறதா???
>> > >> ரெண்டு – 2
>> > >> எட்டு – 8
>> > >> வைத்தால்
>> > >> கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)
>> > >> தமிழ் ஞான மொழி என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ஞானிகள்…….
>> > >> இப்பொழுது நீங்கள் திருமூலர் தெய்வத்தின் பாடலை இங்கு ஓப்பிட்டு
>> > கொள்ளுங்கள்
>> > >> "எட்டும் இரண்டும் அறியாத என்னை
>> > >> எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
>>
>> ...
>>
>> read more »
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Sent from my mobile device

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)