Wednesday, September 8, 2010

[vallalargroups:3439] வள்ளலார் எழுச்சிப் பேரணி அழைப்பிதழ்

 

       
 
       
 
      
 
 பசித்திரு             தனித்திரு            விழித்திரு
  
    அருட்பெருஞ்சோதி     அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி     தனிப்பெருங்கருணை
 
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
அன்பு உள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம் எல்லாம் வல்ல ஜீவகாருண்ய  சீலர் நமது வடலூர் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் இந்த நிலவுலகில் அருட்பெரும்ஜோதியின் கருணையினால்  அவதரித்து இதுகாறும் 187 வருஷங்கள் கடந்து  ஐயா அவர்களின் 188 வது அவதார தினமான அக்டோபர் ஐந்தாம்நாளை முன்னிட்டு   வருகின்ற 26.09.2010 ஞாயிற்று கிழமை அன்று சென்னை பல்லாவரம் நகரில் இருந்து கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் நமது சாது  இராதாகிருஷ்ணன் அவர்களின் நன்முயர்ச்சியால்   அமையபெற்றுள்ள ஞானசபை வரை  நமது  வள்ளல் பெருமான் கண்ட ஜீவகாருண்யத்தை வலியுறித்தியும் ,நாம் வாழ்வதற்கு வாய்பேச உயிரங்களை கொடுரமானமுரையிலே கொன்று அவைகளின் குழந்தைகளி ஆனாதைகலாக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்பதை  வலியுறித்தியும்
மற்றும் நமக்கு கிடைப்பதற்க்கு அறிய இந்தமானிட தேகத்தை (அதாவது இறைவன் வாழும் ஆலயத்தை ) மது மாமிசம் போன்றவற்றால் மாசுபடுவதை தவிர்க்க கோரியும் ,எழுச்சிப்  பேருரையாளர் தயவுமிகு ஆண்மநேயன் ஜெய .அண்ணாமலை பரதேசி. விக்கிரவாண்டி, விழுப்புரம் பேருரையோடு  மாபெரும்  எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளதால்  இந்த நிலவுலகில் உள்ள ஆன்றோர்களும் சான்றோர்களும் தவறாமல் கலந்துகொண்டு இறைவன் அருட்பெரும்ஜோதியின் அருளை பெற்று  வாழ்வதர்க்கு, வாருங்கள் வாருங்கள் என்று  நமது சிதம்பரம் ராமலிங்க திருவருட்பிரகாச வள்ளலார் அழைக்கின்றார்
 
வாரீர்!   வள்ளலார் அழைக்கின்றார் 
 
வாரீர்!              வாரீர்!               வாரீர்!
என அகமகிழ்ந்து அழைக்கும் ஜமின் பல்லவபுர வள்ளலார் உயிர்கொலை தடுப்பு  இயக்க அன்பர்கள்! தயவாளர் .மு.அண்ணாமலை ,தயவாளர்.அ.இளவரசன்.தே.முருகன்.
 அ. தனிகவேல் ,அ.சிவராமன் ,அ.மகாதேவன்  
 
பசி என்று வருபவர்களுக்கு உணவுகோடு அதுவே ஜீவகாருண்யம்!
 
ஜீவகாருண்யமே  மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
 
அ. இளவரசன்
வள்ளலார் உயிர்கொலை தடுப்பு இயக்கம்
நெ. 34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி. 9940656549,9677160065
 


 
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)