Sunday, September 23, 2018

[vallalargroups:6012] மனிதரும் தேவரும்.

🔥 மனிதரும் தேவரும். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🔥 அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே எந்தக் காரணத்தினாலும் அல்ல.

🔥 ஆனால் தயை விசேஷமிருக்க வேண்டியது என்பது அறிவு உயர்ச்சியில் அடங்கிவிட்டது. 

🔥 தேவர்களுக்கு 4 கையென்பது    ஈகைப்பற்றிய தயை விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறல்ல. 

🔥 ஆகையால் தயவே வடிவமாக  இருக்கிறவர்களே  புண்ணிய தேகிகள். அவர்களே தேவர்களுமாவார்கள்  .🔥

🔥 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை.

🔥 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க .

🔥 சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை. 🔥

🔥 வள்ளல் பெருமான். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)