Saturday, September 22, 2018

[vallalargroups:6011] காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்

⚫ திருக்குறள். ⚫
●●●●●●●●●●●●●●●

⚫ அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் 
அற்றாக  அற்றது இலர். ⚫

⚫ பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே ; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாக  பற்று அற்றவர் அல்லர். ⚫

⚫ வள்ளுவர். ⚫
••••••••••••••••••••••••••

 🔴 திருவருட்பா. 🔴
●●●●●●●●●●●●●●●●●

🔴 காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால் வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும்  பயந்தேன்  பஞ்சணை படுக்கவும் பயந்தேன் 
நாட்டிய  உயர்ந்த திண்ணைமேல்  இருந்து நன்குறக்  களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய். 🔴

🔴 சுத்த சன்மார்க்க லக்ஷிய  அனுபவ விருப்பமுடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை,  கனவினும் பெண்ணாசை,  சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம். 🔴

🔴 வள்ளலார். 🔴
●●●●●●●●●●●●●●●

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)