Friday, June 1, 2018

[vallalargroups:5965] அருட்பா ம.கோவிந்தசாமி ஐயா அவர்கள் உயிர் அடக்கம்

தயவுடையீர் !
வந்தனம்.

1.6.2018 (வெள்ளிக்கிழமை) இன்று அதிகாலை 4.30 மணியளவில் சன்மார்க்க உலகின் ஒப்பற்ற அருளாளர்
திருவருட்பா அகவல் உரை நூலாசிரியர் , ஆன்மீக சிரோமணி தயவுத்திரு.
அருட்பா ம.கோவிந்தசாமி ஐயா அவர்கள் உயிர் அடக்கம்
பெற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அய்யா அவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00 மணியளவில் விழுப்புரத்தில் நடைபெறும் .

முகவரி:

வள்ளலார் இல்லம்
இந்திரா நகர்
விழுப்புரம்.605602

📱9843207841

அய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு காணிக்கையாக்குகின்றோம்!!


மீளாத் துயரில் :
 ------------------------
அனைத்துலக சன்மார்க்க சங்க அன்பர்கள்...

செய்தி வடிவம் : சன்மார்க்க சேவை மையம் வடலூர்

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)