Thursday, January 4, 2018

[vallalargroups:5850] ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் !

👁👁👁👁👁👁👁
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் !
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
.அருட்பெருஞ்ஜோதி , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த
சன்மார்க்க நெறியாளரும்.சிறந்த சன்மார்க்க பேச்சாளரும்.என்னுடைய நீண்ட கால நண்பர், 

சன்மார்க்க அன்பர்கள் பலராலும் வணங்கதக்க பெரியோராகிய 
 தயவுமிகு
சங்கரய்யா அவர்களின் மறைவு அறிந்து மனம் மிகவும் வேதனை அடைகின்றேன்.

அவருடைய மரணம் சன்மார்க்க உலகத்திற்கு பேரிழப்பாகும்.
அவர் மறைவால் வாடும்  குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.சுத்த சன்மார்க்க அன்பர்கள் சார்பில்
ஆன்ம உருக்கத்தையும் .இரக்கத்தையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

மேலும் ஒரு துயரச்செய்தி கேட்டு மனம் வேதனை அடைகின்றேன்.

விழுப்பரம் மாவட்ட சன்மார்க்க நெறியாளர் ஆன்ம நேயர் திரு.தமிழ்வேங்கை  அவர்களின் தந்தையாரும், சன்மார்க்க சீலருமான தயவு.திரு காசிநாதன் அய்யா அவர்கள் இன்று மதியம் 3-00 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மனம் அலை பாய்கிறது.அவர் மறைவை நினைந்து வாடும் குடும்ப ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மேலே கண்ட இருவரும் மீண்டும் மனித பிறப்பு எடுத்து .சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து.மரணம் இல்லாப் பெருவாழ்வில்  வாழ்வாங்கு வாழ வைக்க வேணுமாய் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்.

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்..
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)