ஜீவா காருண்யம் - இதன் மூலம் தான் நம் வினைகளில் இருந்து தப்பிக்க முடியும் .
இதற்க்கு சிறந்த மார்க்கம் " சன்மார்க்க மார்க்கம் "
வள்ளலார் வழி நடப்போம் நம் வினைகளை நாமே அறுத்து எறிவோம் .....
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அடியவன்
மணிவண்ணன்.க.
பள்ளிகொண்டா
On 10/09/2008, vallalar groups <vallalargroups@gmail.com> wrote:
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பிறவிக்கு காரணம் நம் வினை .அதாவது நம் நல்வினை & தீவினைநாம் நல்ல செயல்கள் செயும்பொது நல்வினையாக மாறுகிறது ...நாம் தீய செயல்கள் செயும்போது தீவினையாக மாறுகிறது ....எனவே , நாம் எது செய்தாலும் , வினையாக மாறுகிறது ...
Question : எவ்வாறு நாம் வினைகளில் இருது தப்பிப்பது ....
Answers are welcome along with reference
Anbudan,
Vallalar Groups - Subscribe
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--
Manivannan.G.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment