Sunday, December 23, 2018

[vallalargroups:6068] யார் சன்மார்க்கிகள்..

எமது தெய்வம் எமதுதெயவம் என்ற மதப்பற்றுடைய சங்கற்பவாதிகளும்
மற்ற ஞாநிகளை தூஷனம் செய்யும் விகற்பவாதிகளும்
சன்மார்க்கத்திற்கு அருகராகர்கள் .
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா நிலை பெருமான் நிலை என்பதை ஏற்காதவரும் 
உலகில் தரு நெறியெல்லாம் உள்வாங்கும்படியான பொது நோக்கும் சமரச நோக்கும் இல்லாத வெறுப்புணர்ச்சியும் விரக்தியும் உடையவரகள் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானவர்களே இவரகளிடமிருந்து அருட்பாவை காப்பாற்ற வேண்டும். எல்லா சமயங்களுக்கும் பொது வேதமாக தருவருட்பா திகழழ வேண்டும்  இந்த புரிதலலில்லாதவர்கள் சன்மார்க்கி என்பது எப்படி.
திருவருட்பா எல்லா சமய மதங்களின் அந்தங்களை தனக்கு பூர்வமாக்கி தான் உத்திரத்தில் ஏறி நிறபதாகும்.

இவ்வுலகில் தந்தை சொல் கேளா பிள்ளைகள் .
வள்ளற் பெருமான் அடைந்த நிலையை மற்ற ஊஅருளார்களி்ன் நிலையோடு இணை துனை வைப்பவர்கள்.
தான் தன்னுடைய நிலையறியாது பிரம்ம நீதி கேட்போர் பிரம்மையாவே சாதிப்பர் போதிப்பர் போல்  ரணமிலாப் பெருவாழ்வையும் சுத்த சன்மார க்கத்தையும் படித்துவிட்டு கற்பனை சு.சன்மார்க்கியாக மற்ற அருளாளர்களை  தூஷனம் செய்பவரகள். எல்லா சமய ம ஆச்சாரங களையும் தவிர் த்து பெதுவாகிய ஞான ஆச்சாரத்தை  தயவை கடைபிடிக்காதவர்களே.

பூர்வத்தை உத்திர நிலையோடு ஒப்பிடும் குழப்பவாதிகளும்,பூர்வமென்பது ஒன்று இல்லை தேவையுமில்லை என்கின்ற கற்பனை சன்மார்க்கிகளும்தான் இதுவரை யாரும் நிலையடையாததின் காரணம்

Hari,Vadalur

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)