Sunday, December 9, 2018

[vallalargroups:6062] வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்

வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்::

பரன்அளிக்கும் தேகம்இது சுடுவது
அராதம் எனப் பகர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்த நிலை கா­ரோ
கண் கெட்ட மாட்டினீரே.

பரன்அளிக்கும் தேகம்இது..
இந்த தேகம் இறைவன் கொடுப்பது

சுடுவதுஅராதம் எனப் பகர்கின்றேன்:::
சுடுவது அபராதம்(Punishment)  என சொல்கின்றேன்

 நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்::
சிரம் துடி துடக்க உயிரை சுடுகின்றீர்கள்

செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி::
செத்தவர்கள் பலரும் சாமிக்கு ஒப்பானவர்கள்

உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து :: இதனை உணர்ந்து

நல்லோர் வரனளிக்கப் புதைத்த நிலை::
நல்லோரை புதைத்தால் இறைவன் வரம் அளிப்பார்

கா­ரோ கண் கெட்ட மாட்டினீரே :: இதனை உணராமல் கண்மூடி தனமாக செய்து,சுட்டு அபராத்தை , கொலை சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்..


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)