Tuesday, November 27, 2018

[vallalargroups:6055] கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிர்பவர்களுக்கு வேலை வாய்ப்பு

திருப்பூர் நகர சேவாபாரதி பிரஸிடென்ட்டும், ஏற்றுமதியாளர்கள் அஸோஸியேஷன் ஜெனரல் செக்ரெட்ரி திரு டி.ஆர். விஜயகுமார் ஜி'யின் மிக சிறந்த உதவி திட்டம் இது. ஜி, வாழ்க உங்கள் பணி. 🙏🙏🙏

கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், வேதாரண்யம் மற்றும் கடலோர மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில்‌, இலவச பயிற்சிகள் அளித்து, திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர சேவாபாரதி-தென் தமிழ்நாடு, திருப்பூர் அலுவலகம் மூலம் முயற்சி எடுத்து வருகிறது..

கல்வித் தகுதி, முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு 18 முதல் 40 வரை*

ஆண் பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி தனி தங்குமிடம்

சலுகை விலையில் மூன்று வேளை உணவு, பயிற்சிக்குப் பின் நல்ல சம்பளமும் நிரந்தர வேலைவாய்ப்பும்..

குடும்பத்துடன் வருபவர்களுக்கு நிறுவனத்தின் அருகிலேயே வீட்டு வசதி ஏற்பாடு செய்து தரப்படும்..தங்கும் விடுதி கட்டணம் இலவசம் (100 வீடுகள் தற்போது தயாராக உள்ளது)

கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக விஜயகுமார் ஜி தெரிவித்தார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
சுந்தரேசன் - 9791266423
கன்னியப்பன் - 9894211005

(இச்செய்தியை பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் பகிர்ந்து, அவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறோம்)

இப்படிக்கு,
சேவா பாரதி-தென் தமிழ்நாடு,
திருப்பூர் பிரிவு..

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)