Saturday, November 18, 2017

[vallalargroups:5811] திருஅருட்பா 1-6 திருமுறை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்

அருட்பெருஞ்ஜோதி🙏🏾
உலக உயிா் நன்மை வேண்டி,காா்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அகவல் தொடா் அகண்ட பாராயணம் 3 நாட்கள் திருவண்ணாமலையில்
👪👨‍👩‍👧‍👧👩‍👩‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧👪👨‍👩‍👧‍👧👩‍👩‍👦
உடல் பிணி,உயிா் பிணி நீக்கும் அருட்சிவ மருந்தாகிய திருஅருட்பாவை ஓதி  இறைவன் அருளை பெற அனைவரையும் தயவுடன் அழைக்கின்றோம்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
👉28ம் தேதி இரவு வந்துவிட வேண்டும்

👉இடைப்பட்ட நாட்களிலும் கலந்து கொள்ளலாம்

👉3நாட்களும் பாராயணத்தில் கலந்து கொள்பவா்களுக்கு திருஅருட்பா 1-6 திருமுறை புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்

👉பாரயணத்தில் கலந்து அன்பா்கள் தங்குவதற்கு இடம்,
உணவு வசதி செய்யபட்டுள்ளது
🗓⏰🗓⏰🗓⏰🗓⏰
நாள்-29,30 நவம்பர் & 1டிசம்பர் புதன்,
வியாழன் & வெள்ளி

இடம்-வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயுலிங்கம் எதிாில், கிாிவலப்பாதை, திருவண்ணாமலை
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
தொடா்புக்கு
அருள்திரு பாபு சாது
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை
9942776351
நண்பா்களுக்கு பகிரவும்
Forward to your friends

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)