Sunday, September 24, 2017

[vallalargroups:5717] பசித்திரு..தனித்திரு..விழித்திரு

பசித்திரு
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் .
அமுதமாயினும் அதிகம்
புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில்
ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.

தனித்திரு :
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த
விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக்கொண்டிருத்தல் , எவ்வித
கூட்டுறவுகளில் கலந்திருந்த
போதிலும் சீவன் பரமனை பற்றி
இருத்தலே தனித்திருத்தல் - மனம்
தனித்து அமைதி நிலையில் இருத்தல்
ஆகும்.

விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன்முயற்சியில் ஈடுபடுத்தி பொய் ,
பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான  துவேச உணர்வுகளிலிருந்து
தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் -
விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .



' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்
🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)