Wednesday, March 12, 2014

[vallalargroups:5347] ஜீவகாருண்யம்


1.ஜீவகாருண்யம் அல்லாது வேறு எந்த வழியாலும் கடவுள் அருளை சிறிதும் பெற முடியாது .
2.ஜீவகாருண்யம் அல்லாத, மற்ற அனைத்து செயல்களும் மாயஜால செயல்களே.
3.அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு, ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.
4.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.
5.பிற உயர்களின் துன்பத்தை, தம் துன்பம் போல் எண்ணி உதவுவதே உண்மை இரக்கம்.
6.உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு.
7.எல்லா உயிர்களையும் தாய் போல் அணைத்துக் கொள்பவரே சுத்தசன்மார்கி.
8.ஒவ்வொரு உயிரும் சிதம்பரம் கோவில்.
9.ஈரமும் ,அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்.
10.நம்மைப் பெற்ற தாயைப் பார்க்கிலும் நம்மிடம் அனந்த கோடி பங்கு தயவுடையவர்  ஆண்டவர்.
11.மேல் என்றும் கீழ் என்றும் பேதம் பார்ப்பவன் நெஞ்சில் இறைவன் புகமாட்டான்.
12.பேதம் தவிர்ந்தே இறைவன் என்னை உற்றே கலந்தான், நானும் உற்றே கலந்தேன்,ஒன்றானோம்.  
13.ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்  படும்.
14.இறைவா ! நான் வேண்டுதல் கேட்டு, அருள் புரிதல் வேண்டும். ஆருயிர்களுக்கு எல்லாம், நான் அன்பு (தொண்டு) செயல் வேண்டும் .
15.எத்துணையும் பேதமுராது எவ்உயிரையும் தம் உயிர் போல் எண்ணி,உள்ளே ஒத்து உரிமை உடையவர்களாய் உவக்கிறவர் உள்ளதே, இறைவன் சுத்த நடம் புரிகின்றான்.
16.உயர்கள் உறும் இடைஊரெல்லம் விலக, நீ அடைத்து விலக்குக - மகிழ்க.
17. சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக, உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை ஆற்றலின் ஓங்கிய அருட்பெரும்ஜோதி.
18.இறைவனுக்கு ஆற்றல் அருளில் இருந்து வருகிறது.
19.மூவரும், தேவரும், சித்தரும், முத்தரும், யாவரும் பெற்றிடா இயல் என்னக்கு அளித்தனை.
20.அருளே நம் இயல், அருளே நம் முடி, அருளே நம் நடு, அருளே நம் உரு, அருளே நம் குலம்.
21. இறைவனைப் பொறுத்தவரை எல்லாமே



--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)