Friday, November 15, 2013

Re: [vallalargroups:5206] பசிப்பிணி : மணிமேகலை உணர்த்தும் தரும நெறியும் - வள்ளலார் வழியும்

sad demise of vadalur SEENU SATIYAPPAN AYYA @ 07;PM
LET us pray ARUTPERUMJOTHI ANDAVAR FOR AYYA SOUL TO REST IN PEACE

On 11/15/13, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> *அய்யா வணக்கம்,*
>
>
>
> *மணிமேகலை உணர்த்தும் தரும நெறி - பாடல் அனுப்பி உள்ளேன். படித்து பயன்
> பெறவும்.*
>
> *வணக்கம்.*
>
> *பசிப்பிணியின் துன்பம் :*
>
>
>
> *குடிப்பிறப்பு **அழிக்கும் **விழுப்பம் **கொல்லும்*
>
>
>
> *பிடித்த **கல்விப் **பெரும்புணை **விடூஉம்*
>
>
>
> *நாண்அணி **களையும் **மாண்எழில் **சிதைக்கும்*
>
>
>
> *பூண்முலை **மாதரொடு **புறங்கடை **நிறுத்தும்*
>
>
>
> *பசிப்பிணி **என்னும் **பாவிஅது **தீர்த்தோர்*
>
>
>
> *இசைச்சொல் **அளவைக்கு **என்நா **நிமிராது*
>
>
>
> *யாருக்கு நாம் உதவ வேண்டும்: *
>
>
> தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர்
>
> ஐயக் கடிஞை கையின் ஏந்தி
>
> மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்
>
> *காணார் **கேளார் **கால்முடப் **பட்டோர்*
>
> *பேணுந **ரில்லோர் **பிணிநடுக் **குற்றோர்*
>
> *யாவரும் **வருகவென் **றிசைத்துட **னூட்டி*
>
> உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
>
> கண்படை கொள்ளுங் காவலன் றானென்.
>
>
>
>
>
>
>
> 109
>
> உரை
>
> 115
>
>
>
> அத் தக்கணப் பேரூர் - அம் மதுரைமா நகரில், ஐயக் கடிஞை கையின் ஏந்தி -
> பிச்சைப பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி -
> குற்றமற்ற சிறப்பினை யுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார்
> *கால்முடப் **பட்டோர்
> **பேணுநர் **இல்லோர் **பிணிநடுக் **குற்றோர்-**குருடர்செவி **டர்
> **முடவர் **பாதுகாப்போர்
> **அற்றோர் **நோயால் **துன்புறுவோர் **ஆகிய, **யாவரும் **வருக **என்று
> **இசைத்து
> **உடன் **ஊட்டி - **அனைவரும் **வருக **என்று **கூறி **யழைத்து **ஒருங்கு
> **உண்ணச்
> **செய்து, **உண்டு **ஒழி **மிச்சில் **உண்டு - *அனைவரும் உண்டு எஞ்சிய உணவை
> யுண்டு, ஓடு தலை மடுத்து - அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை
> கொள்ளும் காவலன் தான் என்-உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன்
> என்க.
>
>
>
>
> உண்டொழி மிச்சிலுண்டு என்பது 1'விருந்தோம்பி மிச்சின் மிசைவான்''
> என்பதன்
> பொருளைத் தழுவி வந்துளது. தலைமடுத்து-தலையின்கீழ் அகப்படுத்து. காவலன் -
> காத்தலை யுடையவன்.
>
>
>
> அணியிழை, ஆபுத்திரன் திறம் கேளாய் ; பார்ப்பனி சாலி கழிந்து அஞ்சி
> வருவோள் இரங்காளாகிக் குழவியை இட்டு நீங்க ஆ கேட்டு அணைந்து நக்கி ஊட்டிப்
> போகாது ஓம்ப, பூதி யென்போன் கேட்டு உகுத்து என் மகனென்று எடுத்துப் பெயர்ந்து
> கூடி நவிற்ற, அறிந்த பின் புக்கோன் ஆதுயர் கண்டு உற்று உகுத்து உள்ளங் கரந்து
> ஒதுங்கி அகன்றோனாய்க் கடவாநின்றுழி, அந்தணரெல்லாம் மாக்களோடு சென்று
> கையகப்படுத்திக் கேட்ப, நல்லா குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன்
> உரைப்போன், 'உரைமோ' என, அந்தணர் இகழ்தலும், ஆபுத்திரன், 'நன்னூலகத்து ஆவொடு
> வந்த அழிகுல முண்டோ' என, ஓரந்தணன் உரைக்கும் ; உரைப்பவன், 'புல்லலோம்பன்மின் ;
> புலை மகன் இவன்' என, ஆபுத்திரன் நகை செய்து, 'சாலிக்குத் தவ றுண்டோ'
> என்றுரைத்து நகுவனன் நிற்ப, பூதி ஒவ்வானென்று கடி தர, கிராம மெங்கணும் கல்லிட,
> மதுரை சென்றெய்தி வதிந்து ஏந்தி மறுகி இசைத்து ஊட்டி மிச்சிலுண்டு மடுத்துக்
> காவலன் கண்படை கொள்ளும் என வினைமுடிவு செய்க.
>
>
> http://www.tamilvu.org/library/l3200/html/l3200ind.htm
>
>
>
> --
> Regards,
> Anandhan. L
> +91- 74-112759-38
> Web: http://vallalar.org/
>
>
>
>
>
>
>
> *Anbudan,Vallalar Groups web :*
> http://vallalargroupsmessages.blogspot.com
> *E-Mail *: vallalargroups@gmail.com
>
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>


--


*அருட்பெருஜ்ஜோதி அருட்பெருஜ்ஜோதி***

*தனிப்பெருங்கருணை** அருட்பெருஜ்ஜோதி*

**
Venkatesh Babu.S
Assistant Professor
Department Of Chemical Engineering
Arunai Engineering College
Tiruvannamalai
Mobile:9443988922

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)