Friday, December 7, 2012

Re: [vallalargroups:4641] சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " ,வள்ளலாரை எப்பொழுது " ஆட்கொண்டார்?

அண்ணா ஆறாம் திருமுறை வேதம் எனக்கு ஒன்று வேண்டும்!
உதவுங்கள் ple one held

my no


+91 9543436595

On 12/5/12, Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com> wrote:
> *Question*
>
>
> *"** சர்வ வல்லபவராகிய தனி தலைமை கடவுள் " **,**வள்ளலாரை எப்பொழுது "
> ஆட்கொண்டார்**?*
>
>
> விடை
>
>
> வள்ளலார் எழுதிய சத்திய பெரு விண்ணப்பத்தில் இருந்து...,
>
>
>
> அறிவென்பது ஒரு சிறிதும் தோன்றாத அஞஞானம் என்னும் பெரிய பாசாந்த காரத்தில்
> ,
> நெடுங்காலம் சிற்றணு பசுவாகி , அருகி கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகி இருந்து
> ,அப்பாசாந்த காரத்தினின்றும் எடுத்து , எல்லா பிறப்பு உடம்புகளிலும்
> ,உயர்வுடையதாகிய
> ,
>
> ஆறறிவுள்ள இம் மனித பிறப்புடம்பில், சிறிது அறிவு விளங்க செய்த தேவரீரது
> திருவருள்
> பெருங்கருணை திறத்தை
>
> *எங்ஙனம் அறிவேன்** **?**
>
> **எவ்வாறு கருதுவேன் **?**
>
> **என்னென்று சொல்வேன் **?*
>
>
>
>
> Conclusion
>
>
> எனவே , வள்ளலாருக்கு மனித பிறப்பு உடம்பில் அமைவதற்கு முன்னே , பெரிய பசாந்த
> காரத்தில், நெடுங்காலம் "சிற்றணு" பசுவாகி அருகி கிடந்துள்ள போது ...,
> அடியேனுக்குள்
> "உள்ளொளியாகி" இருந்து...
>
>
>
> என குறிப்பிடுவதால், மனித பிறப்புக்கு முன்னரே," சர்வ வல்லபவராகிய தனி தலைமை
> கடவுள் " ,வள்ளலாரை ஆட்கொண்டு விட்டார் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
>
>
>
>
>
> *With Grace of Satguru Vallalar*
>
>
>
>
>
> Anbudan,
> Karthikeyan.J
> Cell: 09902268108
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> --
>
>
>


--
u5

--

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)